[10/11/2015, 7:07 AM] KSMuthukrishnan Ipoh: சென்னை: பழம்பெரும் நடிகை மனோரமா உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 78.
ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப் படங்களில் நடித்து புகழ்பெற்றவர் மனோரமா. தமிழ்த் திரையுலகினராலும், தமிழ்த் திரைப்பட ரசிகர்களாலும் 'ஆச்சி' என அன்போடு அழைக்கப்பட்டார்.
[10/11/2015, 7:08 AM] KSMuthukrishnan Ipoh: தென்னிந்தியாவின் ஐந்து முதலமைச்சர்களுடன் நடித்த பெருமை கொண்டவர். அண்ணா மற்றும் கருணாநிதி இருவரும் நாடக மேடைகளில் மனோரமாவுடன் நடித்திருக்கிறார். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா மற்றும் ஆந்திர முன்னாள் முதல்வர் என். டி. ராமராவ் ஆகியோருடன் இவர் நடித்திருந்ததால் இந்த பெருமையை பெற்றிருந்தார்.
[10/11/2015, 7:10 AM] KSMuthukrishnan Ipoh: மனோரமா தமிழ்நாடு மாநிலத்தில் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மன்னார்குடியில் பிறந்தவர். இவரது இயற்பெயர் கோபி சாந்தா.
பத்மஸ்ரீ, தமிழ்நாடு அரசின் கலைமாமணி, தேசிய திரைப்பட விருது போன்ற பல விருதுகளைப் பெற்றவர் மனோரமா.
பின்னணி பாடல்களையும் பாடியுள்ளார். இந்நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக, சென்னையில் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்த மனோரமா சனிக்கிழமை இரவு 11 மணியளவில் மரணம் அடைந்தார்.
[10/11/2015, 7:26 AM] Krishna Raj Mohan: Sad Icons
[10/11/2015, 7:18 AM] KSMuthukrishnan Ipoh: மனோரமா (26 மே 1937 - 10 அக்டோபர் 2015)
இவரது இயற்பெயர் கோபிசாந்தா. இவரது பெற்றோர் காசி 'கிளாக்' உடையார் மற்றும் ராமாமிர்தம். மனோரமா தமிழ்நாடு மாநிலத்தில் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மன்னார்குடியில் பிறந்தவர்.
இவரது சிறு வயதிலேயே வறுமையின் காரணமாக காரைக்குடி அருகே உள்ள பள்ளத்தூர் என்ற ஊருக்கு குடிபெயர்ந்தனர். 6 ஆம் வகுப்பு வரை படித்துள்ளார்.
தனது 12ஆவது அகவையில் நடிப்புத் தொழிலில் இறங்கினார். "பள்ளத்தூர் பாப்பா" என அழைக்கப்பட்ட அவர் நாடக இயக்குனர் திருவேங்கடம், ஆர்மோனியக் கலைஞர் தியாகராஜன் ஆகியோர் இவருக்கு "மனோரமா" எனப் பெயர் சூட்டினர்.
[10/11/2015, 7:22 AM] KSMuthukrishnan Ipoh: மனோரமா 1964 ஆம் ஆண்டில் தனது நாடகக் கம்பனியைச் சேர்ந்த எஸ். எம். இராமநாதன் என்பவரைக் காதலித்துத் திருமணம் புரிந்தார்.
இவர்களுக்கு பூபதி என்ற பெயரில் ஒரு மகன் உள்ளார். 1966 ஆம் ஆண்டில் இராமநாதனுடன் மணமுறிவு பெற்று, சென்னையில் தனியாக வாழ்ந்து வந்தார்.
[10/11/2015, 7:24 AM] KSMuthukrishnan Ipoh: பெற்ற விருதுகள்
1000 திரைப்படங்களுக்கு மேல் நடித்ததற்காக கின்னஸ் உலக சாதனைப்
புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார்.
📌 பத்ம ஸ்ரீ – 2002
📌 தேசிய திரைப்பட விருது - சிறந்த துணை நடிகை -புதிய பாதை - 1988
📌 தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது
[10/11/2015, 7:26 AM] KSMuthukrishnan Ipoh: மறைவு
📌 மனோரமா தனது 78-ஆவது அகவையில் 2015 அக்டோபர் 10 அன்று இரவு 11:00 மணியளவில் மாரடைப்பால் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.
