Monday, November 2, 2015

தமிழ் முத்துகள் 14.10.2015

[10/14/2015, 6:52 AM] KSMuthukrishnan: அனைவருக்கும் காலை வணக்கம்

[10/14/2015, 7:00 AM] KSMuthukrishnan: 🌹 கர்ம வீரர் காமராஜர் 🌹

🙏
கல்வியே தேசத்தின் கண்களைத் திறக்கும் உயிர்நாடி... பட்டித் தொட்டிகளில் எல்லாம் பள்ளிக் கூடங்களைக் கட்டியவர்.

🙏
ஏழைப் பிள்ளைகளும் பள்ளிக்கு போக வேண்டும் என்று புரட்சிகரமான மதிய உணவுத் திட்டத்தை அறிமுகம் செய்தவர்.

🙏
தமிழகத்தில் நம்ப முடியாத நல்லாச்சியைத் தந்து இறவாப் புகழ்பெற்ற உன்னத மனிதர்

🙏
அரசியலை அசிங்கப்படுத்தும்தலைவர்களுக்கு மத்தியில், அத்திப் பூத்தாற் போல, காமராசரைப் போன்ற வைரங்களும் தோன்றுகின்றன - முத்தண்ணா...

[10/14/2015, 7:27 AM] KSMuthukrishnan: 
🌹அதிசய ராகம் ஆனந்த ராகம் 
🌹அழகிய ராகம் அபூர்வ ராகம்
🌹வசந்த காலத்தில் மழை தரும் மேகம் – அந்த
🌹மழை நீரருந்த மனதினில் மோகம்
🌹இசையெனும் அமுதினில் அவளொரு பாகம்
🌹இந்திரலோகத்து சக்கரவாகம்
🌹பின்னிய கூந்தல் கருநிற நாகம்
🌹பெண்மையில் இலக்கணம் அவளது தேகம்
🌹தேவர்கள் வளர்த்திடும் காவிய யாகம் – அந்த
🌹தேவதை கிடைத்தால் அது என் யோகம்
🌹ஒரு புறம் பார்த்தால் மிதிலையின் மைதிலி
🌹மறு புறம் பார்த்தால் காவிரி மாதவி
🌹முகம் மட்டும் பார்த்தால் நிலவின் எதிரொலி
🌹முழுவதும் பார்த்தால் அவளொரு பைரவி


*******************************

பாடல்: அதிசய ராகம் ஆனந்த ராகம்

திரைப்படம்: அபூர்வ ராகங்கள்

பாடியவர்: கே.ஜே. ஜேசுதாஸ்

இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்

இசை: எம்.எஸ். விஸ்வநாதன்

ஆண்டு: 1975



[10/14/2015, 7:49 AM] Gunasegaran Melaka: இனிய நற்காலை வணக்கம் அன்பர்களே

[10/14/2015, 9:36 AM] Aarivan: 🍂🌹PERBEZAAN🌹🍂

🌺 Beza JAHIL dan ALIM

👎 Si Jahil Kata Kalau
Ada Rezeki Baru Kahwin ,
👍 Tapi si Alim Kata Nak Dapat
Rezeki Kena Kahwin.

👎 Si Jahil Kata Nak
Senang Kena Simpan Duit ,
👍 Si Alim Kata Nak Senang
Kena Banyak Keluar Sedekah.

👎 Si Jahil Kata Dah Kaya
Baru Bantu Orang Miskin ,
👍 Si Alim Kata Kalau Nak
Kaya Bantu Orang Miskin.

👎 Si Jahil Kata
Makan Sampai Kenyang ,
👍 Si Alim Kata Berhenti
Sebelum Kenyang.

👎 Si Jahil Kata
Sakit Itu Bala ,
👍 Tapi Si Alim Kata
Sakit Itu Penghapus Dosa.
*
 ✳ Ini Lah Keindahan Islam
Yang Sentiasa Positif Dalam
Kehidupan 👳😊

[10/14/2015, 9:45 AM] Gunasegaran Melaka: நமது முசுலீம் நண்பர்களுக்கு அவால் முஹரம் வாழ்த்துகள்.வாழ்க வளத்துடன்.4:39

[10/14/2015, 10:33 AM] Aarivan: நெஞ்சாங்கலை வாற்சல்லியம்4:29

[10/14/2015, 10:33 AM] Aarivan: Sorry நெஞ்சாங்குலை1:20

[10/14/2015, 3:11 PM] Aarivan: விண்கல்

[10/14/2015, 3:34 PM] KSMuthukrishnan: பாம்பு கடித்தால்... ஒரு தடவை கருநாக பாம்பைப் பிடிக்கப் போய்... அது கடிக்க... ஆறு நாட்கள் தஞ்சோங் மாலிம் மருத்துவமனையில் இருந்தேன்.7:172:583:335:496:10

[10/14/2015, 4:22 PM] Aarivan: பட்டிமன்றம் இராஜா

[10/14/2015, 5:20 PM] Gunasegaran Melaka: வணக்கம். மன்னிக்க வேண்டும். மொரியசு, தென்னாப்பிரிக்கப் பயணம் தொடர்பான ஒரு விளக்கக் கூட்டத்தைக் கோலாலும்பூரில் முடித்துக் கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருக்கிறேன். கிருஷ்ணா நம் குழுவில் எல்லாம் நன்றாகப் போய்க் கொண்டிருப்பது கண்டு மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன். கிருஷ்ணாவுக்கும் நண்பர்களுக்கும் நன்றி. மழைக்குப் பிறகும் கூட புகைமூட்டம் பெருகியுள்ளதே.

[10/14/2015, 5:20 PM] Gunasegaran Melaka: மொரிசியசு.

[10/14/2015, 5:25 PM] KSMuthukrishnan: குணா ஐயா... நான் இப்போது பினாங்கில் இருக்கிறேன்...

[10/14/2015, 5:26 PM] Gunasegaran Melaka: தெரியும் அண்ணா. நலம்தானே.

[10/14/2015, 5:34 PM] KSMuthukrishnan: நலம். நல்ல மழை.5:17

[10/14/2015, 5:39 PM] Aarivan: புது வெள்ளை மழை1:35

[10/14/2015, 6:22 PM] Aarivan: ஐயங்கார்8:51

[10/14/2015, 7:05 PM] Aarivan: Ellora temple

[10/14/2015, 7:29 PM] Krishna Raj Mohan: நல்ல மழை என்றால் என்ன? புது வெள்ளை மழை என்றால் என்ன..? விளக்க முடியுமா தோழர்களே...
 
[10/14/2015, 7:33 PM] Aarivan: பனி மழை வெள்ளை மழை.

[10/14/2015, 7:37 PM] Krishna Raj Mohan: 👍🏼🙏

[10/14/2015, 8:38 PM] Balakrishnan Teluk Kurin: 👍🏼

[10/14/2015, 8:38 PM] Balakrishnan Teluk Kurin: 👍🏼👍🏼👍🏼😄

[10/14/2015, 8:38 PM] Balakrishnan Teluk Kurin: 👏🏻👍😎👌🏻

[10/14/2015, 8:38 PM] Balakrishnan Teluk Kurin: 🇲🇾 🇺🇸 என்னங்க சாந்தி....என்னை இப்படி கலாய்க்கிறீங்களே....அதிபர் ஒபாமா மலாக்கா காடிங் தோட்டத்தில... எங்க வீட்டுக்கு பக்கத்துல இருந்தப்ப... எனக்கு ரொம்ப நெருங்கிய பழக்கமுங்க... பல்லாங்குழி... தாயம்... கல்லாங்கா... நொண்டி... கபடி... கண்ணாமூச்சி... பிள்ளையார் பந்துனு...  எத்தனை விளையாட்டு விளையாடி இருக்கிறோம்... இனிமையான அனுபவங்கள்... அவர் அப்படியே கப்பல் ஏறி அமெரிக்காவிற்குப் போய் செட்டிலாகி... அதிபராகவும் ஆகிட்டார்... சமயங்கள்ல போன் போட்டு வரச் சொல்வாரு.. நேரம் தான் எனக்கு கிடைக்கிறது இல்ல... இது எப்படி இருக்கு... (சும்மா... கொஞ்சம் கலகலப்பாக... நாங்களும் செய்வோம் இல்ல...)🇺🇸 🇲🇾

[10/14/2015, 8:38 PM] Balakrishnan Teluk Kurin: Good

[10/14/2015, 8:38 PM] Balakrishnan Teluk Kurin: 😊

[10/14/2015, 8:38 PM] Balakrishnan Teluk Kurin: அடிப்படையில் மாற்றம் இல்லாத அருணகிரி நாதரைப் பற்றிய தகவல்கள் விரைவில். இப்போது ஒரு சிறிய பணி, முடித்துவிட்டு வருகிறேன்.

[10/14/2015, 8:38 PM] Balakrishnan Teluk Kurin: நன்றி......

[10/14/2015, 8:38 PM] Balakrishnan Teluk Kurin: குணா அண்ணா...முத்தண்ணா கலாய்ப்பதில் நம்மை எல்லாம் மிஞ்சி விடுகிறாரே...

[10/14/2015, 8:54 PM] Gunasegaran Melaka:
எது மகிழ்ச்சி?? கண் பார்வை இல்லாத சிறுவன் ஒருவன் வீதியில் இருக்கும் ஒரு மாடிப் படிக்கட்டில் அமர்ந்துக் கொண்டு பிச்சை எடுக்கிறான். அவன் அருகே " நான் குருடன், உதவுங்கள் " என்ற வாசகம் எழுதப்பட்ட பலகை ஒன்றும் காசு போடுவதற்கான பாத்திரம் ஒன்றும் இருக்கிறது.

அவ்வழியே செல்லும் யாரும் அவனுக்கு பெரிதாக உதவியதாக தெரியவில்லை. பாத்திரத்தில் சில்லறைகள் விழுந்தபாடும் இல்லை.
அந்த வழியை கடந்த ஆண் ஒருவன், சிறுவனுக்கு உதவினான்.
பாக்கெட்டில் இருந்து சில்லரைகள் எடுத்து பாத்திரத்தில் போட்டான்.

பின், அருகில் இருந்த பலகையைப் பார்த்தான். இரண்டு நிமிடங்கள் சிந்தித்து விட்டு, பலகையை எடுத்து அதில் இருந்த வாசகத்தை மாற்றினான். அவன் சென்ற சிறிது நேரத்திலேயே பாத்திரம் சில்லரைகளால் நிரம்பத் தொடங்கியது. சிறுவனுக்கோ ஆச்சரியம் தாங்க முடியவில்லை.

வாசகத்தை மாற்றி அமைத்தவர், ஏதேனும் மாற்றம் உண்டா? என்றுப் பார்க்க மீண்டும் அவ்விடத்திற்கு வந்தார். அவர் எதிர் பார்த்தது போலவே பாத்திரம் சில்லரைகளால் நிரம்பி இருந்தது.

சிறுவன் அவரின் கால் தடத்தால் வந்த ஓசையை வைத்து அவரைக் கண்டு கொண்டான்.நீங்கள் தானே முன்பு வந்து இந்த பலகையை எடுத்து மாற்றினீர்கள். என்ன எழுதி இருந்தீர்கள்.எப்படி இப்போது நிறைய பேர் உதவி இருக்கிறார்கள் என்றான்.

அந்த இரண்டாம் வாசகம் தான் என்ன? எதனால் இம்முறை நிறையப் பேர் பிச்சை இட்டனர்.இரண்டாம் வாசகத்தில் " இன்று மிகவும் அழகான நாள், அதை என்னால் பார்க்க முடியல்லை" என்று இருந்தது.
 
இரண்டு வாசகங்களுமே சிறுவன் குருடன் என்பதைத் தான் குறிப்பிடுகின்றன.
ஆனால், முதல் வாசகம் சிறுவன் பார்வை இல்லாதவன் என்று மட்டுமே சொல்கிறது. 

இரண்டாம் வாசகம் நம் அனைவருக்கும் பார்வை இருப்பதை நினைவு படுத்துகிறது. அவனிடம் இல்லாத ஒன்று நம்மிடம் இருப்பதை கண்டதும் மகிழ்ச்சியில் நிறைய உள்ளங்கள் அவனுக்கு உதவியது.

