[10/13/2015, 12:14 AM] Nagenthiran S: வணக்கம். ஞாயிற்றுக்கிழமை ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. வகுப்பறையின் கடைசி நாற்காலி எனும் தலைப்பில் இளம் எழுத்தாளரும் ஆசிரியருமான தோழர் மா.நவீன் படைப்பு. சமுதாயத்தில் கூர்ந்து கவனிக்க வேண்டிய ஒரு கருத்து இந்த படைப்பு. புந்தோங் நகரில் மட்டும் அல்லாது நாடெங்கும் பரவி வரும் குண்டர் கும்பல் எனும் சமுதாய விஷகிருமியின் பல தொடக்கங்களில் இந்த கடைசி நாற்காலியும் ஒரு காரணம். இவ்விழாவில் "ஜாகட்" எனும் தலைப்பில் மலேசியா இளம் இயக்குநர் சஞ்சய் இயக்கிய ஜாகட் திரைப்பட முன்னோட்டமும் திரையிடப்பட்டது. அனைவரும் கண்டிப்பாக காண வேண்டிய படம். இந்த இளம் படைப்பாளர்களின் பாரட்ட மட்டும் அல்ல, ஆதரிக்க நாம் கடைமை பட்டுள்ளோம்.1:32
[10/13/2015, 12:22 AM] Nagenthiran S: https://m.facebook.com/jagatthemovie
[10/13/2015, 5:45 AM] Anbumani Ipoh: The old i con is better tq😎
[10/13/2015, 5:51 AM] KSMuthukrishnan Ipoh : ... தாங்கள் நாடறிந்த நல்ல ஒரு சமூக எழுத்தாளர்... மலேசிய இந்தியர்களின் இக்கட்டான நிலை பற்றிய ஆய்வு நூலை எழுதியவர்... ஆனால் நீங்களே வரையறைகளை மீறலாமா... யார் உங்களை இந்தக் குழுமத்தின் அடையாளச் சின்னத்தை மாற்றச் சொன்னது... பொறுப்பானவர்களிடம் அனுமதி கேட்டீர்களா...
[10/13/2015, 5:57 AM] KSMuthukrishnan Ipoh: இனிமேல் இந்த மாதிரியான புலனப் புரட்சிகளைச் செய்ய வேண்டாம்...
[10/13/2015, 6:01 AM] KSMuthukrishnan Ipoh: காலை வணக்கம்
[10/13/2015, 7:40 AM] Anbumani Ipoh: 😎👍🆗👏🏻i con ok5:31
[10/13/2015, 8:13 AM] Sarojini: Kalai vanakkam. Saro.
[10/13/2015, 8:21 AM] KSMuthukrishnan Ipoh: குணா ஐயா குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்
[10/13/2015, 8:21 AM] KSMuthukrishnan Ipoh: தமிழ் முத்துகள் புலனத்தின் நிர்வாகிகளில் ஒருவரான மலாக்கா குணா ஐயாவின் தாய்மாமன் நேற்று விடியற்காலை இறையடி சேர்ந்து விட்டார். துயரத்தில் ஆழ்ந்து இருக்கும் அன்னாரின் குடும்பத்திற்கு, குழும உறுப்பினர்களின் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். நிலைமை வழக்க நிலைக்குத் திரும்பியதும் தங்களின் பணிச் சேவைகள் தொடரும் என்று எதிர்பார்க்கிறோம்.
[10/13/2015, 8:51 AM] Arul Arumugam: உடல் தேற பயிற்சி செய்
உரமாகும் முயற்சி செய்,
கடலாம் மனங்கூட கருணையோ தொடரா,
கடமையோ உயிராக காரியம் செய் நிறைவாக!
[10/13/2015, 8:53 AM] KSMuthukrishnan Ipoh: 📌 அண்மைய காலங்களில், (கடந்த 2 வாரங்களாக) உங்கள் கணினியைத் திறந்ததும், Ads by High Stairs எனும் ஒரு விளம்பு மென்மம் அல்லது விளம்பர மென்பொருள் வந்து ஒட்டிக் கொள்ளும். Adware என்பதின் தமிழ்ச் சொல் விளம்பு மென்மம் அல்லது விளம்பர மென்பொருள்.