[10/11/2015, 7:32 AM] KSMuthukrishnan Ipoh: பாடிய பாடல்கள்
📌
"வா வாத்தியார்" (பொம்மலாட்டம்)
📌
"தில்லிக்கு ராஜானாலும்" (பாட்டி சொல்லை தட்டாதே)
📌
"மெட்ராச சுத்தி பாக்க" (மே மாதம்)
📌
"தாங்கையெனும் பாசக்கிளி" (பாசக்கிளிகள்)
📌
"தெரியாதோ நோக்கு தெரியாதோ" (சூரியகாந்தி)
📌
"பார்த்தாலே தெரியாதா" (ஸ்ரீ ராகவேந்திரா)
[10/11/2015, 7:34 AM] KSMuthukrishnan Ipoh: திருத்தம்: 1000 படங்கள் என்பது 1300 படங்கள்...
[10/11/2015, 7:38 AM] KSMuthukrishnan Ipoh: மனோரமாவின் தந்தை, வெள்ளையர் ஆட்சி காலத்தில் ரோடு காண்ட்ராக்டராக இருந்தார். அதனால் மிகவும் வசதியான குடும்பமாக இருந்தது.
🙏 இந்த நிலையில் மனோரமாவின் தாயார், தனது உடன் பிறந்த தங்கையையே கணவருக்கு இரண்டாம் தாரமாக திருமணம் செய்து வைத்தார்.
🙏 இதன் காரணமாக வீட்டு நிர்வாகம் மனோரமாவின் சித்தியின் கைக்கு மாறியது. அதன் பிறகு துன்புறுத்தல்களும் அதிகரிக்கத் தொடங்கியது.
🙏 இதனால் மனமுடைந்த மனோரமாவின் தாயார், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றார். அப்போது மனோரமாவுக்கு ஒரு வயது கூட ஆகவில்லை.
[10/11/2015, 7:39 AM] KSMuthukrishnan Ipoh: மனோரமாவின் அழுகுரலை கேட்டு, அக்கம் பக்கத்தினர் வீட்டிற்குள் வந்து பார்த்தபோது, மனோரமாவின் தாயார் தூக்கு மாட்டிக்கொண்டு, உயிர் போகும் நிலையில் துடித்துக்கொண்டு இருப்பதைப் பார்த்து பதறினார்கள். கயிற்றை அறுத்து அவரைக் காப்பாற்றினார்கள்.
[10/11/2015, 7:39 AM] KSMuthukrishnan Ipoh: அதன் பின்னர் மனோரமாவை அழைத்துக்கொண்டு, அவரது தாயார் ராமநாதபுரம் மாவட்டம் காரைக்குடிக்கு அருகில் உள்ள பள்ளத்தூரில் குடியேறினார்.
[10/11/2015, 7:40 AM] KSMuthukrishnan Ipoh: மிகவும் வறுமையில் வாடி வந்த அவர்கள், பலகாரம் சுட்டு விற்பனை செய்யும் தொழிலை தொடங்கினார்கள். அப்போது இரண்டு வயது சிறுமியாக இருந்த மனோரமா, 'திருநீலகண்டர்' படத்தில் எம்.கே.தியாகராஜ பாகவதர் பாடிய 'உன்னழகைக் காண இரு கண்கள் போதாதே' என்ற பாடலை பாடுவார்.
[10/11/2015, 7:41 AM] KSMuthukrishnan Ipoh: இதுபற்றி நடிகை மனோரமா கூறியதாவது: 'எனக்கு இரண்டு வயது இருக்கும். மழலை தவழும் காலம். அந்தக் காலத்தில் பிரபல இசை மேதை பாடிய பாட்டை, ஓரளவு நயத்தோடு பாடினால் எந்த தாய்க்குதான் மகிழ்ச்சி பொங்காது!