நீதி : உங்களுக்கு எது கொடுக்கப் பட்டிருக்கிறதோ அதற்கு முதலில் நன்றி சொல்லுங்கள். வாழ்க்கை உங்களுக்கு அழுவதற்கு 100 காரணங்கள் கொடுத்தால், என்னிடம் சிரிப்பதற்கு 1000 காரணங்கள் இருக்கிறது என்றுக் காட்டுங்கள்.

[10/14/2015, 8:55 PM] Gunasegaran Melaka: படித்ததில் பிடித்தது நண்பர்களே.

[10/14/2015, 8:59 PM] Arul Arumugam: 👌👌👌👌1:32

[10/14/2015, 9:10 PM] Govindasamy SPetan: 👇


உலகத்தில் மிகப்பழமையான பத்து மொழிகளை Worldblaze இணையத்தளம் வரிசைப்படுத்தியிருக்கிறது. உலகில் பேசப்படும்/பட்ட மிகப்பழமையான முதல் பத்து மொழிகள்

Top 10 Oldest Languages in the World


சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் மொழியானது தோன்றியிருந்தாலும், கிட்டத்தட்ட 6000 மொழிகள் தற்போது உலகெங்கும் பேசப்பட்டு வருகின்றன.
இந்த மொழிகளில் பழைய மொழிகள் எவையென்பதைக் கண்டுபிடிப்பதில் பல சிரமங்கள் இருக்கின்றன. எங்களால் உருவாக்கப்பட்ட வரிசை இது.

10 வது இடத்தில் லத்தீன் மொழி (Lattin) ரோம சாம்ராஜ்ஜியத்தில், லத்தீன் மொழி பரவலாகப் பேசப்படதாகக் கருதப்படுகிறது. அது கி.மு.75 ஆண்டு அளவுகளில் உருவாகியிருக்கலாம்.


9 வது இடத்தில் ஆர்மேனியன் மொழி (Armenian) இந்தோ-ஐரோப்பிய மொழியாகக் கருதப்படும் ஆர்மேனிய மொழி, கி.மு. 450 வருட அளவில் தோன்றியிருக்கலாம்.


8 வது இடத்தில் கொரியன் மொழி (Korian) கொரியன் மொழி கி.மு.600 ஆண்டளவில் உருவாகியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.


7 வது இடத்தில் எபிரேய மொழி (Hebrew) இஸ்ரேலில் அங்கீகாரமுள்ள மொழியான, எபிரேய மொழி கி.மு.1000 ஆண்டுகள் பழமையானது என்கிறார்கள்.


6 வது இடத்தில் அராமிக் மொழி (Aramaic) அரபு மொழி, எபிரேய மொழி ஆகிய இரண்டுக்கும் அடிவேராக இருந்த மொழி அராமிக் மொழியென்று சொல்கிறார்கள். இது கி.மு.1000 ஆண்டுகளுக்கு முந்தைய காலங்களில் உருவாகியிருக்கிறது.


5 வது இடத்தில் சீன மொழி (Chinese) சீனர்களாலும், சுற்றுப் பிரதேச மக்களாலும் பேசப்பட்டுவந்த இந்தச் சீன மொழி, கி.மு.1200 வருடங்களுக்கு முன்னர் உருவாகியிருக்கலாம்.


4 வது இடத்தில் கிரீக் (Greek) கிரேக்க தேசத்திலும் அதைச் சுற்றியுள்ல பிரதேசங்களிலும் கி.மு.1450 ஆண்டளவுகளில் கிரேக்க மொழி உருவாகியிருக்கலாம்.

3 வது இடத்தில் எகிப்து மொழி (Egyptian) ஆஃப்ரோ-ஆசிய மொழியாகக் கருதப்படும் எகிப்திய மொழி, கி.மு. 2600 ஆண்டளவுகளில் உருவாகியிருக்கலாம்.


2 வது இடத்தில் சமஸ்கிருத மொழி (Sanskrit) இந்தியாவில் உருவான சமஸ்கிருத மொழி, பல ஐரோப்பிய மொழிகளுக்கு அடிப்படையானது. ஆனால் இதே மொழி தமிழ் மொழியை அடிப்படையாகக் கொண்டது. இது கி.மு. 3000 ஆண்டளவுகளில் உருவாகியிருக்கலாம்.


1 வது இடத்தில் தமிழ் மொழி (Tamil) 5000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான மொழி தமிழ் மொழியாகும். இன்றுவரை உயிர்ப்புடன் இருக்கும் பழைய மொழிகளில் தமிழ் முன்னணியில் உள்ளது.

http://www.worldblaze.in/top-10-oldest-languages-in-the-wo…/


இந்த தகவலை பகிரவும்.
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா.
தமிழன் என்று சொல்ல மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

💐🙏🌹😊

[10/14/2015, 9:14 PM] Aarivan: 👌🏾


[10/14/2015, 9:28 PM] Gunasegaran Melaka: 👍👍👍பெருமையாகவுள்ளது நண்பரே
 
[10/14/2015, 9:41 PM] Gunasegaran Melaka: Rami Ibrahim receiving Sangeet Nayak Award from Indian President.

[10/14/2015, 9:41 PM] Gunasegaran Melaka: ரம்லி இப்ராகிம்

[10/14/2015, 10:10 PM] Aarivan: Notice shape n colour.

[10/14/2015, 10:11 PM] Aarivan: Palani temple

[10/14/2015, 10:13 PM] Aarivan: Shape n colour

[10/14/2015, 10:14 PM] Aarivan: Thiruvannamalai

[10/14/2015, 10:16 PM] Aarivan: Shwedagon

[10/14/2015, 10:18 PM] KSMuthukrishnan: Must read vry useful:

😴😀
SOMETHING YOU         MIGHT HAVE NOT
           KNOWN And NEED
           TO KNOW !!

🐜 
Ants Problem:
       Ants hate Cucumbers.
      
"KEEP the skin of
        Cucumbers near the
        Place where they are
        or at Ant Hole.  

 🎆 
To make the Mirror
        Shine:
        "Clean with Sprite"

  💨
To remove Chewing
        Gum from Clothes:
        "Keep the Cloth in
        the Freezer for One
        Hour"

💭  
To Whiten White
        Clothes:
        "Soak White Clothes
        in hot water with a
        Slice of Lemon for 10
        Minutes"

 🙇 
To give a Shine to
        your Hair:
        "Add one Teaspoon
        of Vinegar to Hair,
        then wash Hair"

 🍋 
To get maximum
        Juice out of Lemons:
        "Soak Lemons in Hot
        Water for One Hour,
        and then juice them"

🍞 
To avoid smell of
       Cabbage while
       cooking:
       "Keep a piece of
        Bread on the
        Cabbage in the
        Vessel while cooking"

👕  To remove Ink from
       Clothes:
       "Put Toothpaste 🍥
       on the Ink Spots
       generously and let it
       dry completely, then
       wash"

🐀  To get rid of Mice or
       Rats:
       "Sprinkle Black
       Pepper in places
       where you find Mice &
       Rats.
They will run
       away"

 🍸
Take Water Before
       Bedtime..
      
"About 90% of Heart
       Attacks occur Early in
       the Morning & it can
       be reduced if one
       takes a Glass or two
       of Water before going
       to bed at Night"

 💐
We Know Water is
       important but never
       knew about the
       Special Times one
       has to drink it.. !!

       Did you  ??? 

 💦
Drinking Water at the
       Right Time ⏰
       Maximizes its
       effectiveness on the
       Human Body;

       1⃣ 
1 Glass of Water
              after waking up -
             🕕⛅ helps to
              activate internal
              organs..

       2⃣ 
1 Glass of Water
              30 Minutes  🕧
              before a Meal -
              helps digestion..

       3⃣
1 Glass of Water
              before taking a
              Bath 🚿 - helps
              lower your blood
              pressure.

       4⃣
1 Glass of Water
              before going to
              Bed - 🕙 avoids
              Stroke  or Heart
              Attack.

🃏
Chinese Proverb Says:
      'When someone
       shares something of
       value with you and
       you benefit from  it,
       You have a moral
       obligation to share it
       with others too.'

I have done mine...😄 🏁___🐎_____________ _🐢...
Tingns send this to three groups and c d magic.the tortoise will pass d horse.

[10/14/2015, 10:19 PM] Gunasegaran Melaka: 👍👍👍

[10/14/2015, 10:19 PM] Aarivan: Shapes n colours

[10/14/2015, 10:20 PM] Anbumani Ipoh: Can anyone answer the question

[10/14/2015, 10:21 PM] Viknes Batu Gajah: 😳4:39

[10/14/2015, 10:33 PM] Aarivan: Humanity

[10/14/2015, 10:38 PM] Ratha Getco: Aneivarukhum iravu vanakam

[10/14/2015, 10:39 PM] Ratha Getco: 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

[10/14/2015, 10:39 PM] Anbumani Ipoh: 😎🆗

[10/14/2015, 10:43 PM] Viknes Batu Gajah: விடை தெரியவில்லை சார்

[10/14/2015, 10:43 PM] Viknes Batu Gajah: 😔

தமிழ் முத்துகள் 13.10.2015


[10/13/2015, 12:14 AM] Nagenthiran S: வணக்கம். ஞாயிற்றுக்கிழமை ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது.  வகுப்பறையின் கடைசி நாற்காலி எனும் தலைப்பில் இளம் எழுத்தாளரும் ஆசிரியருமான தோழர் மா.நவீன் படைப்பு. சமுதாயத்தில் கூர்ந்து கவனிக்க வேண்டிய ஒரு கருத்து இந்த படைப்பு. புந்தோங் நகரில் மட்டும் அல்லாது நாடெங்கும் பரவி வரும் குண்டர் கும்பல் எனும் சமுதாய விஷகிருமியின் பல தொடக்கங்களில் இந்த கடைசி நாற்காலியும் ஒரு காரணம். இவ்விழாவில் "ஜாகட்" எனும் தலைப்பில் மலேசியா இளம் இயக்குநர் சஞ்சய் இயக்கிய ஜாகட் திரைப்பட முன்னோட்டமும் திரையிடப்பட்டது. அனைவரும் கண்டிப்பாக காண வேண்டிய படம். இந்த இளம் படைப்பாளர்களின் பாரட்ட மட்டும்  அல்ல, ஆதரிக்க நாம் கடைமை பட்டுள்ளோம்.1:32

[10/13/2015, 12:22 AM] Nagenthiran S: https://m.facebook.com/jagatthemovie

[10/13/2015, 5:45 AM] Anbumani Ipoh: The old i con is better tq😎

[10/13/2015, 5:51 AM] KSMuthukrishnan Ipoh : ... தாங்கள் நாடறிந்த நல்ல ஒரு சமூக எழுத்தாளர்... மலேசிய இந்தியர்களின் இக்கட்டான நிலை பற்றிய ஆய்வு நூலை எழுதியவர்... ஆனால் நீங்களே வரையறைகளை மீறலாமா... யார் உங்களை இந்தக் குழுமத்தின் அடையாளச் சின்னத்தை மாற்றச் சொன்னது... பொறுப்பானவர்களிடம் அனுமதி கேட்டீர்களா...

[10/13/2015, 5:57 AM] KSMuthukrishnan Ipoh: இனிமேல் இந்த மாதிரியான புலனப் புரட்சிகளைச் செய்ய வேண்டாம்...

[10/13/2015, 6:01 AM] KSMuthukrishnan Ipoh: காலை வணக்கம்

[10/13/2015, 7:40 AM] Anbumani Ipoh: 😎👍🆗👏🏻i con ok5:31

[10/13/2015, 8:13 AM] Sarojini: Kalai vanakkam.  Saro.

[10/13/2015, 8:21 AM] KSMuthukrishnan Ipoh: குணா ஐயா குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்

[10/13/2015, 8:21 AM] KSMuthukrishnan Ipoh: தமிழ் முத்துகள் புலனத்தின் நிர்வாகிகளில் ஒருவரான மலாக்கா குணா ஐயாவின் தாய்மாமன் நேற்று விடியற்காலை இறையடி சேர்ந்து விட்டார். துயரத்தில் ஆழ்ந்து இருக்கும் அன்னாரின் குடும்பத்திற்கு, குழும உறுப்பினர்களின் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். நிலைமை வழக்க நிலைக்குத் திரும்பியதும் தங்களின் பணிச் சேவைகள் தொடரும் என்று எதிர்பார்க்கிறோம்.