📌 நீங்கள் என்னதான் செய்தாலும் அந்த விளம்பரத்தை அப்புறப் படுத்த முடியாது. சரியான ’விடாக்கண்டன்’ விளம்பரம். சாதாரண கணினிப் பயனர்கள் தடுமாறிப் போவார்கள். அதைத் துடைதொழிப்பதைப் பற்றி, இன்றைக்குச் சொல்லித் தருகிறேன்.
📌https://toolslib.net/downloads/viewdownload/1-adwcleaner/ எனும் இணைய முகவரிக்குச் சென்று, மேலே சொன்ன அந்த விடாக்கண்ட விளம்பு மென்மத்தை அப்புறப் படுத்தும் நிரலியைப் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
📌 அதை உங்கள் கணினியில் நிறுவிய பின்னர் செயல்படுத்துங்கள். அந்த நிரலி Ads by High Stairs எனும் விளம்பு மென்மம் இருப்பதைக் கண்டுபிடித்து விடும். அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று கேட்கும். சுத்தம் செய்யுமாறு நீங்கள் கட்டளை பிறப்பித்ததும், அந்த விளம்பு மென்மம் சுத்தம் செய்யப்படும். நீங்களும் நிம்மதி பெருமூச்சு விடலாம். வைரத்தை வைரத்தால் தானே அறுக்க முடியும்.
📌 நாம்தான் கெட்டிக்காரர்கள்... சும்மா இருப்பவர்களைச் சீண்டிப் பார்க்கலாம்... அவர்கள் எப்படி அவதிப் படுகிறார்கள் என்று வேடிக்கை பார்க்கலாம் என்பது எல்லாம் சில விளம்பரதாரர்களின் பக்கா வாடிக்கை. மற்றவர் வேதனை அவர்களுக்கு கேளிக்கை. விடுங்கள்... வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு. அந்தப் பழமொழியை நினைத்துக் கொள்ளுங்கள். -மலாக்கா......
[10/13/2015, 8:57 AM] Arul Arumugam: மற்றவர்கள் வேனதை அவர்களுக்கு வாடிக்கை, முத்தண்ணா
[10/13/2015, 9:06 AM] ASP Subramaiam Grik: அண்ணா இந்த வைரஸ் தான் ஒபாமா கம்புயூட்டர இருந்துச்சா !!!
[10/13/2015, 9:12 AM] Gunasegaran Melaka: காலை வணக்கம்.ஆழ்ந்த அனுதாபங்களைக் கூறி என் துக்கத்தில் பங்கு கொண்ட முத்து அண்ணாவுக்கும் தமிழ் முத்துகள் குடும்பத்தினருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி மலர்கள் உரித்தாகுக.
[10/13/2015, 9:15 AM] Arul Arumugam: மழைகால சிளு சிளுப்பு மனதிற்கு குலு குலுப்பு, அலைமோதும் மனதிற்கு அந்திமம் பாய்விரிப்பு!
[10/13/2015, 9:15 AM] KSMuthukrishnan Ipoh: அந்த சாந்தி டீச்சர், சும்மா இருக்க முடியாமா அந்த மாதிரி ஒரு ஜோக்கை தயாரித்து பதிவு செய்து விட்டார்கள்... அதிர்ச்சி கலந்த வியப்பு... அப்புறம் என்ன... ஒபாமா நினைப்பு... ராத்திரி பூராவும் அமெரிக்கா நினைப்பு... டீச்சருக்கு நன்றி...
[10/13/2015, 9:17 AM] Gunasegaran Melaka: சிலு சிலுப்பு,
குளுகுளுப்பு
திருத்தம் ஐயா
[10/13/2015, 9:17 AM] KSMuthukrishnan Ipoh: ஐயா அருள்... சிளு சிளுப்பு என்பதற்கும் சிலி சிலுப்பு என்பதற்கும் என்னய்யா வேறுபாடு...
[10/13/2015, 9:19 AM] KSMuthukrishnan Ipoh: குலு குலுப்பு எனும் சொல் இருக்கிறது... ஆனால் வேறு அர்த்தம்... குணா ஐயா சொல்வது போல குளுகுளுப்பு என்பதுதான் சரி..