[10/11/2015, 7:41 AM] KSMuthukrishnan Ipoh: தன்னுடைய கண்ணீர் வாழ்க்கையில் என் தாயார் முதன் முறையாக அனுபவித்த சந்தோஷ நிகழ்ச்சியே அதுவாகத்தான் இருக்கும் என்று கருதுகிறேன். அன்று முதல் என்னை பார்ப்பவர்கள் எல்லாம் தங்கள் அருகே அழைத்து வைத்துக்கொண்டு, 'பாப்பா! ஒரு பாட்டு பாடு' என்று சொல்வார்கள். நானும் பாடுவேன்.
[10/11/2015, 7:42 AM] KSMuthukrishnan Ipoh: பள்ளியில் படித்துக்கொண்டு இருந்தபோது, ஒரு முறை `பாருக்குள்ளே நல்ல நாடு' என்ற பாட்டை, 'மீரா' படத்தில் எம்.எஸ்.சுப்புலட்சுமி பாடும் 'காற்றினிலே வரும் கீதம்' என்ற பாட்டின் மெட்டில் பாடி ஆசிரியரிடம் பாராட்டுக்களை பெற்றார்.
[10/11/2015, 7:49 AM] Gunasegaran Melaka: மனம் வருந்துகிறேன்.ஓர் ஆற்றல் மிகுந்த அற்புதக் கலைத்தாயை நம் தமிழ்க்கலையலகம் இழந்துள்ளது.இருப்பினும் ஆச்சியின் கொஞ்சல் மொழியும் நடிப்பும் பாத்திரப் படைப்பும் நம் நெஞ்சங்களை விட்டு என்றும் நீங்கா!அன்னாரது ஆத்மா இறைவனின் திருவடி சேரட்டும்.பிரார்த்திப்போம்.
[10/11/2015, 7:54 AM] KSMuthukrishnan Ipoh: மனோரமாவின் தாயார் ராமாமிர்தம்
[10/11/2015, 9:04 AM] KSMuthukrishnan Ipoh: மாருதி ஓவியத்துக்கு மயங்காதோர் உண்டோ 🙏
[10/11/2015, 1:40 PM] Aarivan: Glad
[10/11/2015, 1:43 PM] Aarivan: மரமே you are GREAT
[10/11/2015, 1:47 PM] Aarivan: ஆம் ஹிட்லர் தான்
[10/11/2015, 1:51 PM] Aarivan: Sensitive யை விடுத்து
Senseless ஆக எழுத முடிவெடுத்து விட்டேன்.
பயனர்கள் அன்னப் பறவைகள் என அளவிட்டு
அலகையாய் மாறிப்போனேன்.
காலை வணக்கம் சொல்ல மறந்தாலும்
காலைக்கடன்களை மறந்தாலும்
உணவையே மறந்து போய் விட்டாலும்
தினமும் உடற்பயிற்சி செய்ய மறவாதே.
(At least 2-3km brisk walking)
சயன பத்மநாபரைக் காண்பதாக இருந்தாலும்
அள்ளிவிடாத செய்தி என எதை நம்பினாலும்
வரலாறு உள்ளவர் நாற்பதுக்கு மேல்
ஐநூறு கட்டி ஐஜேஎன்-யில் ஆய்வுக்குட்பட மறவாதே
நான் எழுத நினைப்பதற்கு முன்பே முடிவெடுத்து
Nonsensical என இதை delete செய்வதற்கு முன்
இன்னொரு முறை இதை படிக்க மறவாதே.
இதுபற்றி nyt காணொளி உண்டு
இபொஏ கிடைத்தால் பதிவேற்றுகிறேன்.
ஹிட்லரைத் தொட்டுப் பாருங்கள் புரியும்
[10/11/2015, 2:05 PM] Anbumani Ipoh: இன்றைய குறள் 🙏🏽
குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர். (7/66)
ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப் படங்களில் நடித்து புகழ்பெற்றவர் மனோரமா. தமிழ்த் திரையுலகினராலும், தமிழ்த் திரைப்பட ரசிகர்களாலும் 'ஆச்சி' என அன்போடு அழைக்கப்பட்டார்.