[10/13/2015, 8:51 AM] Arul Arumugam: உடல் தேற பயிற்சி செய்
உரமாகும் முயற்சி செய்,
 கடலாம் மனங்கூட கருணையோ தொடரா,
கடமையோ உயிராக காரியம் செய் நிறைவாக!

[10/13/2015, 8:53 AM] KSMuthukrishnan Ipoh: 📌 அண்மைய காலங்களில், (கடந்த 2 வாரங்களாக) உங்கள் கணினியைத் திறந்ததும், Ads by High Stairs எனும் ஒரு விளம்பு மென்மம் அல்லது விளம்பர மென்பொருள் வந்து ஒட்டிக் கொள்ளும். Adware என்பதின் தமிழ்ச் சொல் விளம்பு மென்மம் அல்லது விளம்பர மென்பொருள்.

📌 நீங்கள் என்னதான் செய்தாலும் அந்த விளம்பரத்தை அப்புறப் படுத்த முடியாது. சரியான ’விடாக்கண்டன்’ விளம்பரம். சாதாரண கணினிப் பயனர்கள் தடுமாறிப் போவார்கள். அதைத் துடைதொழிப்பதைப் பற்றி, இன்றைக்குச் சொல்லித் தருகிறேன்.

📌https://toolslib.net/downloads/viewdownload/1-adwcleaner/ எனும் இணைய முகவரிக்குச் சென்று, மேலே சொன்ன அந்த விடாக்கண்ட விளம்பு மென்மத்தை அப்புறப் படுத்தும் நிரலியைப் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

📌 அதை உங்கள் கணினியில் நிறுவிய பின்னர் செயல்படுத்துங்கள். அந்த நிரலி Ads by High Stairs எனும் விளம்பு மென்மம் இருப்பதைக் கண்டுபிடித்து விடும். அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று கேட்கும். சுத்தம் செய்யுமாறு நீங்கள் கட்டளை பிறப்பித்ததும், அந்த விளம்பு மென்மம் சுத்தம் செய்யப்படும். நீங்களும் நிம்மதி பெருமூச்சு விடலாம். வைரத்தை வைரத்தால் தானே அறுக்க முடியும்.

📌 நாம்தான் கெட்டிக்காரர்கள்... சும்மா இருப்பவர்களைச் சீண்டிப் பார்க்கலாம்... அவர்கள் எப்படி அவதிப் படுகிறார்கள் என்று வேடிக்கை பார்க்கலாம் என்பது எல்லாம் சில விளம்பரதாரர்களின் பக்கா வாடிக்கை. மற்றவர் வேதனை அவர்களுக்கு கேளிக்கை. விடுங்கள்... வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு. அந்தப் பழமொழியை நினைத்துக் கொள்ளுங்கள். -மலாக்கா......

[10/13/2015, 8:57 AM] Arul Arumugam: மற்றவர்கள் வேனதை அவர்களுக்கு வாடிக்கை, முத்தண்ணா

[10/13/2015, 9:06 AM] ASP Subramaiam Grik: அண்ணா இந்த வைரஸ் தான் ஒபாமா கம்புயூட்டர இருந்துச்சா !!!

[10/13/2015, 9:12 AM] Gunasegaran Melaka: காலை வணக்கம்.ஆழ்ந்த அனுதாபங்களைக் கூறி என் துக்கத்தில் பங்கு கொண்ட முத்து அண்ணாவுக்கும் தமிழ் முத்துகள் குடும்பத்தினருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி மலர்கள் உரித்தாகுக.

[10/13/2015, 9:15 AM] Arul Arumugam: மழைகால சிளு சிளுப்பு மனதிற்கு குலு குலுப்பு, அலைமோதும் மனதிற்கு அந்திமம் பாய்விரிப்பு!

[10/13/2015, 9:15 AM] KSMuthukrishnan Ipoh: அந்த சாந்தி டீச்சர், சும்மா இருக்க முடியாமா அந்த மாதிரி ஒரு ஜோக்கை தயாரித்து பதிவு செய்து விட்டார்கள்... அதிர்ச்சி கலந்த வியப்பு... அப்புறம் என்ன... ஒபாமா நினைப்பு... ராத்திரி பூராவும் அமெரிக்கா  நினைப்பு... டீச்சருக்கு நன்றி...

[10/13/2015, 9:17 AM] Gunasegaran Melaka: சிலு சிலுப்பு,
 குளுகுளுப்பு
திருத்தம் ஐயா

[10/13/2015, 9:17 AM] KSMuthukrishnan Ipoh: ஐயா அருள்... சிளு சிளுப்பு என்பதற்கும் சிலி சிலுப்பு என்பதற்கும் என்னய்யா வேறுபாடு...

[10/13/2015, 9:19 AM] KSMuthukrishnan Ipoh: குலு குலுப்பு எனும் சொல் இருக்கிறது... ஆனால் வேறு அர்த்தம்... குணா ஐயா சொல்வது போல  குளுகுளுப்பு என்பதுதான் சரி..

[10/13/2015, 9:20 AM] Gunasegaran Melaka: அந்த நான்கு வரிக் கவிதைக்குள் அடங்கியிருப்பதோ ஓராயிரம் பொருள் குவிப்பு.

[10/13/2015, 9:21 AM] Gunasegaran Melaka: இரட்டைக் கிளவிகள்.

[10/13/2015, 9:21 AM] KSMuthukrishnan Ipoh: அவருக்கு பொருள் தெரியும்... ஆனால் சமயங்களில் நம்மை குழப்பி விடுவதற்காக அப்படி செய்தாலும் செய்வார்..

[10/13/2015, 9:28 AM] Aarivan: நான் எழுதிய ஆடி விதை விளக்கம் சரியா என்பதையே இன்னும் கூறவில்லை அவர்.

இன்னும் அதற்கு இரண்டு விளக்கங்கள் உண்டு. அது அவருக்கும் தெரியும் என எனக்கும் தெரியும்.

அறிவியல் விளக்கம் என்றவுடன் சில வேளைகளில் அடங்கி விடுகிறோம்.

[10/13/2015, 9:32 AM] Arul Arumugam: நன்றி, திருத்தத்திற்கு

[10/13/2015, 9:37 AM] Kamachi Rajoo: அனைவருக்கும் வணக்கம்.

[10/13/2015, 9:43 AM] KSMuthukrishnan Ipoh: 📌 ஐயா அறிவன், ஆடி விதை விதைத்து அறுவடையும் செய்தாகி விட்டது... மறுபடியும் இப்ப புரட்டாசியில் விதை விதைக்க வேண்டி இருக்கிறது...  நிறைய வேலை இருக்குய்யா...  நீங்களே சொல்லி விடுங்களேன்... 🙏 🙏 🙏

[10/13/2015, 9:58 AM] Krishna Raj Mohan: "Integrity" சரியான தமிழ்ச் சொல் என்னவோ??

[10/13/2015, 9:58 AM] KSMuthukrishnan Ipoh: நேர்மை, வாய்மை, நாணயம், ஒழுங்கு

[10/13/2015, 9:59 AM] KSMuthukrishnan Ipoh: ஒருமைப்பாடு, கூறுபடாநிலை என்றும் வேறு பொருள் இருக்கிறது...

[10/13/2015, 10:01 AM] KSMuthukrishnan Ipoh: 📌 எ.கா: மலேசியாவின் பல இடங்களில் உச்சநீதி மன்றத்தின் கிளைகளை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரிக்க உச்ச நீதிமன்றம் தெரிவித்த காரணம், உச்ச நீதிமன்றத்தின் கூறுபடா பண்புக்கு (unitary character) பாதகமும், ஒருமைப்பாட்டுக்குத் (integrity) தீங்கும் வந்துவிடும் என்பதாகும்.

[10/13/2015, 10:09 AM] Krishna Raj Mohan: அது ஒரு சொல்லாக இருத்தல் வேண்டும்.. மிகச் சிறந்த, பொருத்தமான ஒரே சொல் எதுவாக இருக்கும்?

 தலைமைத்துவம், அரசியல், பண்புநிலை அனைத்திலும் பயன்படுத்தக் கூடியதாக இருக்க வேண்டும்..

[10/13/2015, 10:11 AM] Aarivan: கமுக்கமானது. கவிஞரிடன் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.

[10/13/2015, 10:13 AM] Aarivan: நேர்மை

[10/13/2015, 10:17 AM] Aarivan: ஐயா ஒரு நீண்ட கதை, பொறுத்துக் கொள்ளுங்கள். முடியுமா?

[10/13/2015, 10:18 AM] Krishna Raj Mohan: 👍🏼

[10/13/2015, 10:23 AM] Aarivan: குழும சின்ன மாற்றம்

 அன்று எனக்கு நடந்தது போல் இவருக்கும் நடந்திருக்குமோ

 இரவில் புலனத்தில் செய்திகளைப் பார்த்து விட்டு உணவருந்தச் சென்றேன்.

பிள்ளைகள் சில வேளைகளில் என் விவேகப் பேசியை எடுத்துக் கொண்டு விளையாடுவார்கள்.

 உணவருந்திவிட்டு தொல்லைக் காட்சியைப் பார்க்க தொடங்கி விட்டேன்.

நள்ளிரவில், விவேகப்பேசியைப் பார்த்தால் அதில் குழுமச் சின்னம் மாறிப் போய் இருந்தது. நன்றாகத் தானே இருந்தது, இதை ஏன் மாற்றினார்கள்? இதை யார் மாற்றினார் எனப் பார்த்த போது, என்னுடைய கைப்பேசி எண் அதில் காணப்பட்டது. நான் மாற்றவில்லையே! பிறகு தான் தெரிந்தது இது பிள்ளைகள் செய்த பணிவடை என்று. பிள்ளைகள் அனைவரும் தூங்கி விட்டிருந்தனர்.

அவர்களை எழுப்ப மனமில்லாமல் விடிவதற்குள் யாருக்கும் தெரியாமல் எப்படியாவது பழைய நிலைக்கு மாற்றிவிட வேண்டும் என வேலையைத் தொடங்கினேன்.

திருக்குறளின் முயற்சி திருவினையாக்கும் வந்து நின்றது. தூங்காமல் விழிந்திருந்து விடிய விடிய முயற்சித்தும் பயனில்லை. தெரியாமல் செய்த தவறுக்கு ஒரு நாள் தூக்கம் கெட்டது.

 நிறுவனர் என்பவர் பாம்பு போல, இங்கு நெளிவு சுளிவுகளைச் சொல்லவில்லை.

அவர் கொத்தவும் செய்வார், அணைக்கவும் செய்வார் என்பதைச் சொல்கிறேன்.
 
 அரவம் + அணைப்பு = அரவணைப்பு,
பாம்பு இரண்டு பின்னிக் கொள்வதைப் பார்த்த தமிழர்கள் சும்மா விடுவார்களா என்ன, அரவணைத்தல் என்ற சொல்லைக் கொடுத்துவிட்டு சென்றிருக்கிறார்கள்.

என் கதைக்கு வருவோம்.
நல்ல வேளையாக என் பிள்ளைகள் பாம்பாட்டி படமாக மாற்றி விட்டிருந்தார்கள்.
பாம்பாட்டி படமாக இருந்ததால் நிர்வாகி தப்பித்தார்.

அதுவே ISIS படமாக மாற்றியிருந்தால்?

 தமிழர் எனும் போர்வையில் ISIS சித்தாந்தங்களை  இங்கு பரப்பி வருகிறார்கள் என காவல் துறை தன் கடமையைச் செய்ய கிளம்பி வந்திருக்கும்.

அதனால் தான் நிர்வாகிகளுக்கு இவ்வகை மாற்றம் பீதியை ஏற்படுத்துகிறது.

இதனால் நாம் அறிந்து கொள்வது என்ன என்றால், கண்ணால் பார்ப்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதும் பொய் என்பதாகும்.