[10/13/2015, 9:20 AM] Gunasegaran Melaka: அந்த நான்கு வரிக் கவிதைக்குள் அடங்கியிருப்பதோ ஓராயிரம் பொருள் குவிப்பு.
[10/13/2015, 9:21 AM] Gunasegaran Melaka: இரட்டைக் கிளவிகள்.
[10/13/2015, 9:21 AM] KSMuthukrishnan Ipoh: அவருக்கு பொருள் தெரியும்... ஆனால் சமயங்களில் நம்மை குழப்பி விடுவதற்காக அப்படி செய்தாலும் செய்வார்..
[10/13/2015, 9:28 AM] Aarivan: நான் எழுதிய ஆடி விதை விளக்கம் சரியா என்பதையே இன்னும் கூறவில்லை அவர்.
இன்னும் அதற்கு இரண்டு விளக்கங்கள் உண்டு. அது அவருக்கும் தெரியும் என எனக்கும் தெரியும்.
அறிவியல் விளக்கம் என்றவுடன் சில வேளைகளில் அடங்கி விடுகிறோம்.
[10/13/2015, 9:32 AM] Arul Arumugam: நன்றி, திருத்தத்திற்கு
[10/13/2015, 9:37 AM] Kamachi Rajoo: அனைவருக்கும் வணக்கம்.
[10/13/2015, 9:43 AM] KSMuthukrishnan Ipoh: 📌 ஐயா அறிவன், ஆடி விதை விதைத்து அறுவடையும் செய்தாகி விட்டது... மறுபடியும் இப்ப புரட்டாசியில் விதை விதைக்க வேண்டி இருக்கிறது... நிறைய வேலை இருக்குய்யா... நீங்களே சொல்லி விடுங்களேன்... 🙏 🙏 🙏
[10/13/2015, 9:58 AM] Krishna Raj Mohan: "Integrity" சரியான தமிழ்ச் சொல் என்னவோ??
[10/13/2015, 9:58 AM] KSMuthukrishnan Ipoh: நேர்மை, வாய்மை, நாணயம், ஒழுங்கு
[10/13/2015, 9:59 AM] KSMuthukrishnan Ipoh: ஒருமைப்பாடு, கூறுபடாநிலை என்றும் வேறு பொருள் இருக்கிறது...
[10/13/2015, 10:01 AM] KSMuthukrishnan Ipoh: 📌 எ.கா: மலேசியாவின் பல இடங்களில் உச்சநீதி மன்றத்தின் கிளைகளை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரிக்க உச்ச நீதிமன்றம் தெரிவித்த காரணம், உச்ச நீதிமன்றத்தின் கூறுபடா பண்புக்கு (unitary character) பாதகமும், ஒருமைப்பாட்டுக்குத் (integrity) தீங்கும் வந்துவிடும் என்பதாகும்.
[10/13/2015, 10:09 AM] Krishna Raj Mohan: அது ஒரு சொல்லாக இருத்தல் வேண்டும்.. மிகச் சிறந்த, பொருத்தமான ஒரே சொல் எதுவாக இருக்கும்?
தலைமைத்துவம், அரசியல், பண்புநிலை அனைத்திலும் பயன்படுத்தக் கூடியதாக இருக்க வேண்டும்..
[10/13/2015, 10:11 AM] Aarivan: கமுக்கமானது. கவிஞரிடன் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.
[10/13/2015, 10:13 AM] Aarivan: நேர்மை
[10/13/2015, 10:17 AM] Aarivan: ஐயா ஒரு நீண்ட கதை, பொறுத்துக் கொள்ளுங்கள். முடியுமா?
[10/13/2015, 10:18 AM] Krishna Raj Mohan: 👍🏼
[10/13/2015, 10:23 AM] Aarivan: குழும சின்ன மாற்றம்
அன்று எனக்கு நடந்தது போல் இவருக்கும் நடந்திருக்குமோ
இரவில் புலனத்தில் செய்திகளைப் பார்த்து விட்டு உணவருந்தச் சென்றேன்.
பிள்ளைகள் சில வேளைகளில் என் விவேகப் பேசியை எடுத்துக் கொண்டு விளையாடுவார்கள்.