[10/11/2015, 7:08 AM] KSMuthukrishnan Ipoh: தென்னிந்தியாவின் ஐந்து முதலமைச்சர்களுடன் நடித்த பெருமை கொண்டவர். அண்ணா மற்றும் கருணாநிதி இருவரும் நாடக மேடைகளில் மனோரமாவுடன் நடித்திருக்கிறார். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா மற்றும் ஆந்திர முன்னாள் முதல்வர் என். டி. ராமராவ் ஆகியோருடன் இவர் நடித்திருந்ததால் இந்த பெருமையை பெற்றிருந்தார்.
[10/11/2015, 7:10 AM] KSMuthukrishnan Ipoh: மனோரமா தமிழ்நாடு மாநிலத்தில் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மன்னார்குடியில் பிறந்தவர். இவரது இயற்பெயர் கோபி சாந்தா.
பத்மஸ்ரீ, தமிழ்நாடு அரசின் கலைமாமணி, தேசிய திரைப்பட விருது போன்ற பல விருதுகளைப் பெற்றவர் மனோரமா.
பின்னணி பாடல்களையும் பாடியுள்ளார். இந்நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக, சென்னையில் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்த மனோரமா சனிக்கிழமை இரவு 11 மணியளவில் மரணம் அடைந்தார்.
[10/11/2015, 7:26 AM] Krishna Raj Mohan: Sad Icons
[10/11/2015, 7:18 AM] KSMuthukrishnan Ipoh: மனோரமா (26 மே 1937 - 10 அக்டோபர் 2015)
இவரது இயற்பெயர் கோபிசாந்தா. இவரது பெற்றோர் காசி 'கிளாக்' உடையார் மற்றும் ராமாமிர்தம். மனோரமா தமிழ்நாடு மாநிலத்தில் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மன்னார்குடியில் பிறந்தவர்.
இவரது சிறு வயதிலேயே வறுமையின் காரணமாக காரைக்குடி அருகே உள்ள பள்ளத்தூர் என்ற ஊருக்கு குடிபெயர்ந்தனர். 6 ஆம் வகுப்பு வரை படித்துள்ளார்.
தனது 12ஆவது அகவையில் நடிப்புத் தொழிலில் இறங்கினார். "பள்ளத்தூர் பாப்பா" என அழைக்கப்பட்ட அவர் நாடக இயக்குனர் திருவேங்கடம், ஆர்மோனியக் கலைஞர் தியாகராஜன் ஆகியோர் இவருக்கு "மனோரமா" எனப் பெயர் சூட்டினர்.
[10/11/2015, 7:22 AM] KSMuthukrishnan Ipoh: மனோரமா 1964 ஆம் ஆண்டில் தனது நாடகக் கம்பனியைச் சேர்ந்த எஸ். எம். இராமநாதன் என்பவரைக் காதலித்துத் திருமணம் புரிந்தார்.
இவர்களுக்கு பூபதி என்ற பெயரில் ஒரு மகன் உள்ளார். 1966 ஆம் ஆண்டில் இராமநாதனுடன் மணமுறிவு பெற்று, சென்னையில் தனியாக வாழ்ந்து வந்தார்.
[10/11/2015, 7:24 AM] KSMuthukrishnan Ipoh: பெற்ற விருதுகள்
1000 திரைப்படங்களுக்கு மேல் நடித்ததற்காக கின்னஸ் உலக சாதனைப்
புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார்.
📌 பத்ம ஸ்ரீ – 2002
📌 தேசிய திரைப்பட விருது - சிறந்த துணை நடிகை -புதிய பாதை - 1988
📌 தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது
[10/11/2015, 7:26 AM] KSMuthukrishnan Ipoh: மறைவு
📌 மனோரமா தனது 78-ஆவது அகவையில் 2015 அக்டோபர் 10 அன்று இரவு 11:00 மணியளவில் மாரடைப்பால் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.