விடுங்க ஐயா, நாம் ஏன் மாற்ற வேண்டும், காலமே வலிய வந்து ஒரு நாள் புலனத்தையே மாற்றிவிடும் என்பது நாம் அறியாததா என்ன.


[10/13/2015, 10:26 AM] Saravanan Taxi: ரொம்ப free ya irukeengga vaalthukkal, vanakkatthudan.3:32


[10/13/2015, 10:38 AM] KSMuthukrishnan Ipoh: மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கம் ராஜேந்திரனின் குடும்ப சொத்தா?


[10/13/2015, 10:40 AM] KSMuthukrishnan Ipoh: இன்றைய ’புதிய பார்வை’யில் ஒரு வாசகர் மக்கள் அரங்கத்தில் பொறுமிக் கொட்டித் தீர்த்து  இருக்கிறார். நீங்களும் படித்துப் பாருங்கள். மனசு ரொம்ப கஷ்டப் படுவீர்கள்.


[10/13/2015, 10:41 AM] Saravanan Taxi: Mele ulla video ippa than Facebook LA paarthen..eppadi download panni ingge kondu vanthirgal vendru solla mudiyumaa


[10/13/2015, 10:41 AM] KSMuthukrishnan Ipoh: அப்படியே நான் எழுதிய கட்டுரையையும் படித்து பார்ப்பீர்களாம்...


[10/13/2015, 10:42 AM] KSMuthukrishnan Ipoh: நான் என்றால் அகம்பாவம்... அடியேன் என்றால் முகபாவம்.... சரிங்களா


[10/13/2015, 10:43 AM] KSMuthukrishnan Ipoh: முகம்பாவம்...


[10/13/2015, 11:13 AM] Aarivan: பாவப்பட்டவர்களுக்கு எதற்கு புண்ணியம் செய்தவர்களுக்குப் போய் சேரட்டுமே என நினைத்து விட்டார்கள் போலும்.

[10/13/2015, 11:16 AM] Krishna Raj Mohan: சொல்லத்தான் நினைக்கிறேன் முடியவில்லை 😷


[10/13/2015, 11:17 AM] Aarivan: நாங்கள் எப்போதும் இரண்டாம் பாகம் படித்துவிட்டு முதலாம் பாகம் படிப்பதில்லை.


[10/13/2015, 11:20 AM] Aarivan: நாம் என்ன ஊமையா, வாய் இருந்தும் சொல்வதற்கு வார்த்தை இன்றி தவிக்கிறேன் என்று மனதுக்குள்ளே பாட.


[10/13/2015, 11:21 AM] KSMuthukrishnan Ipoh: 📮 கோயிலை இடித்துவிட்டு பள்ளிக்கூடம் அமைப்போம் என்றார்கள்... ஆனால் உண்டியலை அகற்ற மறந்துவிட்டார்கள்...!!!

💜🌀💜🌀💜🌀💜🌀💜

📮

எனக்கு அறிவுரை சொல்லி உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள், என் எந்தத் தவறும் எனக்குத் தெரியாமல் செய்யப்பட்டதல்ல...!!!

💜🌀💜🌀💜🌀💜🌀💜

📮

ஓடும் ஓட்டமெல்லாம் மரணத்துக்காத்தான் எனும் போது, கொஞ்சம் நிதானமாகவும் நடக்கலாம்...!!!

💜🌀💜🌀💜🌀💜🌀💜

📮

நான் உங்களை பற்றி நினைப்பதை எல்லாம் சொல்லி விட வேண்டுமானால், நீங்கள் என் எதிரியாக இருக்க வேண்டும்...!!!

💜🌀💜🌀💜🌀💜🌀💜

📮

ஏசி என்பது நாம் இருக்கும் சின்ன அறையை குளிராகவும் இந்த பெரிய பூமியை சூடாகவும் மாற்றுகிறது...!!!

💜🌀💜🌀💜🌀💜🌀💜

📮

முடி வளர்க்கிறதுக்கு எடுக்குற முயற்சி, செடி வளர்ப்பதற்கு யாரும் எடுக்கிறதில்லை...!!!

💜🌀💜🌀💜🌀💜🌀💜

📮

அனைவரும் ஆவேசத்துடன், முன்னேறிச் சென்று கொண்டு இருக்கிறார்கள். கொஞ்சம் அசந்தால், நம்மையும் மிதித்துத் தாண்டிச் சென்று விடுவார்கள்...!!!

💜🌀💜🌀💜🌀💜🌀💜

📮

தன்னைப் புலி என்று நினைக்கும் எல்லா ஆண்களும் தம் மனைவியிடம்"மியாவ்" என்றே கர்ஜிக்கிறார்கள்...!!!

💜🌀💜🌀💜🌀💜🌀💜

📮

எல்லோரையும் திட்டிக்கொண்டே இருப்பவனுக்கு நிஜ வாழ்வில் நண்பர்கள் இல்லாமல் இருப்பதும் இணைய வாழ்வில் நிறைந்து இருப்பதும் விசித்திர முரண்...!!!

💜🌀💜🌀💜🌀💜🌀💜

📮

அம்மா சமைத்த அமுதை விஷமாக்கினேன் பிளாஸ்டிக் டப்பாக்குள் அடைத்து...!!!

💜🌀💜🌀💜🌀💜🌀💜

📮

கடவுளுக்கு நீங்களாகவே ஒரு உருவம் கொடுத்து விட்ட படியால்.. கடவுள் உங்கள் எதிரில் இருந்தாலும் தெரிவதில்லை...!!!

💜🌀💜🌀💜🌀💜🌀💜

📮

மரங்கள் மட்டும் "WIFI" சிக்னல் தருமானால் மரங்களாக நட்டுத் தள்ளியிருப்போம்... ஆனால் பாவம், மரங்களால் சுவாசிக்க "ஆக்சிஜன்" மட்டுமே தர முடிகிறது...!!!

💜🌀💜🌀💜🌀💜🌀💜

📮

துரோகத்துக்கும், அவமானத்திற்கும் பிறகும் வாழ்ந்து காட்டுவதே ஆகச்சிறந்த பழிவாங்குதல்...!!!

💜🌀💜🌀💜🌀💜🌀💜

📮

அனைத்து அன்னையும் உயர்ந்தவர்கள் அல்ல... ஏனெனில்... சில குழந்தைகள் குப்பை தொட்டியிலும் கிடைக்கின்றன...!!!

💜🌀💜🌀💜🌀💜🌀💜


[10/13/2015, 11:28 AM] Aarivan: இது அனுதினமும் முகச்சவரம் செய்யாத சோம்பேறிகள் தத்துவம்


[10/13/2015, 11:39 AM] KSMuthukrishnan Ipoh: ஐயா அறிவன்... எனக்கு என்னவோ கொஞ்சம் இடிக்கிற மாதிரி இருக்கிறது... ஏன் என்றால், காலையில் சவரம் செய்து விட்டு, முகச்சவரம் தான் ஐயா... சாயுங்காலம் கன்னத்தைத் தடவிப் பார்த்தால்... அமேசான் காட்டிற்கு போட்டிக்கு வந்த ஆர்க்டிக் புல்வெளி மாதிரி இருக்கிறது... ஆக பாவம் டி.ஆர்... அவரைச் சோம்பேறி என்று சொல்லலாமா...


[10/13/2015, 11:45 AM] Krishna Raj Mohan: முத்து அண்ணா.. சுத்தக்கார உங்கள் மைத்துனரும் தாடிக்காரர் தான்.. தாடி இருந்தால் சோம்பலா.. பாஷனா? அது அவரவர் இஷ்டமப்பா.. என்ன காமடி இது..?


[10/13/2015, 11:52 AM] KSMuthukrishnan Ipoh: 📌 அவரைப் பார்த்தால் அப்படி தெரியவில்லையே... அவருடைய அருகம்புல் தாடி அவரின் அறிவாற்றல் தன்மைக்கு மெருகை அல்லவா கூட்டுகிறது. அவர் மீது நீங்கள் பொறாமை படுகிறீர்கள் என்று நினைக்கிறேன். பொதுவாக, நன்றாக விஷயம்  தெரிந்தவர்கள் விஷமத்தாடி வைத்து இருப்பார்கள்... ஆனால், அவரிடம் அதைக் காண முடியவில்லை... அறிவுத்தாடியைத் தான் பார்க்க முடிகிறது...

📌 என்ன இருந்தாலும் அவர் ஓர் ஆண்... எங்கள் ஆண் இனம்...  விட்டுக் கொடுப்போமா... அதனால் நானும் அவர் கட்சி...


[10/13/2015, 12:09 PM] Aarivan: கிருஷ்ணா அவர்களுக்கு


[10/13/2015, 12:10 PM] Krishna Raj Mohan: 😄😄


[10/13/2015, 12:11 PM] Aarivan: நேர்மை நிகண்டு


[10/13/2015, 12:13 PM] Krishna Raj Mohan: ஆஹா.. அருமை.. அற்புதம்.. நன்றி தமிழ் அறிஞர்களே..🙏


[10/13/2015, 12:14 PM] Aarivan: இப்போது உள்ள கதாநாயகர்களைப் பார்த்தால் கண்றாவியாக இருக்கிறது. அதற்காக சொல்லி விட்டேன் ஐயா.


[10/13/2015, 12:23 PM] Aarivan: தாடி வைக்கிறேன் என்று கரடி தரிசனம் கொடுப்பவர்களுக்காக சொன்னதாக எடுத்துக் கொள்ளுங்கள்.


[10/13/2015, 12:24 PM] Krishna Raj Mohan: 👍🏼🐣


[10/13/2015, 12:25 PM] KSMuthukrishnan Ipoh: அது என்னங்க கரடி தரிசனம்...


[10/13/2015, 12:29 PM] Aarivan: இவரைப் பார்த்தால் விலங்கியல் பூங்காவில் கரடியைப் பார்க்கத் தேவையில்லை.


[10/13/2015, 12:31 PM] KSMuthukrishnan Ipoh: ஓகோ... நீங்கள் அப்படி வருகிறீர்களா... கரடியைக் காட்டுவதற்கு பதிலாக மனிதக் கரடிகளைக் கட்டி வைத்துக் காட்டி... காசு பார்க்கலாம் என்று சொல்ல வருகிறீர்கள்... புரியுது... புரியுது...


[10/13/2015, 12:34 PM] Aarivan: அதோடு இடை இடையே கரடியும் விடுவார்கள்


[10/13/2015, 12:36 PM] Gunasegaran Melaka: ஐயாக்களே தாடி வைத்தவரெல்லாம் தாகூருமல்ல.மொத்த மீசை வைத்தோரெல்லாம் பாரதியல்ல என்று வைரமுத்து பாடியள்ளாரே.


[10/13/2015, 12:39 PM] Gunasegaran Melaka: அதனால் தற்போதைய சினிமாவில் தாடிவைத்து இலக்கணமில்லாமல்(இலட்சணம்) வரும் கதைநாயகர்கள் மீது நான் அவ்வளவு ஈடுபாடிகாட்டுவதில்லை.


[10/13/2015, 12:39 PM] Gunasegaran Melaka: ஈடுபாடு


[10/13/2015, 12:42 PM] Aarivan: கரடி பற்றி இன்னும் கேட்டுவிடாதீர்கள். பிறகு அதற்கொரு நீண்ட விளக்கம் எழதப் போய் படிக்கப் பொறுக்காமல் யாராவது இங்கிருந்து ஓடிப்போய் விட்டால் நான் காரணகர்த்தாவாக மாட்டிக் கொண்டு விழி பிதுங்க நேரிடும்.


[10/13/2015, 12:43 PM] Gunasegaran Melaka: அதுவும் சரிதான் நண்பரே


[10/13/2015, 12:47 PM] Krishna Raj Mohan: தாடியையும் கரடியையும் விடுத்து வேறு பேசலாமே தோழர்களே.. சின்னப்ப்புள்ளங்களாட்டம்...🎈🎈 ஹையோ ஹையொ..
 என்ன விளையாட்டு இது..🐍


[10/13/2015, 12:47 PM] KSMuthukrishnan Ipoh: பாருங்கள்... காலையில் நான் முகச்சவரம் செய்வதைப் பற்றி ஏதோ சொல்லப் போய்... இப்போது பாருங்கள் கரடி... கரண்டியில் போய் நிற்கிறது... எதற்கும் நான் தள்ளியே நின்று கொள்கிறேன்... கரடி வந்து பாய்ந்தால் என்ன செய்வதாம்...