உணவருந்திவிட்டு தொல்லைக் காட்சியைப் பார்க்க தொடங்கி விட்டேன்.
நள்ளிரவில், விவேகப்பேசியைப் பார்த்தால் அதில் குழுமச் சின்னம் மாறிப் போய் இருந்தது. நன்றாகத் தானே இருந்தது, இதை ஏன் மாற்றினார்கள்? இதை யார் மாற்றினார் எனப் பார்த்த போது, என்னுடைய கைப்பேசி எண் அதில் காணப்பட்டது. நான் மாற்றவில்லையே! பிறகு தான் தெரிந்தது இது பிள்ளைகள் செய்த பணிவடை என்று. பிள்ளைகள் அனைவரும் தூங்கி விட்டிருந்தனர்.
அவர்களை எழுப்ப மனமில்லாமல் விடிவதற்குள் யாருக்கும் தெரியாமல் எப்படியாவது பழைய நிலைக்கு மாற்றிவிட வேண்டும் என வேலையைத் தொடங்கினேன்.
திருக்குறளின் முயற்சி திருவினையாக்கும் வந்து நின்றது. தூங்காமல் விழிந்திருந்து விடிய விடிய முயற்சித்தும் பயனில்லை. தெரியாமல் செய்த தவறுக்கு ஒரு நாள் தூக்கம் கெட்டது.
நிறுவனர் என்பவர் பாம்பு போல, இங்கு நெளிவு சுளிவுகளைச் சொல்லவில்லை.
அவர் கொத்தவும் செய்வார், அணைக்கவும் செய்வார் என்பதைச் சொல்கிறேன்.
அரவம் + அணைப்பு = அரவணைப்பு,
பாம்பு இரண்டு பின்னிக் கொள்வதைப் பார்த்த தமிழர்கள் சும்மா விடுவார்களா என்ன, அரவணைத்தல் என்ற சொல்லைக் கொடுத்துவிட்டு சென்றிருக்கிறார்கள்.
என் கதைக்கு வருவோம்.
நல்ல வேளையாக என் பிள்ளைகள் பாம்பாட்டி படமாக மாற்றி விட்டிருந்தார்கள்.
பாம்பாட்டி படமாக இருந்ததால் நிர்வாகி தப்பித்தார்.
அதுவே ISIS படமாக மாற்றியிருந்தால்?
தமிழர் எனும் போர்வையில் ISIS சித்தாந்தங்களை இங்கு பரப்பி வருகிறார்கள் என காவல் துறை தன் கடமையைச் செய்ய கிளம்பி வந்திருக்கும்.
அதனால் தான் நிர்வாகிகளுக்கு இவ்வகை மாற்றம் பீதியை ஏற்படுத்துகிறது.
இதனால் நாம் அறிந்து கொள்வது என்ன என்றால், கண்ணால் பார்ப்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதும் பொய் என்பதாகும்.
விடுங்க ஐயா, நாம் ஏன் மாற்ற வேண்டும், காலமே வலிய வந்து ஒரு நாள் புலனத்தையே மாற்றிவிடும் என்பது நாம் அறியாததா என்ன.
[10/13/2015, 10:26 AM] Saravanan Taxi: ரொம்ப free ya irukeengga vaalthukkal, vanakkatthudan.3:32
[10/13/2015, 10:38 AM] KSMuthukrishnan Ipoh: மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கம் ராஜேந்திரனின் குடும்ப சொத்தா?
[10/13/2015, 10:40 AM] KSMuthukrishnan Ipoh: இன்றைய ’புதிய பார்வை’யில் ஒரு வாசகர் மக்கள் அரங்கத்தில் பொறுமிக் கொட்டித் தீர்த்து இருக்கிறார். நீங்களும் படித்துப் பாருங்கள். மனசு ரொம்ப கஷ்டப் படுவீர்கள்.
[10/13/2015, 10:41 AM] Saravanan Taxi: Mele ulla video ippa than Facebook LA paarthen..eppadi download panni ingge kondu vanthirgal vendru solla mudiyumaa
[10/13/2015, 10:41 AM] KSMuthukrishnan Ipoh: அப்படியே நான் எழுதிய கட்டுரையையும் படித்து பார்ப்பீர்களாம்...