[10/11/2015, 7:32 AM] KSMuthukrishnan Ipoh: பாடிய பாடல்கள்
📌
"வா வாத்தியார்" (பொம்மலாட்டம்)
📌
"தில்லிக்கு ராஜானாலும்" (பாட்டி சொல்லை தட்டாதே)
📌
"மெட்ராச சுத்தி பாக்க" (மே மாதம்)
📌
"தாங்கையெனும் பாசக்கிளி" (பாசக்கிளிகள்)
📌
"தெரியாதோ நோக்கு தெரியாதோ" (சூரியகாந்தி)
📌
"பார்த்தாலே தெரியாதா" (ஸ்ரீ ராகவேந்திரா)
[10/11/2015, 7:34 AM] KSMuthukrishnan Ipoh: திருத்தம்: 1000 படங்கள் என்பது 1300 படங்கள்...
[10/11/2015, 7:38 AM] KSMuthukrishnan Ipoh: மனோரமாவின் தந்தை, வெள்ளையர் ஆட்சி காலத்தில் ரோடு காண்ட்ராக்டராக இருந்தார். அதனால் மிகவும் வசதியான குடும்பமாக இருந்தது.
🙏 இந்த நிலையில் மனோரமாவின் தாயார், தனது உடன் பிறந்த தங்கையையே கணவருக்கு இரண்டாம் தாரமாக திருமணம் செய்து வைத்தார்.
🙏 இதன் காரணமாக வீட்டு நிர்வாகம் மனோரமாவின் சித்தியின் கைக்கு மாறியது. அதன் பிறகு துன்புறுத்தல்களும் அதிகரிக்கத் தொடங்கியது.
🙏 இதனால் மனமுடைந்த மனோரமாவின் தாயார், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றார். அப்போது மனோரமாவுக்கு ஒரு வயது கூட ஆகவில்லை.
[10/11/2015, 7:39 AM] KSMuthukrishnan Ipoh: மனோரமாவின் அழுகுரலை கேட்டு, அக்கம் பக்கத்தினர் வீட்டிற்குள் வந்து பார்த்தபோது, மனோரமாவின் தாயார் தூக்கு மாட்டிக்கொண்டு, உயிர் போகும் நிலையில் துடித்துக்கொண்டு இருப்பதைப் பார்த்து பதறினார்கள். கயிற்றை அறுத்து அவரைக் காப்பாற்றினார்கள்.
[10/11/2015, 7:39 AM] KSMuthukrishnan Ipoh: அதன் பின்னர் மனோரமாவை அழைத்துக்கொண்டு, அவரது தாயார் ராமநாதபுரம் மாவட்டம் காரைக்குடிக்கு அருகில் உள்ள பள்ளத்தூரில் குடியேறினார்.
[10/11/2015, 7:40 AM] KSMuthukrishnan Ipoh: மிகவும் வறுமையில் வாடி வந்த அவர்கள், பலகாரம் சுட்டு விற்பனை செய்யும் தொழிலை தொடங்கினார்கள். அப்போது இரண்டு வயது சிறுமியாக இருந்த மனோரமா, 'திருநீலகண்டர்' படத்தில் எம்.கே.தியாகராஜ பாகவதர் பாடிய 'உன்னழகைக் காண இரு கண்கள் போதாதே' என்ற பாடலை பாடுவார்.
[10/11/2015, 7:41 AM] KSMuthukrishnan Ipoh: இதுபற்றி நடிகை மனோரமா கூறியதாவது: 'எனக்கு இரண்டு வயது இருக்கும். மழலை தவழும் காலம். அந்தக் காலத்தில் பிரபல இசை மேதை பாடிய பாட்டை, ஓரளவு நயத்தோடு பாடினால் எந்த தாய்க்குதான் மகிழ்ச்சி பொங்காது!
[10/11/2015, 7:41 AM] KSMuthukrishnan Ipoh: தன்னுடைய கண்ணீர் வாழ்க்கையில் என் தாயார் முதன் முறையாக அனுபவித்த சந்தோஷ நிகழ்ச்சியே அதுவாகத்தான் இருக்கும் என்று கருதுகிறேன். அன்று முதல் என்னை பார்ப்பவர்கள் எல்லாம் தங்கள் அருகே அழைத்து வைத்துக்கொண்டு, 'பாப்பா! ஒரு பாட்டு பாடு' என்று சொல்வார்கள். நானும் பாடுவேன்.