[10/13/2015, 1:02 PM] Aarivan: கரடு பாய்ந்தாலும் கரண்டி வந்து விழுந்தாலும் இறுதிவரைப் போராடு. வெற்றி நமக்கே, கரடிக்கடியும் கரண்டி அடியும் சேர்த்து தான்.


[10/13/2015, 1:06 PM] KSMuthukrishnan Ipoh: 📌 ஐயா... நாளைய ’புதிய பார்வை’ நாளிதழுக்கு கட்டுரை எழுதிக் கொண்டு இருக்கிறேன்... மணி 2.30க்குள் எழுதி அனுப்பிவிட வேண்டும்.. கொஞ்சம் நேர நெருக்கடி... இல்லை என்றால் நானும் இந்தக் கரடி கரண்டி சண்டையில் கலந்து கொள்வேன்... எனக்கு கொஞ்ச அவகாசம் கொடுங்கள்... நிறைய தகவல்களோடு வருகிறேன்.. சரிங்களா...📌


[10/13/2015, 1:08 PM] Aarivan: விட்டா போதும்டா சாமி என்கிறார் அங்கே ஒருவர்


[10/13/2015, 2:57 PM] Kesavan Bendahara: அம்மா சாந்தினி அவர்களுக்கு வணக்கம்


[10/13/2015, 2:59 PM] Kesavan Bendahara: தமிழ்க்கல்வி தொடர்பான செய்திகளை அவ்வப்பொழுது இங்கே பதிவு செய்யுங்கள்,எல்லோருக்கும் பயனாக அமையும்


[10/13/2015, 3:02 PM] Sathiya Rajan: நன்றி


[10/13/2015, 3:08 PM] Kesavan Bendahara: உங்களுக்கும் என் மனமார்ந்த நன்றியும் வணக்கமும் உரித்தாகட்டும்


[10/13/2015, 3:10 PM] Sathiya Rajan: 🙏4:451:403:46


[10/13/2015, 4:26 PM] KSMuthukrishnan Ipoh: ஐயா  கோவிந்தசாமி, நீங்கள் முன்னாள் தலைமையாசிரியர் தானே...4:54

[10/13/2015, 5:46 PM] Aarivan: You were born in a first class hospital, I was delivered at home, we both survived.

You went to a private primary school and I went to a public school, we both ended in the same high school.

You woke up from the bed and I woke from the floor, we both had a peaceful night rest.

Your outfits are all expensive, mine are all simple and cheap, we both still cover our nakedness.

You ate fried rice and roasted chicken, I ate local made food but we both still ate to our satisfaction.

You ride on Lexus jeep, Range Rover, G Wagon, Hummer Jeep and I use public transport but we still got to our various destination.

You may be reading this post from your Sony xperia, BB Z10, Q10, Samsung Galaxy 6edge, IPhone6+ and I typed it with my Touch one broken screen, we still see the message.

Lifestyle is not a competition and there are different ways to get a lot of things done, different lanes all leading to the same destination.

Just because your neighbour is doing things faster does not mean you are failing.

Happiness doesn't come from having everything, but making the best out of what you have, it's all about how you see yourself.

Happiness is not having what you like. Happiness is liking what you have and being content.

[10/13/2015, 7:10 PM] Anbumani Ipoh: இன்றைய குறள் 🙏🏽

நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை
மேற்சென்று செய்யப் படும். (34/335)

  திரு சாலமன் பாப்பையா: 
நாவை அடைத்து விக்கல் வருவதற்கு முன், நல்ல செயல்களை விரைந்து செய்ய வேண்டும்.

  திரு மு.கருணாநிதி: 
வாழ்க்கையின் நிலையாமையை உணர்ந்து நம் உயிர் இருக்கும் போதே உயர்ந்த நற்பணிகளை ஆற்றிட முனைய வேண்டும்.

 Anonymous: 
Let virtuous deeds be done quickly, before the biccup comes making the tongue silent.1:470:390:19


[10/13/2015, 7:43 PM] KSMuthukrishnan Ipoh: 🙏 🙏 🙏 நன்றிங்க... அன்புமணி 🙏 🙏 🙏


[10/13/2015, 7:49 PM] KSMuthukrishnan Ipoh: 🌹 தங்கம்மா அப்பாக்குட்டி 🌹


[10/13/2015, 7:50 PM] KSMuthukrishnan Ipoh: 📌 தங்கம்மா அப்பாக்குட்டி (1925-2008) இலங்கையில் நன்கு அறியப்பட்ட சமூகச் சேவையாளர். சமயச் சொற்பொழிவாளர். ஈழத்தில் சைவத்துக்கும் தமிழுக்கும் பெரும் தொண்டு ஆற்றியவர். ஏழை மக்களுக்கும் அநாதைப் பிள்ளைகளுக்கும் ஆதரவு இல்லங்கள் அமைத்து சேவை ஆற்றியவர். சிவத்தமிழ்செல்வி என்று அழைக்கப் பட்டவர்.

ஒரு தமிழ் ஆசிரியையான இவர், தமிழையும் சைவத்தையும் முறையாகக் கற்றவர். யாழ் பகுதியில் ஆதரவற்றச் சிறுமிகளுக்கு "துர்க்காபுரம் மகளிர் இல்லம்" எனும் ஆதரவு நிலையத்தை நிறுவிச் சேவையாற்றி வந்தார்.

ஏழைகளின் வயிற்றுப்பசி தீர்க்க "அன்னபூரணி அன்னதான மண்டபம்" அமைத்தார். அத்துடன் கல்யாண மண்டபம் ஒன்றையும் நிறுவினர்.

குறைந்த செலவில் திருமணங்களை நடத்தி வந்தார். ஈழப்போரில் அகதிகளான பல வயோதியர்களுக்கு ஆசிரமங்களைக் கட்டி அடைக்கலம் கொடுத்தார்.

சிவத்தமிழ்ச் செல்வி அன்னையர் இல்லம், நல்லூர் துர்க்கா தேவி மணிமண்டபம் போன்றவை குறிப்பிடத் தக்கவை.

யாழ் பல்கலைக்கழகம் இவருக்கு 1998 இல் கௌரவ கலாநிதிப் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது. இலங்கை அரசு ’கலாசூரி’ என்ற பட்டத்தையும் வழங்கிச் சிறப்பு செய்தது.


[10/13/2015, 8:09 PM] Gunasegaran Melaka: 👍👍👍👍👍


[10/13/2015, 8:54 PM] Viknes Batu Gajah: 👍


[10/13/2015, 9:00 PM] Gunasegaran Melaka: எல்லோரும் நலம்தானே. களைப்பிலிருந்து கொஞ்சம் மீண்டுள்ளேன். முத்து அண்ணாவின் நேற்றைய இன்றைய ஆச்சி மனோரமாவின் இரண்டு கட்டுரைகளையும் இப்போதுதான் படித்து முடித்தேன் தகவல் நிறைந்த ஆவணமாக இருந்தது. மிக்க நன்றி முத்து அண்ணா.


[10/13/2015, 9:22 PM] KSMuthukrishnan Ipoh: நன்றி. குணா ஐயா... சகோதரி கிருஷ்ணா.. நாளை எனக்கு பினாங்கிலும் சுங்கை பட்டாணியிலும் கொஞ்சம் வேலை இருக்கிறது. இரண்டு மூன்று நாட்கள் பிடிக்கும். புலனத்தைக் கவனித்துக் கொள்ளுங்கள். (கணினிகள் பழுது பார்க்கும் வேலை... நிரந்தரமான வாடிக்கையாளர்கள். அதனால் சொந்த கணினி/ தொலைபேசி பயன்பாடுகள் குறைவாக இருக்கும்.) பார்த்துக் கொள்ளுங்கள்.


[10/13/2015, 9:28 PM] Aarivan: Soalan sains darjah satu...hr....he...he..hebat ? KBat ?..hang jebat


[10/13/2015, 9:35 PM] Aarivan: 🌼SHARE CAKNA 🌼

NOTA📚POWER SPM 24 SUBJEK

📚 http://gg.gg/POWERSPM

1. Bahasa Inggeris
2. Bahasa Melayu
3. Bahasa Arab
4. Biologi
5. Ekonomi Asas
6. Ekonomi Rumah Tangga
7. EST
8. Fizik
9. Geografi
10. Kesusasteraan Melayu
11. Kimia
12. Matematik Moden
13. Matematik Tambahan
14. Pengajian Al Quran dan As Sunnah
15. Pengajian Syariah Islamiah
16. Pendidikan Moral
17. Pendidikan Agam a Islam
18. Perdagangan
19. Prinsip Perakaunan
20. Sains Sukan
21. Sains
22. Sejarah
23. Tasawwur Islam
24. Reka Cipta

Copypaste ke group2 lain utk bantu anak2 kita dalam SPM nnti. Bantu anak rakan insyaallah semoga anak2 kita juga berjaya. AMIN⭐⭐
📚 http://gg.gg/POWERSPM


[10/13/2015, 9:39 PM] Aarivan: Stupidity


[10/13/2015, 9:43 PM] KSMuthukrishnan Ipoh: ’இயற்கையை நேசிப்போம்... மரங்களை நடுவோம்’ என்பதற்கு நல்ல மனிதநேய சான்றுகள்...


[10/13/2015, 9:46 PM] KSMuthukrishnan Ipoh: 📌 பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (ஏப்ரல் 13, 1930 -அக்டோபர் 8, 1959). ஒரு சிறந்த தமிழ் அறிஞர், சிந்தனையாளர், பாடலாசிரியர். எளிமையான தமிழில் சமூக சீர்திருத்தக் கருத்துகளை வலியுறுத்திப் பாடுவது அவருடைய சிறப்பு. இப்போது அவருடைய பாடல்கள் நாட்டுடைமை ஆக்கப் பட்டுள்ளன.

29 ஆண்டுகளே வாழ்ந்தாலும் தான் எழுதிய பாடல்களால் தமிழகத்தின் பட்டி தொட்டி எங்கும் அறியப் பட்டவர்.

📌 வியத்தகு செந்தமிழ். எளிமையான நடை. அருமையான முற்போக்குக் கருத்துக்கள் கொண்ட பாடல்கள் எழுதியவர். குறுகிய காலத்தில் புகழ் அடைந்தவர். கிட்டத்தட்ட 189 படங்களில் பாட்டு எழுதி இருக்கிறார்.

📌 கண்ணதாசன், பட்டுக்கோட்டையார் தந்த பாடல்களுக்கு இணையான திரைப் பாடல்கள் இப்போது இருப்பதாகத் தெரியவில்லை. அவர்களின் பாடல்களில் உப்பும் உரைப்பும் இருந்தன. இப்போதைய பாடல்களில் அஜினோமோத்தோ தான் அதிகமாக இருக்கிறது. -முத்தண்ணா...


[10/13/2015, 9:51 PM] KSMuthukrishnan Ipoh: வணக்கம். ஞாயிற்றுக்கிழமை ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது.  வகுப்பறையின் கடைசி நாற்காலி எனும் தலைப்பில் இளம் எழுத்தாளரும் ஆசிரியருமான தோழர் மா.நவீன் படைப்பு. சமுதாயத்தில் கூர்ந்து கவனிக்க வேண்டிய ஒரு கருத்து இந்த படைப்பு. புந்தோங் நகரில் மட்டும் அல்லாது நாடெங்கும் பரவி வரும் குண்டர் கும்பல் எனும் சமுதாய விஷகிருமியின் பல தொடக்கங்களில் இந்த கடைசி நாற்காலியும் ஒரு காரணம். இவ்விழாவில் "ஜாகட்" எனும் தலைப்பில் மலேசியா இளம் இயக்குநர் சஞ்சய் இயக்கிய ஜாகட் திரைப்பட முன்னோட்டமும் திரையிடப்பட்டது. அனைவரும் கண்டிப்பாக காணவேண்டிய படம். இந்த இளம் படைப்பாளர்களின் பாரட்ட மட்டும்  அல்ல, ஆதரிக்க நாம் கடைமைபட்டுள்ளோம்.☆ நாகேன்7:03


[10/13/2015, 9:53 PM] Aarivan: பட்டிமன்றம்


[10/13/2015, 10:29 PM] Gunasegaran Melaka: பட்டுக்கோட்டையாரும் கண்ணதாசனும் சமூகத்திற்குத் திரைத்துறையின் வழியும் பாடல்கள் வழியும் அளித்துள்ள சமூகவியல் காலத்தால் அழியாதவை. இருவரையும் இந்த இரவின் மடியில் நினைவுப்படுத்திவிட்டு 3 நாட்களுக்குப் பொறுப்புகளையும் எங்கள் கைகளில் ஒப்படைத்துவிட்டு செல்லும் உங்களுக்கும் உங்கள் பணிக்கும் எங்களது வாழ்த்துகள். வெற்றியுடன் திரும்பி வாருங்கள் அண்ணா.