[10/13/2015, 10:42 AM] KSMuthukrishnan Ipoh: நான் என்றால் அகம்பாவம்... அடியேன் என்றால் முகபாவம்.... சரிங்களா
[10/13/2015, 10:43 AM] KSMuthukrishnan Ipoh: முகம்பாவம்...
[10/13/2015, 11:13 AM] Aarivan: பாவப்பட்டவர்களுக்கு எதற்கு புண்ணியம் செய்தவர்களுக்குப் போய் சேரட்டுமே என நினைத்து விட்டார்கள் போலும்.
[10/13/2015, 11:16 AM] Krishna Raj Mohan: சொல்லத்தான் நினைக்கிறேன் முடியவில்லை 😷
[10/13/2015, 11:17 AM] Aarivan: நாங்கள் எப்போதும் இரண்டாம் பாகம் படித்துவிட்டு முதலாம் பாகம் படிப்பதில்லை.
[10/13/2015, 11:20 AM] Aarivan: நாம் என்ன ஊமையா, வாய் இருந்தும் சொல்வதற்கு வார்த்தை இன்றி தவிக்கிறேன் என்று மனதுக்குள்ளே பாட.
[10/13/2015, 11:21 AM] KSMuthukrishnan Ipoh: 📮 கோயிலை இடித்துவிட்டு பள்ளிக்கூடம் அமைப்போம் என்றார்கள்... ஆனால் உண்டியலை அகற்ற மறந்துவிட்டார்கள்...!!!
💜🌀💜🌀💜🌀💜🌀💜
📮
எனக்கு அறிவுரை சொல்லி உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள், என் எந்தத் தவறும் எனக்குத் தெரியாமல் செய்யப்பட்டதல்ல...!!!
💜🌀💜🌀💜🌀💜🌀💜
📮
ஓடும் ஓட்டமெல்லாம் மரணத்துக்காத்தான் எனும் போது, கொஞ்சம் நிதானமாகவும் நடக்கலாம்...!!!
💜🌀💜🌀💜🌀💜🌀💜
📮
நான் உங்களை பற்றி நினைப்பதை எல்லாம் சொல்லி விட வேண்டுமானால், நீங்கள் என் எதிரியாக இருக்க வேண்டும்...!!!
💜🌀💜🌀💜🌀💜🌀💜
📮
ஏசி என்பது நாம் இருக்கும் சின்ன அறையை குளிராகவும் இந்த பெரிய பூமியை சூடாகவும் மாற்றுகிறது...!!!
💜🌀💜🌀💜🌀💜🌀💜
📮
முடி வளர்க்கிறதுக்கு எடுக்குற முயற்சி, செடி வளர்ப்பதற்கு யாரும் எடுக்கிறதில்லை...!!!
💜🌀💜🌀💜🌀💜🌀💜
📮
அனைவரும் ஆவேசத்துடன், முன்னேறிச் சென்று கொண்டு இருக்கிறார்கள். கொஞ்சம் அசந்தால், நம்மையும் மிதித்துத் தாண்டிச் சென்று விடுவார்கள்...!!!
💜🌀💜🌀💜🌀💜🌀💜
📮
தன்னைப் புலி என்று நினைக்கும் எல்லா ஆண்களும் தம் மனைவியிடம்"மியாவ்" என்றே கர்ஜிக்கிறார்கள்...!!!
💜🌀💜🌀💜🌀💜🌀💜
📮
எல்லோரையும் திட்டிக்கொண்டே இருப்பவனுக்கு நிஜ வாழ்வில் நண்பர்கள் இல்லாமல் இருப்பதும் இணைய வாழ்வில் நிறைந்து இருப்பதும் விசித்திர முரண்...!!!
💜🌀💜🌀💜🌀💜🌀💜
📮
அம்மா சமைத்த அமுதை விஷமாக்கினேன் பிளாஸ்டிக் டப்பாக்குள் அடைத்து...!!!
💜🌀💜🌀💜🌀💜🌀💜
📮
கடவுளுக்கு நீங்களாகவே ஒரு உருவம் கொடுத்து விட்ட படியால்.. கடவுள் உங்கள் எதிரில் இருந்தாலும் தெரிவதில்லை...!!!