[10/11/2015, 7:42 AM] KSMuthukrishnan Ipoh: பள்ளியில் படித்துக்கொண்டு இருந்தபோது, ஒரு முறை `பாருக்குள்ளே நல்ல நாடு' என்ற பாட்டை, 'மீரா' படத்தில் எம்.எஸ்.சுப்புலட்சுமி பாடும் 'காற்றினிலே வரும் கீதம்' என்ற பாட்டின் மெட்டில் பாடி ஆசிரியரிடம் பாராட்டுக்களை பெற்றார்.
[10/11/2015, 7:49 AM] Gunasegaran Melaka: மனம் வருந்துகிறேன்.ஓர் ஆற்றல் மிகுந்த அற்புதக் கலைத்தாயை நம் தமிழ்க்கலையலகம் இழந்துள்ளது.இருப்பினும் ஆச்சியின் கொஞ்சல் மொழியும் நடிப்பும் பாத்திரப் படைப்பும் நம் நெஞ்சங்களை விட்டு என்றும் நீங்கா!அன்னாரது ஆத்மா இறைவனின் திருவடி சேரட்டும்.பிரார்த்திப்போம்.
[10/11/2015, 7:54 AM] KSMuthukrishnan Ipoh: மனோரமாவின் தாயார் ராமாமிர்தம்
[10/11/2015, 9:04 AM] KSMuthukrishnan Ipoh: மாருதி ஓவியத்துக்கு மயங்காதோர் உண்டோ 🙏
[10/11/2015, 1:40 PM] Aarivan: Glad
[10/11/2015, 1:43 PM] Aarivan: மரமே you are GREAT
[10/11/2015, 1:47 PM] Aarivan: ஆம் ஹிட்லர் தான்
[10/11/2015, 1:51 PM] Aarivan: Sensitive யை விடுத்து
Senseless ஆக எழுத முடிவெடுத்து விட்டேன்.
பயனர்கள் அன்னப் பறவைகள் என அளவிட்டு
அலகையாய் மாறிப்போனேன்.
காலை வணக்கம் சொல்ல மறந்தாலும்
காலைக்கடன்களை மறந்தாலும்
உணவையே மறந்து போய் விட்டாலும்
தினமும் உடற்பயிற்சி செய்ய மறவாதே.
(At least 2-3km brisk walking)
சயன பத்மநாபரைக் காண்பதாக இருந்தாலும்
அள்ளிவிடாத செய்தி என எதை நம்பினாலும்
வரலாறு உள்ளவர் நாற்பதுக்கு மேல்
ஐநூறு கட்டி ஐஜேஎன்-யில் ஆய்வுக்குட்பட மறவாதே
நான் எழுத நினைப்பதற்கு முன்பே முடிவெடுத்து
Nonsensical என இதை delete செய்வதற்கு முன்
இன்னொரு முறை இதை படிக்க மறவாதே.
இதுபற்றி nyt காணொளி உண்டு
இபொஏ கிடைத்தால் பதிவேற்றுகிறேன்.
ஹிட்லரைத் தொட்டுப் பாருங்கள் புரியும்
[10/11/2015, 2:05 PM] Anbumani Ipoh: இன்றைய குறள் 🙏🏽
குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர். (7/66)
திரு சாலமன் பாப்பையா:
பெற்ற பிள்ளைகள் பேசும் பொருளற்ற மழலைச் சொல்லைக் கேட்காதவர்தாம், குழலும் யாழும் கேட்க இனியவை என்பர்.
திரு மு.கருணாநிதி:
தங்கள் குழந்தைகளின் மழலைச் சொல்லைக் கேட்காதவர்கள்தான் குழலோசை, யாழோசை ஆகிய இரண்டும் இனிமையானவை என்று கூறுவார்கள்.
Anonymous:
"The pipe is sweet, the lute is sweet," say those who have not heard the prattle of their own children.0:250:191:371:143:52
[10/11/2015, 4:57 PM] Aarivan: கருவழியா வந்ததெதுவும் நிரந்தரம் இல்ல
[10/11/2015, 5:14 PM] KSMuthukrishnan Ipoh: ஐயா அறிவன்... கருவழியா வந்ததெதுவும் நிரந்தரம் இல்ல... பாடகர் பெயர் என்ன ஐயா...