[10/13/2015, 10:31 PM] Gunasegaran Melaka: Pengumuman penting, doktor yasmin dari klinik yasmin manjung baru bgitau kami  sekejap tadi minta sapa2 ada ambik ubat demam kanak2 brand 'Royce' dr mana2 hospital kerajaan mintak dibuang segera. Didapati ada bahan beracun. Sekarang ni semua hospital diminta hubungi pesakit yg ada ambik ubat tu.


[10/13/2015, 10:33 PM] KSMuthukrishnan Ipoh: இரவின் மடியில்....


[10/13/2015, 10:35 PM] KSMuthukrishnan Ipoh:

என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே
என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே

என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே  – நீ
இளையவளா முத்தவளா வெண்ணிலாவே


கண் விழிக்கும் தாரகைகள் வெண்ணிலாவே  – உன்னைக்
காவல் காக்கும் தோழியரோ வெண்ணிலாவே?

கன்னத்தில் காயமென்ன வெண்ணிலாவே  – உன்
காதலன் தான் கிள்ளியதோ வெண்ணிலாவே?


கள்ளமில்லா என் இதயம் வெண்ணிலாவே  – ஒரு
கள்ளியிடம் இருக்குதடி வெண்ணிலாவே  – அந்த
வல்லி தனை நீயறிவாய் வெண்ணிலாவே  – அதை
வாங்கி வந்து தந்து விடு வெண்ணிலாவே


கெஞ்சினால் தர மாட்டாள் வெண்ணிலாவே

கெஞ்சினால் தர மாட்டாள் வெண்ணிலாவே – நீ
கேட்காமல் பறித்து விடு வெண்ணிலாவே
அஞ்சிடத் தேவையில்லை வெண்ணிலாவே  – இது
அவள் தந்த பாடமடி வெண்ணிலாவே  – இது
அவள் தந்த பாடமடி வெண்ணிலாவே

என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே நீ
இளையவளா முத்தவளா வெண்ணிலாவே
என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே

பாடல்: என்னருமைக் காதலிக்கு

திரைப்படம்: எல்லோரும் இந்நாட்டு மன்னர்

பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்

இயற்றியவர்: பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம்

இசை: டி.ஜி. லிங்கப்பா

ஆண்டு: 19604:28



[10/13/2015, 10:43 PM] Aarivan: கொஞ்சிக் கொஞ்சிப் பேசிவரும் தமிழ் போல


[10/13/2015, 10:45 PM] Krishna Raj Mohan: கவனித்துக் கொள்கிறேன் அண்ணா.. ஓவர் டைம் சம்பளம் சரியா வரணும்.. 😄😄.. பயணம் இனிதாகட்டும்..

தமிழ் முத்துகள் 12.10.2015

[10/12/2015, 7:01 AM] KSMuthukrishnan : தமிழ் முத்துகள் குழும நெஞ்சங்களுக்கு காலை வணக்கம்.1:35


[10/12/2015, 7:02 AM] Kabilan Melaka: காலை வணக்கம்.2:21


[10/12/2015, 8:19 AM] KSMuthukrishnan : சிவெத்லானா அலெக்சாந்திரோவ்னா அலெக்சியேவிச்... (Svetlana Alexandrovna Alexievich) ... பிறப்பு: 31 மே 1948 (வயது 67)...


[10/12/2015, 8:19 AM] KSMuthukrishnan : இலக்கியத்திற்கான நோபல் பரிசு (2015)


[10/12/2015, 8:21 AM] KSMuthukrishnan : 🌹 சிவெத்லானா அலெக்சாந்திரோவ்னா அலெக்சியேவிச்

🌹 பிறப்பு: 31 மே 1948 (வயது 67)

🌹 தொழில்: பத்திரிக்கையாளர், எழுத்தாளர்

🌹 நாடு: பெலருசியா


[10/12/2015, 8:21 AM] KSMuthukrishnan : ”நமது காலத்தின் துயரம் ஒரு துணிச்சலின் நினைவுச் சின்னமாக இருக்கும்”

எனும் படைப்பிற்காக 2015 ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்கப் பட்டது. இலக்கியத்துக்கான நோபல் பரிசைப் பெறும் 14-ஆவது பெண்.


[10/12/2015, 8:22 AM] KSMuthukrishnan : இரண்டாம் உலகப் போர், ஆப்கான் சோவியத் போர், செர்னோபில் அணு உலை விபத்து, சோவியத் வீழ்ச்சி போன்ற நிகழ்வுகளில் பாதிக்கப் பட்டவர்களின் செய்திகளைப் பத்திரிகைகளில் வெளியிட்டார். அதனால் பெலருஸ் அரசாங்கத்தின் கெடுபிடிகள்.


[10/12/2015, 8:23 AM] KSMuthukrishnan : 2000-ஆம் ஆண்டில் பெலருசில் இருந்து நாடு கடத்தப் பட்டார். பாரிஸ், பெர்லின் நகரங்களில் அரசியல் தஞ்சம் பெற்று வாழ்ந்து வந்தார். 2011 ஆம் ஆண்டில் மீண்டும் பெலருஸ் திரும்பினார்.


[10/12/2015, 8:23 AM] KSMuthukrishnan : இப்போது அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டு உள்ளது. உலக இலக்கியவாதிகள் இவரை மனித உரிமைப் போராளியாகப் போற்றுகின்றனர்.


[10/12/2015, 8:24 AM] KSMuthukrishnan : 🙏 🙏 🙏 🙏 🙏


[10/12/2015, 8:25 AM] Yogi Thinakural: ஆமாம்..


[10/12/2015, 9:09 AM] Viknes Batu Gajah: காலை வணக்கம்.


[10/12/2015, 9:42 AM] Veronica: அனைவருக்கும் என் நற்றமிழ் காலை வணக்கம்


[10/12/2015, 10:20 AM] Ariputiran: www.malaysia-students.com/2015/10/spm-tips-2015-spm-trial-papers.html
SPM 2015 Trial Papers & SPM Tips 2015
The most complete and updated list of SPM 2015 trial papers and SPM tips 2015 (kertas soalan percubaan SPM 2015 dan tip SPM 2015).

Forward this email to your friends, siblings, SPM 2015 candidates you care.
[10/12/2015, 10:22 AM] Letchumy Makkal Osai: Prk Ind Chamber of Commerce welcoming participants 4 Essay Competition. Open to all Mal Ind fr primary, secondary & tertiary levels. Closing date is 18/10. . Pls encourage student 2 participate & Pls help us 2 fwd. .

(PS; The event of Commemorating, Remembering and Honoring Dr. APJ Abdul Kalam will be held : 1/11/15 @ 10am. ( Free Entrance,  RSVP required). www.picc.org.my. Tq


[10/12/2015, 10:23 AM] Dr Muni: Congrats to Tamilatchi for Karak Womens Conference.
Rare to see Yb Kula and Mr Pasupathy on the same stage.


[10/12/2015, 10:40 AM] Krishna Raj Mohan: Bro muniandynarasiman.. yes it is a rare event to see both in same forum. I totally agree. But the ultimate truth is everyone wants to advise women.😢😢😢  பெண்கள் கண்ணீரைத் துடைக்கும் கரங்களைத் தேடுகிறேன்..


[10/12/2015, 11:56 AM] Aarivan: Advice could only say to the listener.


[10/12/2015, 11:58 AM] Aarivan: கேட்பவர்களிடம் சொல்கிறார்கள், நல்லதுதானே.


[10/12/2015, 12:10 PM] Krishna Raj Mohan: 😷


[10/12/2015, 12:27 PM] KSMuthukrishnan : கணவன் - செல்லம் எந்திரிடா நம்பள பாக்க அப்பா அம்மா வந்திருக்காங்க...


மனைவி - (கடுப்புடன்) கல்யாணம் ஆகி தனிக்குடித்தனம் வந்து ஒரு மாசம் கூட ஆகல அதுக்குள்ள வந்துட்டாங்களா..?
 வா்றவங்க ஒரு போன் பண்ணிட்டாவது வரலாம்ல,
இனி காலையில டிபன், மதியம் சாப்பாடுன்னு மூணு நேரமும் வடிச்சி கொட்றத்துகுள்ள என் உசுரு போயிடும்...


கணவன் - ஏய் கொஞ்சம் மெதுவா பேசு நீ பேசுறத கேட்டு கோவிச்சிகிட்டு அவங்க போயிடப் போறாங்க...


மனைவி - போனா போவட்டும் அப்டியாவது புத்தி வருதான்னு பாக்கலாம்...

(ஐந்து நிடங்கள் கழித்து )
கணவன் - உண்மையாலுமே அவங்க போயிட்டாங்கடி...


மனைவி - ஐயா, ஜாலி...


கணவன் - போறப்ப அத்தையையும் மாமாவையும் பாக்கவே ரோம்ப கஷ்டமா இருந்தது...


மனைவி - (சற்று அதிர்ச்சியுடன்) வந்தது எங்க அப்பா அம்மாவா..


கணவன் - (மனசுக்குள் சிர்த்துக் கொண்டே) ஆமா.. உனக்கு வந்தா ரத்தம் எனக்கு வந்தா தக்காளி சட்னியா போடி).
 via http://tamilsms.info


[10/12/2015, 12:27 PM] KSMuthukrishnan : கொஞ்சம் ஊறுகாய்


[10/12/2015, 1:19 PM] Aarivan: விந்தையான உலகம்


[10/12/2015, 1:48 PM] Aarivan: இந்த ஓவியத்தைத் தான் ஐயா தேடிக் கொண்டிருந்தேன்.

உள்ளூரில் இந்தியர் என பெருமைபட்டுக் கொள்ளும் நாம்,  இந்தியாவிற்குச் சென்றால் அந்நியர் என அடையாளப் படுத்தப்படுகிறோம். 🙏🏼


[10/12/2015, 1:54 PM] Kesavan Bendahara: எந்த இடத்திலும் எப்பொழுதும் நாம் தமிழராகவே இருப்பதுதான் நமக்கு பலம் நமக்கு பெருமையும் கூட


[10/12/2015, 1:54 PM] Aarivan: 👌🏾


[10/12/2015, 1:55 PM] Kesavan Bendahara: ராமா அவர்களே மிக்க நன்று


[10/12/2015, 1:59 PM] Krishna Raj Mohan: அண்ணன் முத்து கிருஷ்ணன் கேட்டுக்கொண்டபடி யுவராஜா இப்புலனத்தில் இணைக்கப் படுகிறார்..5:10

[10/12/2015, 2:54 PM] Aarivan: Tribute to Achi


[10/12/2015, 3:00 PM] Aarivan: தவறுதலாக சில காட்சிகள் வெட்டப்பட்டுள்ளது. முழுமையானது இதோ.6:15


[10/12/2015, 5:37 PM] Anbumani Ipoh: சித்தர்கள் கூரியதுபோல வயதான குழந்தை பிறந்துவிட்டது..... #உலக அழிவின் ஆரம்பமா? மக்கள் பதற்றம்!!!!! இறுதி நாளின் அடையாளமாக, வயதான குழந்தை நம் இந்தியாவின் வட மாநிலத்தில் பிறந்துள்ளது. வயதான ஏழை குழந்தை ஒன்று பிறந்துள்ளது. அதனுடைய இரத்த  மாதிரியை ஆய்வு செய்ததில் அதன் வயது 105 ஆகும்.