💜🌀💜🌀💜🌀💜🌀💜
📮
மரங்கள் மட்டும் "WIFI" சிக்னல் தருமானால் மரங்களாக நட்டுத் தள்ளியிருப்போம்... ஆனால் பாவம், மரங்களால் சுவாசிக்க "ஆக்சிஜன்" மட்டுமே தர முடிகிறது...!!!
💜🌀💜🌀💜🌀💜🌀💜
📮
துரோகத்துக்கும், அவமானத்திற்கும் பிறகும் வாழ்ந்து காட்டுவதே ஆகச்சிறந்த பழிவாங்குதல்...!!!
💜🌀💜🌀💜🌀💜🌀💜
📮
அனைத்து அன்னையும் உயர்ந்தவர்கள் அல்ல... ஏனெனில்... சில குழந்தைகள் குப்பை தொட்டியிலும் கிடைக்கின்றன...!!!
💜🌀💜🌀💜🌀💜🌀💜
[10/13/2015, 11:28 AM] Aarivan: இது அனுதினமும் முகச்சவரம் செய்யாத சோம்பேறிகள் தத்துவம்
[10/13/2015, 11:39 AM] KSMuthukrishnan Ipoh: ஐயா அறிவன்... எனக்கு என்னவோ கொஞ்சம் இடிக்கிற மாதிரி இருக்கிறது... ஏன் என்றால், காலையில் சவரம் செய்து விட்டு, முகச்சவரம் தான் ஐயா... சாயுங்காலம் கன்னத்தைத் தடவிப் பார்த்தால்... அமேசான் காட்டிற்கு போட்டிக்கு வந்த ஆர்க்டிக் புல்வெளி மாதிரி இருக்கிறது... ஆக பாவம் டி.ஆர்... அவரைச் சோம்பேறி என்று சொல்லலாமா...
[10/13/2015, 11:45 AM] Krishna Raj Mohan: முத்து அண்ணா.. சுத்தக்கார உங்கள் மைத்துனரும் தாடிக்காரர் தான்.. தாடி இருந்தால் சோம்பலா.. பாஷனா? அது அவரவர் இஷ்டமப்பா.. என்ன காமடி இது..?
[10/13/2015, 11:52 AM] KSMuthukrishnan Ipoh: 📌 அவரைப் பார்த்தால் அப்படி தெரியவில்லையே... அவருடைய அருகம்புல் தாடி அவரின் அறிவாற்றல் தன்மைக்கு மெருகை அல்லவா கூட்டுகிறது. அவர் மீது நீங்கள் பொறாமை படுகிறீர்கள் என்று நினைக்கிறேன். பொதுவாக, நன்றாக விஷயம் தெரிந்தவர்கள் விஷமத்தாடி வைத்து இருப்பார்கள்... ஆனால், அவரிடம் அதைக் காண முடியவில்லை... அறிவுத்தாடியைத் தான் பார்க்க முடிகிறது...
📌 என்ன இருந்தாலும் அவர் ஓர் ஆண்... எங்கள் ஆண் இனம்... விட்டுக் கொடுப்போமா... அதனால் நானும் அவர் கட்சி...
[10/13/2015, 12:09 PM] Aarivan: கிருஷ்ணா அவர்களுக்கு
[10/13/2015, 12:10 PM] Krishna Raj Mohan: 😄😄
[10/13/2015, 12:11 PM] Aarivan: நேர்மை நிகண்டு
[10/13/2015, 12:13 PM] Krishna Raj Mohan: ஆஹா.. அருமை.. அற்புதம்.. நன்றி தமிழ் அறிஞர்களே..🙏
[10/13/2015, 12:14 PM] Aarivan: இப்போது உள்ள கதாநாயகர்களைப் பார்த்தால் கண்றாவியாக இருக்கிறது. அதற்காக சொல்லி விட்டேன் ஐயா.
[10/13/2015, 12:23 PM] Aarivan: தாடி வைக்கிறேன் என்று கரடி தரிசனம் கொடுப்பவர்களுக்காக சொன்னதாக எடுத்துக் கொள்ளுங்கள்.