[10/11/2015, 5:16 PM] Aarivan: ஹரிஹரசுதன்
[10/11/2015, 5:16 PM] KSMuthukrishnan Ipoh: புதிய பாடகர் என்று நினைக்கிறேன்...0:242:39
[10/11/2015, 7:42 PM] Aarivan: வாக்கிங் பல வகை அதில் நீங்கள் எவ்வகை?
நடைப்பயிற்சியில் மூணு வகை உண்டு. முதல் வகை மெதுவாக நடக்கிறது. நாம எப்பவும் நடக்கிற மாதிரி எந்த ஒரு வேகமும் சிரமமும் இல்லாம சாதாரணமா நடக்கிறது இந்த வகை.
உடல்வலிகளை, சோர்வுகளைப் போக்க இந்தவித நடை உதவறதோட, உடம்புல உள்ள தசைகளையும், எலும்பு இணைப்புகளையும் இதமாக்கி, காயங்கள் வராமலும் பாதுகாக்கும். உடல் பருமன் உள்ளவங்களுக்கு ஏற்ற நடை இது. அடுத்து பவர் வாக்கிங்னு சொல்ற வேக நடை. கைகளையும் கால்களையும் வேகமா வீசி நடக்கிறது.
இப்படி வேகமா நடக்கிறப்ப, உடம்புல உள்ள கழிவுகள் எரிக்கப்படும். வியர்வை அதிகம் வெளியேறி, உடம்பு சுத்தமாகும். தசைகளும் எலும்புகளும் அதிக வலுவைப் பெற்று, தன்னம்பிக்கையை உயர்த்தி, உடம்புக்கு அதிக சக்தியைக் கொடுக்கும் இந்த நடை. நீரிழிவுக்காரர்களுக்கு ஏற்ற நடை இது.
மூணாவது ஜாகிங்னு சொல்ற மெதுவான ஓட்டம். வேகமா நடக்கிறவங்க, சில மாசங்களுக்குப் பிறகு வேகத்தைக் கொஞ்சம் கூட்டும்போது மிதமான, மிகமிக மெதுவான ஓட்டமா அது மாறும். இதனால நிறைய ஆக்சிஜன் நுரையீரலுக்குள்ள போய், அதன் விளைவா இதயத்துக்கு அதிக சுத்த ரத்தத்தை அனுப்பி, தேவையில்லாத அத்தனை கழிவுப் பொருள்களையும் வெளியேற்றி, உடம்புல உள்ள ஒவ்வொரு அணுவையும் சுத்தம் செய்யும்.
இள வயதுக்காரங்களுக்கு ஏற்ற நடை இது. தினமும் அரை மணி நேரத்து லேர்ந்து 1 மணி நேரம் வரை நடக்கலாம். இளவயசுக்காரங்க 1 மணி நேரமும், 30-40 வயசுக்காரங்க 45 நிமிடங்களும், 40 ப்ளஸ்ல உள்ளவங்க அரை மணி நேரமும், 50-60 வயசுக்காரங்க 20 நிமிடங்களும் நடக்கலாம்.3:523:38
[10/11/2015, 9:43 PM] Gunasegaran Melaka: அன்பர்களே.ஓய்விருந்தால் 202 வெள்ளித்திரையில் தில்லானா மோகனாம்பாள் பாருங்களேன். ஆச்சியின் நடிப்புக்காக.நன்றி.
[10/11/2015, 11:23 PM] Kamachi Rajoo: இன்று பெண்கள் நாட்டின் கண்கள் என்ற கருத்தரங்கம் காராக்கில் சிறப்பாக நடபெற்றது.
பெற்ற பிள்ளைகள் பேசும் பொருளற்ற மழலைச் சொல்லைக் கேட்காதவர்தாம், குழலும் யாழும் கேட்க இனியவை என்பர்.
திரு மு.கருணாநிதி:
தங்கள் குழந்தைகளின் மழலைச் சொல்லைக் கேட்காதவர்கள்தான் குழலோசை, யாழோசை ஆகிய இரண்டும் இனிமையானவை என்று கூறுவார்கள்.