[10/12/2015, 6:12 PM] KSMuthukrishnan : 👏 முதிராமுதுமைக் குழந்தை 👏

📌இந்த மாதிரி பிறக்கும் குழந்தைகளை முதிராமுதுமைக் குழந்தைகள் என்று சொல்வார்கள். ஆங்கிலத்தில் Progeria. மிக அபூர்வமான மரபு நோய் (genetic disorder). 80 இலட்சம் குழந்தைகளில் ஒரு குழந்தை இந்த நோயினால் பாதிக்கப்பட்ட குழந்தையாகப் பிறக்கும். அது இயற்கை.

📌 இப்படிப் பிறக்கும் குழந்தை பதின்மூன்று வயது வரை தான் உயிர் வாழ முடியும். மிஞ்சிப் போனால் 15 வயது வரை. இது ஒரு மரபு நோய் என்று 1886ஆம் ஆண்டிலேயே கண்டுபிடித்து விட்டார்கள்.


[10/12/2015, 6:19 PM] Anbumani Ipoh: 😎🆗👍🙏🏻


[10/12/2015, 6:53 PM] Aarivan: இது அவ்வகை அல்ல. இது ஈ.டி. யைப் பார்த்து போட்டிக்கு  அமைக்கப் பட்டிருக்கிறது. இது உண்மை என்றிருந்தால் இந்நேரம் உள்ளூர் தொலைக்காட்சியான bbc, abc, cnn, al jazeera, euro news ல் பிரதான செய்திகளாக வந்திருக்க வேண்டும். இதன் காதுகள் அப்படியே ஈ.டி. போலவே அமைக்கப் பட்டிருக்கிறது.


[10/12/2015, 7:34 PM] Aarivan: ஞானவள்ளல் பரஞ்சோதி மகான்


[10/12/2015, 7:37 PM] KSMuthukrishnan : 📌 ஐயா அறிவன்... அது உண்மையான படம். உண்மையான பிறப்பு. இதன் விவரங்கள் http://www.nairaland.com/2399440/photo-baby-born-like-old எனும் இணையத் தளத்தில் உள்ளன. Makzeze என்பவர் 2015 ஜூன் 23ஆம் தேதி பிற்பகல் 2.15க்கு, அந்தப் படத்தைப் பதிவு செய்து இருக்கிறார்.

📌 அதைப் பற்றி நைரா விவாத மன்றத்தில் Baby Born Like An Old Man In India எனும் தலைப்பில் விவாதிக்கப்பட்டு இருக்கிறது. மூன்று மருத்துவர்கள் அது ஒரு மரபு நோய் என்றும், படத்தில் இருப்பது ஒரு முதிராமுதுமைக் குழந்தை என்றும் உறுதியாகச் சொல்லி இருக்கிறார்கள்.

📌 இந்த மாதிரி பிறக்கும் குழந்தைகளை முதிராமுதுமைக் குழந்தைகள் என்று சொல்வார்கள். ஆங்கிலத்தில் Progeria. மிக அபூர்வமான மரபு நோய் (genetic disorder). 80 இலட்சம் குழந்தைகளில் ஒரு குழந்தை இந்த நோயினால் பாதிக்கப்பட்ட குழந்தையாகப் பிறக்கும். அது இயற்கை.

📌 இப்படிப் பிறக்கும் குழந்தை பதின்மூன்று வயது வரை தான் உயிர் வாழ முடியும். மிஞ்சிப் போனால் 15 வயது வரை. இது ஒரு மரபு நோய் என்று 1886ஆம் ஆண்டிலேயே கண்டுபிடித்து விட்டார்கள். -முத்தண்ணா...


[10/12/2015, 7:39 PM] KSMuthukrishnan : ஒரே குடுபத்தைச் சேர்ந்த முதிராமுதுமையில் பாதிக்கப்பட்ட மூவர் - இந்தியா


[10/12/2015, 7:40 PM] KSMuthukrishnan : அமெரிக்காவில் இரு சகோதரிகள்


[10/12/2015, 7:41 PM] KSMuthukrishnan : முதிராமுதுமை மரபு நோயால் பாதிப்பு


[10/12/2015, 7:45 PM] Aarivan: இந்தப் படங்கள் நம்பகத்தன்மை வாய்ந்தது. ஆனால் முதலில் வந்த படம் வேறு எந்த செய்தி நிறுவனங்களிலும் வந்ததாகத் தெரியவில்லை.


[10/12/2015, 7:49 PM] Aarivan: பிறக்கும்போதே முடிகூட நரைத்த முடியா?


[10/12/2015, 7:51 PM] KSMuthukrishnan : பிறக்கும் போது சில குழந்தைகள் 60 வயது மூப்பில் பிறப்பதாகவும் சொல்லப் படுகிறது...


[10/12/2015, 7:58 PM] Aarivan: தத்துவம்


[10/12/2015, 8:05 PM] Aarivan: Something went wrong somewhere இல்லை ஐயா. Only jokes ஐயா.
LOL


[10/12/2015, 8:08 PM] Aarivan: உள்ளூர் கதை ஒன்று உண்டு, எதிர் பாருங்கள். விரைவில்.3:17


[10/12/2015, 8:19 PM] Aarivan: மயக்கமா கலக்கமா


[10/12/2015, 8:32 PM] Saanthi: ஐயா அறிவன் அவர்களே..அருணகிரிநாதரும் சமயமும் என்ற தலைப்பில் உங்கள் கருத்தை மிக ஆழமாக அழகாக முன் வைக்குமாறு அன்போடு கேட்கிறேன்.....


[10/12/2015, 8:47 PM] Krishna Raj Mohan: 👍🏼


[10/12/2015, 9:01 PM] Saanthi: அன்பாகக் கொஞ்சம் சீண்டல்..


[10/12/2015, 9:30 PM] Krishna Raj Mohan: 👍🏼👍🏼👍🏼😄


[10/12/2015, 9:33 PM] Anbumani Ipoh: 👏🏻👍😎👌🏻


[10/12/2015, 9:47 PM] KSMuthukrishnan : 🇲🇾 🇺🇸 என்னங்க சாந்தி....என்னை இப்படி கலாய்க்கிறீங்களே....அதிபர் ஒபாமா மலாக்கா காடிங் தோட்டத்தில... எங்க வீட்டுக்கு பக்கத்துல இருந்தப்ப... எனக்கு ரொம்ப நெருங்கிய பழக்கமுங்க... பல்லாங்குழி... தாயம்... கல்லாங்கா... நொண்டி... கபடி... கண்ணாமூச்சி... பிள்ளையார் பந்துனு...  எத்தனை விளையாட்டு விளையாடி இருக்கிறோம்... இனிமையான அனுபவங்கள்... அவர் அப்படியே கப்பல் ஏறி அமெரிக்காவிற்குப் போய் செட்டிலாகி... அதிபராகவும் ஆகிட்டார்... சமயங்கள்ல போன் போட்டு வரச் சொல்வாரு.. நேரம் தான் எனக்கு கிடைக்கிறது இல்ல... இது எப்படி இருக்கு... (சும்மா... கொஞ்சம் கலகலப்பாக... நாங்களும் செய்வோம் இல்ல...)🇺🇸 🇲🇾


[10/12/2015, 9:48 PM] Saanthi: Good


[10/12/2015, 9:49 PM] Saanthi: 😊


[10/12/2015, 9:51 PM] Aarivan: அடிப்படையில் மாற்றம் இல்லாத அருணகிரி நாதரைப் பற்றிய தகவல்கள் விரைவில். இப்போது ஒரு சிறிய பணி, முடித்துவிட்டு வருகிறேன்.


[10/12/2015, 9:52 PM] Saanthi: நன்றி......


[10/12/2015, 9:57 PM] Saanthi: குணா அண்ணா... முத்தண்ணா கலாய்ப்பதில் நம்மை எல்லாம் மிஞ்சி விடுகிறாரே...5:31

Sunday, November 1, 2015

தமிழ் முத்துகள் 10.10.2015

[10/11/2015, 7:07 AM] KSMuthukrishnan Ipoh: சென்னை: பழம்பெரும் நடிகை மனோரமா உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 78.

ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப் படங்களில் நடித்து புகழ்பெற்றவர் மனோரமா. தமிழ்த் திரையுலகினராலும், தமிழ்த் திரைப்பட ரசிகர்களாலும் 'ஆச்சி' என அன்போடு அழைக்கப்பட்டார்.


[10/11/2015, 7:08 AM] KSMuthukrishnan Ipoh: தென்னிந்தியாவின் ஐந்து முதலமைச்சர்களுடன் நடித்த பெருமை கொண்டவர். அண்ணா மற்றும் கருணாநிதி இருவரும் நாடக மேடைகளில் மனோரமாவுடன் நடித்திருக்கிறார். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா மற்றும் ஆந்திர முன்னாள் முதல்வர் என். டி. ராமராவ் ஆகியோருடன் இவர் நடித்திருந்ததால் இந்த பெருமையை பெற்றிருந்தார்.


[10/11/2015, 7:10 AM] KSMuthukrishnan Ipoh: மனோரமா தமிழ்நாடு மாநிலத்தில் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மன்னார்குடியில் பிறந்தவர். இவரது இயற்பெயர் கோபி சாந்தா.

பத்மஸ்ரீ, தமிழ்நாடு அரசின் கலைமாமணி, தேசிய திரைப்பட விருது போன்ற பல விருதுகளைப் பெற்றவர் மனோரமா.

பின்னணி பாடல்களையும் பாடியுள்ளார். இந்நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக, சென்னையில் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்த மனோரமா சனிக்கிழமை இரவு 11 மணியளவில் மரணம் அடைந்தார்.


[10/11/2015, 7:26 AM] Krishna Raj Mohan: Sad Icons


[10/11/2015, 7:18 AM] KSMuthukrishnan Ipoh: மனோரமா (26 மே 1937 - 10 அக்டோபர் 2015)

இவரது இயற்பெயர் கோபிசாந்தா. இவரது பெற்றோர் காசி 'கிளாக்' உடையார் மற்றும் ராமாமிர்தம். மனோரமா தமிழ்நாடு மாநிலத்தில் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மன்னார்குடியில் பிறந்தவர்.

இவரது சிறு வயதிலேயே வறுமையின் காரணமாக காரைக்குடி அருகே உள்ள பள்ளத்தூர் என்ற ஊருக்கு குடிபெயர்ந்தனர். 6 ஆம் வகுப்பு வரை படித்துள்ளார்.

தனது 12ஆவது அகவையில் நடிப்புத் தொழிலில் இறங்கினார். "பள்ளத்தூர் பாப்பா" என அழைக்கப்பட்ட அவர் நாடக இயக்குனர் திருவேங்கடம், ஆர்மோனியக் கலைஞர் தியாகராஜன் ஆகியோர் இவருக்கு "மனோரமா" எனப் பெயர் சூட்டினர்.


[10/11/2015, 7:22 AM] KSMuthukrishnan Ipoh: மனோரமா 1964 ஆம் ஆண்டில் தனது நாடகக் கம்பனியைச் சேர்ந்த எஸ். எம். இராமநாதன் என்பவரைக் காதலித்துத் திருமணம் புரிந்தார்.

இவர்களுக்கு பூபதி என்ற பெயரில் ஒரு மகன் உள்ளார். 1966 ஆம் ஆண்டில் இராமநாதனுடன் மணமுறிவு பெற்று, சென்னையில் தனியாக வாழ்ந்து வந்தார்.


[10/11/2015, 7:24 AM] KSMuthukrishnan Ipoh: பெற்ற விருதுகள்

 1000 திரைப்படங்களுக்கு மேல் நடித்ததற்காக கின்னஸ் உலக சாதனைப்
புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார்.

📌 பத்ம ஸ்ரீ – 2002

📌 தேசிய திரைப்பட விருது - சிறந்த துணை நடிகை -புதிய பாதை - 1988

📌 தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது


[10/11/2015, 7:26 AM] KSMuthukrishnan Ipoh: மறைவு

📌 மனோரமா தனது 78-ஆவது அகவையில் 2015 அக்டோபர் 10 அன்று இரவு 11:00 மணியளவில் மாரடைப்பால் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.