[10/13/2015, 12:24 PM] Krishna Raj Mohan: 👍🏼🐣
[10/13/2015, 12:25 PM] KSMuthukrishnan Ipoh: அது என்னங்க கரடி தரிசனம்...
[10/13/2015, 12:29 PM] Aarivan: இவரைப் பார்த்தால் விலங்கியல் பூங்காவில் கரடியைப் பார்க்கத் தேவையில்லை.
[10/13/2015, 12:31 PM] KSMuthukrishnan Ipoh: ஓகோ... நீங்கள் அப்படி வருகிறீர்களா... கரடியைக் காட்டுவதற்கு பதிலாக மனிதக் கரடிகளைக் கட்டி வைத்துக் காட்டி... காசு பார்க்கலாம் என்று சொல்ல வருகிறீர்கள்... புரியுது... புரியுது...
[10/13/2015, 12:34 PM] Aarivan: அதோடு இடை இடையே கரடியும் விடுவார்கள்
[10/13/2015, 12:36 PM] Gunasegaran Melaka: ஐயாக்களே தாடி வைத்தவரெல்லாம் தாகூருமல்ல.மொத்த மீசை வைத்தோரெல்லாம் பாரதியல்ல என்று வைரமுத்து பாடியள்ளாரே.
[10/13/2015, 12:39 PM] Gunasegaran Melaka: அதனால் தற்போதைய சினிமாவில் தாடிவைத்து இலக்கணமில்லாமல்(இலட்சணம்) வரும் கதைநாயகர்கள் மீது நான் அவ்வளவு ஈடுபாடிகாட்டுவதில்லை.
[10/13/2015, 12:39 PM] Gunasegaran Melaka: ஈடுபாடு
[10/13/2015, 12:42 PM] Aarivan: கரடி பற்றி இன்னும் கேட்டுவிடாதீர்கள். பிறகு அதற்கொரு நீண்ட விளக்கம் எழதப் போய் படிக்கப் பொறுக்காமல் யாராவது இங்கிருந்து ஓடிப்போய் விட்டால் நான் காரணகர்த்தாவாக மாட்டிக் கொண்டு விழி பிதுங்க நேரிடும்.
[10/13/2015, 12:43 PM] Gunasegaran Melaka: அதுவும் சரிதான் நண்பரே
[10/13/2015, 12:47 PM] Krishna Raj Mohan: தாடியையும் கரடியையும் விடுத்து வேறு பேசலாமே தோழர்களே.. சின்னப்ப்புள்ளங்களாட்டம்...🎈🎈 ஹையோ ஹையொ..
என்ன விளையாட்டு இது..🐍
[10/13/2015, 12:47 PM] KSMuthukrishnan Ipoh: பாருங்கள்... காலையில் நான் முகச்சவரம் செய்வதைப் பற்றி ஏதோ சொல்லப் போய்... இப்போது பாருங்கள் கரடி... கரண்டியில் போய் நிற்கிறது... எதற்கும் நான் தள்ளியே நின்று கொள்கிறேன்... கரடி வந்து பாய்ந்தால் என்ன செய்வதாம்...
[10/13/2015, 1:02 PM] Aarivan: கரடு பாய்ந்தாலும் கரண்டி வந்து விழுந்தாலும் இறுதிவரைப் போராடு. வெற்றி நமக்கே, கரடிக்கடியும் கரண்டி அடியும் சேர்த்து தான்.