Anonymous:
"The pipe is sweet, the lute is sweet," say those who have not heard the prattle of their own children.0:250:191:371:143:52
[10/11/2015, 4:57 PM] Aarivan: கருவழியா வந்ததெதுவும் நிரந்தரம் இல்ல
[10/11/2015, 5:14 PM] KSMuthukrishnan Ipoh: ஐயா அறிவன்... கருவழியா வந்ததெதுவும் நிரந்தரம் இல்ல... பாடகர் பெயர் என்ன ஐயா...
[10/11/2015, 5:16 PM] Aarivan: ஹரிஹரசுதன்
[10/11/2015, 5:16 PM] KSMuthukrishnan Ipoh: புதிய பாடகர் என்று நினைக்கிறேன்...0:242:39
[10/11/2015, 7:42 PM] Aarivan: வாக்கிங் பல வகை அதில் நீங்கள் எவ்வகை?
நடைப்பயிற்சியில் மூணு வகை உண்டு. முதல் வகை மெதுவாக நடக்கிறது. நாம எப்பவும் நடக்கிற மாதிரி எந்த ஒரு வேகமும் சிரமமும் இல்லாம சாதாரணமா நடக்கிறது இந்த வகை.
உடல்வலிகளை, சோர்வுகளைப் போக்க இந்தவித நடை உதவறதோட, உடம்புல உள்ள தசைகளையும், எலும்பு இணைப்புகளையும் இதமாக்கி, காயங்கள் வராமலும் பாதுகாக்கும். உடல் பருமன் உள்ளவங்களுக்கு ஏற்ற நடை இது. அடுத்து பவர் வாக்கிங்னு சொல்ற வேக நடை. கைகளையும் கால்களையும் வேகமா வீசி நடக்கிறது.
இப்படி வேகமா நடக்கிறப்ப, உடம்புல உள்ள கழிவுகள் எரிக்கப்படும். வியர்வை அதிகம் வெளியேறி, உடம்பு சுத்தமாகும். தசைகளும் எலும்புகளும் அதிக வலுவைப் பெற்று, தன்னம்பிக்கையை உயர்த்தி, உடம்புக்கு அதிக சக்தியைக் கொடுக்கும் இந்த நடை. நீரிழிவுக்காரர்களுக்கு ஏற்ற நடை இது.
மூணாவது ஜாகிங்னு சொல்ற மெதுவான ஓட்டம். வேகமா நடக்கிறவங்க, சில மாசங்களுக்குப் பிறகு வேகத்தைக் கொஞ்சம் கூட்டும்போது மிதமான, மிகமிக மெதுவான ஓட்டமா அது மாறும். இதனால நிறைய ஆக்சிஜன் நுரையீரலுக்குள்ள போய், அதன் விளைவா இதயத்துக்கு அதிக சுத்த ரத்தத்தை அனுப்பி, தேவையில்லாத அத்தனை கழிவுப் பொருள்களையும் வெளியேற்றி, உடம்புல உள்ள ஒவ்வொரு அணுவையும் சுத்தம் செய்யும்.
இள வயதுக்காரங்களுக்கு ஏற்ற நடை இது. தினமும் அரை மணி நேரத்து லேர்ந்து 1 மணி நேரம் வரை நடக்கலாம். இளவயசுக்காரங்க 1 மணி நேரமும், 30-40 வயசுக்காரங்க 45 நிமிடங்களும், 40 ப்ளஸ்ல உள்ளவங்க அரை மணி நேரமும், 50-60 வயசுக்காரங்க 20 நிமிடங்களும் நடக்கலாம்.3:523:38
[10/11/2015, 9:43 PM] Gunasegaran Melaka: அன்பர்களே.ஓய்விருந்தால் 202 வெள்ளித்திரையில் தில்லானா மோகனாம்பாள் பாருங்களேன். ஆச்சியின் நடிப்புக்காக.நன்றி.
[10/11/2015, 11:23 PM] Kamachi Rajoo: இன்று பெண்கள் நாட்டின் கண்கள் என்ற கருத்தரங்கம் காராக்கில் சிறப்பாக நடபெற்றது.
No comments:
Post a Comment