[10/11/2015, 7:32 AM] KSMuthukrishnan Ipoh: பாடிய பாடல்கள்

   📌
"வா வாத்தியார்" (பொம்மலாட்டம்)

    📌
"தில்லிக்கு ராஜானாலும்" (பாட்டி சொல்லை தட்டாதே)

    📌
"மெட்ராச சுத்தி பாக்க" (மே மாதம்)

    📌
"தாங்கையெனும் பாசக்கிளி" (பாசக்கிளிகள்)

    📌
"தெரியாதோ நோக்கு தெரியாதோ" (சூரியகாந்தி)

    📌
"பார்த்தாலே தெரியாதா" (ஸ்ரீ ராகவேந்திரா)


[10/11/2015, 7:34 AM] KSMuthukrishnan Ipoh:  திருத்தம்: 1000 படங்கள் என்பது 1300 படங்கள்...


[10/11/2015, 7:38 AM] KSMuthukrishnan Ipoh:  மனோரமாவின் தந்தை, வெள்ளையர் ஆட்சி காலத்தில் ரோடு காண்ட்ராக்டராக இருந்தார். அதனால் மிகவும் வசதியான குடும்பமாக இருந்தது.

🙏 இந்த நிலையில் மனோரமாவின் தாயார், தனது உடன் பிறந்த தங்கையையே கணவருக்கு இரண்டாம் தாரமாக திருமணம் செய்து வைத்தார்.

🙏 இதன் காரணமாக வீட்டு நிர்வாகம் மனோரமாவின் சித்தியின் கைக்கு மாறியது. அதன் பிறகு துன்புறுத்தல்களும் அதிகரிக்கத் தொடங்கியது.

🙏 இதனால் மனமுடைந்த மனோரமாவின் தாயார், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றார். அப்போது மனோரமாவுக்கு ஒரு வயது கூட ஆகவில்லை.


[10/11/2015, 7:39 AM] KSMuthukrishnan Ipoh:  மனோரமாவின் அழுகுரலை கேட்டு, அக்கம் பக்கத்தினர் வீட்டிற்குள் வந்து பார்த்தபோது, மனோரமாவின் தாயார் தூக்கு மாட்டிக்கொண்டு, உயிர் போகும் நிலையில் துடித்துக்கொண்டு இருப்பதைப் பார்த்து பதறினார்கள். கயிற்றை அறுத்து அவரைக் காப்பாற்றினார்கள்.


[10/11/2015, 7:39 AM] KSMuthukrishnan Ipoh:  அதன் பின்னர் மனோரமாவை அழைத்துக்கொண்டு, அவரது தாயார் ராமநாதபுரம் மாவட்டம் காரைக்குடிக்கு அருகில் உள்ள பள்ளத்தூரில் குடியேறினார்.


[10/11/2015, 7:40 AM] KSMuthukrishnan Ipoh:  மிகவும் வறுமையில் வாடி வந்த அவர்கள், பலகாரம் சுட்டு விற்பனை செய்யும் தொழிலை தொடங்கினார்கள். அப்போது இரண்டு வயது சிறுமியாக இருந்த மனோரமா, 'திருநீலகண்டர்' படத்தில் எம்.கே.தியாகராஜ பாகவதர் பாடிய 'உன்னழகைக் காண இரு கண்கள் போதாதே' என்ற பாடலை பாடுவார்.


[10/11/2015, 7:41 AM] KSMuthukrishnan Ipoh:  இதுபற்றி நடிகை மனோரமா கூறியதாவது: 'எனக்கு இரண்டு வயது இருக்கும். மழலை தவழும் காலம். அந்தக் காலத்தில் பிரபல இசை மேதை பாடிய பாட்டை, ஓரளவு நயத்தோடு பாடினால் எந்த தாய்க்குதான் மகிழ்ச்சி பொங்காது!


[10/11/2015, 7:41 AM] KSMuthukrishnan Ipoh:  தன்னுடைய கண்ணீர் வாழ்க்கையில் என் தாயார் முதன் முறையாக அனுபவித்த சந்தோஷ நிகழ்ச்சியே அதுவாகத்தான் இருக்கும் என்று கருதுகிறேன். அன்று முதல் என்னை பார்ப்பவர்கள் எல்லாம் தங்கள் அருகே அழைத்து வைத்துக்கொண்டு, 'பாப்பா! ஒரு பாட்டு பாடு' என்று சொல்வார்கள். நானும் பாடுவேன்.


[10/11/2015, 7:42 AM] KSMuthukrishnan Ipoh:  பள்ளியில் படித்துக்கொண்டு இருந்தபோது, ஒரு முறை `பாருக்குள்ளே நல்ல நாடு' என்ற பாட்டை, 'மீரா' படத்தில் எம்.எஸ்.சுப்புலட்சுமி பாடும் 'காற்றினிலே வரும் கீதம்' என்ற பாட்டின் மெட்டில் பாடி ஆசிரியரிடம் பாராட்டுக்களை பெற்றார்.


[10/11/2015, 7:49 AM] Gunasegaran Melaka: மனம் வருந்துகிறேன்.ஓர் ஆற்றல் மிகுந்த அற்புதக் கலைத்தாயை நம் தமிழ்க்கலையலகம் இழந்துள்ளது.இருப்பினும் ஆச்சியின் கொஞ்சல் மொழியும் நடிப்பும் பாத்திரப் படைப்பும் நம் நெஞ்சங்களை விட்டு என்றும் நீங்கா!அன்னாரது ஆத்மா இறைவனின் திருவடி சேரட்டும்.பிரார்த்திப்போம்.


[10/11/2015, 7:54 AM] KSMuthukrishnan Ipoh: மனோரமாவின் தாயார் ராமாமிர்தம்


[10/11/2015, 9:04 AM] KSMuthukrishnan Ipoh:  மாருதி ஓவியத்துக்கு மயங்காதோர் உண்டோ 🙏


[10/11/2015, 1:40 PM] Aarivan: Glad


[10/11/2015, 1:43 PM] Aarivan: மரமே you are GREAT


[10/11/2015, 1:47 PM] Aarivan: ஆம் ஹிட்லர் தான்


[10/11/2015, 1:51 PM] Aarivan: Sensitive யை விடுத்து
Senseless ஆக எழுத முடிவெடுத்து விட்டேன்.
பயனர்கள் அன்னப் பறவைகள்  என அளவிட்டு
அலகையாய் மாறிப்போனேன்.

காலை வணக்கம் சொல்ல மறந்தாலும்
காலைக்கடன்களை மறந்தாலும்
உணவையே மறந்து போய் விட்டாலும்
தினமும் உடற்பயிற்சி செய்ய மறவாதே.
(At least 2-3km brisk walking)

சயன பத்மநாபரைக் காண்பதாக இருந்தாலும்
 அள்ளிவிடாத செய்தி என எதை நம்பினாலும்
வரலாறு உள்ளவர் நாற்பதுக்கு மேல்
ஐநூறு கட்டி ஐஜேஎன்-யில் ஆய்வுக்குட்பட மறவாதே

 நான் எழுத நினைப்பதற்கு முன்பே முடிவெடுத்து
Nonsensical என இதை delete செய்வதற்கு முன்
இன்னொரு முறை இதை படிக்க மறவாதே.
இதுபற்றி nyt காணொளி உண்டு
 இபொஏ கிடைத்தால் பதிவேற்றுகிறேன்.

ஹிட்லரைத் தொட்டுப் பாருங்கள் புரியும்


[10/11/2015, 2:05 PM] Anbumani Ipoh: இன்றைய குறள் 🙏🏽

 குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர். (7/66)
திரு சாலமன் பாப்பையா: 
பெற்ற பிள்ளைகள் பேசும் பொருளற்ற மழலைச் சொல்லைக் கேட்காதவர்தாம், குழலும் யாழும் கேட்க இனியவை என்பர்.

  திரு மு.கருணாநிதி: 
தங்கள் குழந்தைகளின் மழலைச் சொல்லைக் கேட்காதவர்கள்தான் குழலோசை, யாழோசை ஆகிய இரண்டும் இனிமையானவை என்று கூறுவார்கள்.

  Anonymous: 
"The pipe is sweet, the lute is sweet," say those who have not heard the prattle of their own children.0:250:191:371:143:52


[10/11/2015, 4:57 PM] Aarivan: கருவழியா வந்ததெதுவும் நிரந்தரம் இல்ல


[10/11/2015, 5:14 PM] KSMuthukrishnan Ipoh: ஐயா அறிவன்... கருவழியா வந்ததெதுவும் நிரந்தரம் இல்ல... பாடகர் பெயர் என்ன ஐயா...


[10/11/2015, 5:16 PM] Aarivan: ஹரிஹரசுதன்


[10/11/2015, 5:16 PM] KSMuthukrishnan Ipoh: புதிய பாடகர் என்று நினைக்கிறேன்...0:242:39


[10/11/2015, 7:42 PM] Aarivan: வாக்கிங் பல வகை அதில் நீங்கள் எவ்வகை?
நடைப்பயிற்சியில் மூணு வகை உண்டு. முதல் வகை மெதுவாக நடக்கிறது. நாம எப்பவும் நடக்கிற மாதிரி எந்த ஒரு வேகமும் சிரமமும் இல்லாம சாதாரணமா நடக்கிறது இந்த வகை.  

உடல்வலிகளை, சோர்வுகளைப் போக்க இந்தவித நடை உதவறதோட, உடம்புல உள்ள தசைகளையும், எலும்பு இணைப்புகளையும் இதமாக்கி, காயங்கள் வராமலும் பாதுகாக்கும். உடல் பருமன் உள்ளவங்களுக்கு ஏற்ற நடை இது. அடுத்து பவர் வாக்கிங்னு சொல்ற வேக நடை. கைகளையும் கால்களையும் வேகமா வீசி நடக்கிறது.  

இப்படி வேகமா நடக்கிறப்ப, உடம்புல உள்ள கழிவுகள் எரிக்கப்படும். வியர்வை அதிகம் வெளியேறி, உடம்பு சுத்தமாகும். தசைகளும் எலும்புகளும் அதிக வலுவைப் பெற்று, தன்னம்பிக்கையை உயர்த்தி, உடம்புக்கு அதிக சக்தியைக் கொடுக்கும் இந்த நடை. நீரிழிவுக்காரர்களுக்கு ஏற்ற நடை இது.

மூணாவது ஜாகிங்னு சொல்ற மெதுவான ஓட்டம்.   வேகமா நடக்கிறவங்க, சில மாசங்களுக்குப் பிறகு வேகத்தைக் கொஞ்சம் கூட்டும்போது மிதமான, மிகமிக மெதுவான ஓட்டமா அது மாறும். இதனால நிறைய ஆக்சிஜன் நுரையீரலுக்குள்ள போய், அதன் விளைவா இதயத்துக்கு அதிக சுத்த ரத்தத்தை அனுப்பி, தேவையில்லாத அத்தனை கழிவுப் பொருள்களையும் வெளியேற்றி, உடம்புல உள்ள ஒவ்வொரு அணுவையும் சுத்தம் செய்யும்.  

இள வயதுக்காரங்களுக்கு ஏற்ற நடை இது. தினமும் அரை மணி நேரத்து லேர்ந்து 1 மணி நேரம் வரை நடக்கலாம். இளவயசுக்காரங்க 1 மணி நேரமும், 30-40 வயசுக்காரங்க 45 நிமிடங்களும், 40 ப்ளஸ்ல உள்ளவங்க அரை மணி நேரமும், 50-60 வயசுக்காரங்க 20 நிமிடங்களும் நடக்கலாம்.3:523:38


[10/11/2015, 9:43 PM] Gunasegaran Melaka: அன்பர்களே.ஓய்விருந்தால் 202 வெள்ளித்திரையில் தில்லானா மோகனாம்பாள் பாருங்களேன். ஆச்சியின் நடிப்புக்காக.நன்றி.


[10/11/2015, 11:23 PM] Kamachi Rajoo: இன்று பெண்கள் நாட்டின் கண்கள் என்ற கருத்தரங்கம் காராக்கில் சிறப்பாக நடபெற்றது.