[10/13/2015, 1:06 PM] KSMuthukrishnan Ipoh: 📌 ஐயா... நாளைய ’புதிய பார்வை’ நாளிதழுக்கு கட்டுரை எழுதிக் கொண்டு இருக்கிறேன்... மணி 2.30க்குள் எழுதி அனுப்பிவிட வேண்டும்.. கொஞ்சம் நேர நெருக்கடி... இல்லை என்றால் நானும் இந்தக் கரடி கரண்டி சண்டையில் கலந்து கொள்வேன்... எனக்கு கொஞ்ச அவகாசம் கொடுங்கள்... நிறைய தகவல்களோடு வருகிறேன்.. சரிங்களா...📌
[10/13/2015, 1:08 PM] Aarivan: விட்டா போதும்டா சாமி என்கிறார் அங்கே ஒருவர்
[10/13/2015, 2:57 PM] Kesavan Bendahara: அம்மா சாந்தினி அவர்களுக்கு வணக்கம்
[10/13/2015, 2:59 PM] Kesavan Bendahara: தமிழ்க்கல்வி தொடர்பான செய்திகளை அவ்வப்பொழுது இங்கே பதிவு செய்யுங்கள்,எல்லோருக்கும் பயனாக அமையும்
[10/13/2015, 3:02 PM] Sathiya Rajan: நன்றி
[10/13/2015, 3:08 PM] Kesavan Bendahara: உங்களுக்கும் என் மனமார்ந்த நன்றியும் வணக்கமும் உரித்தாகட்டும்
[10/13/2015, 3:10 PM] Sathiya Rajan: 🙏4:451:403:46
[10/13/2015, 4:26 PM] KSMuthukrishnan Ipoh: ஐயா கோவிந்தசாமி, நீங்கள் முன்னாள் தலைமையாசிரியர் தானே...4:54
பாம்பு இரண்டு பின்னிக் கொள்வதைப் பார்த்த தமிழர்கள் சும்மா விடுவார்களா என்ன, அரவணைத்தல் என்ற சொல்லைக் கொடுத்துவிட்டு சென்றிருக்கிறார்கள்.
என் கதைக்கு வருவோம்.
நல்ல வேளையாக என் பிள்ளைகள் பாம்பாட்டி படமாக மாற்றி விட்டிருந்தார்கள்.
பாம்பாட்டி படமாக இருந்ததால் நிர்வாகி தப்பித்தார்.
அதுவே ISIS படமாக மாற்றியிருந்தால்?
தமிழர் எனும் போர்வையில் ISIS சித்தாந்தங்களை இங்கு பரப்பி வருகிறார்கள் என காவல் துறை தன் கடமையைச் செய்ய கிளம்பி வந்திருக்கும்.
அதனால் தான் நிர்வாகிகளுக்கு இவ்வகை மாற்றம் பீதியை ஏற்படுத்துகிறது.
இதனால் நாம் அறிந்து கொள்வது என்ன என்றால், கண்ணால் பார்ப்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதும் பொய் என்பதாகும்.
விடுங்க ஐயா, நாம் ஏன் மாற்ற வேண்டும், காலமே வலிய வந்து ஒரு நாள் புலனத்தையே மாற்றிவிடும் என்பது நாம் அறியாததா என்ன.
[10/13/2015, 10:26 AM] Saravanan Taxi: ரொம்ப free ya irukeengga vaalthukkal, vanakkatthudan.3:32
[10/13/2015, 10:38 AM] KSMuthukrishnan Ipoh: மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கம் ராஜேந்திரனின் குடும்ப சொத்தா?
[10/13/2015, 10:40 AM] KSMuthukrishnan Ipoh: இன்றைய ’புதிய பார்வை’யில் ஒரு வாசகர் மக்கள் அரங்கத்தில் பொறுமிக் கொட்டித் தீர்த்து இருக்கிறார். நீங்களும் படித்துப் பாருங்கள். மனசு ரொம்ப கஷ்டப் படுவீர்கள்.
[10/13/2015, 10:41 AM] Saravanan Taxi: Mele ulla video ippa than Facebook LA paarthen..eppadi download panni ingge kondu vanthirgal vendru solla mudiyumaa
[10/13/2015, 10:41 AM] KSMuthukrishnan Ipoh: அப்படியே நான் எழுதிய கட்டுரையையும் படித்து பார்ப்பீர்களாம்...
[10/13/2015, 10:42 AM] KSMuthukrishnan Ipoh: நான் என்றால் அகம்பாவம்... அடியேன் என்றால் முகபாவம்.... சரிங்களா
[10/13/2015, 10:43 AM] KSMuthukrishnan Ipoh: முகம்பாவம்...
[10/13/2015, 11:13 AM] Aarivan: பாவப்பட்டவர்களுக்கு எதற்கு புண்ணியம் செய்தவர்களுக்குப் போய் சேரட்டுமே என நினைத்து விட்டார்கள் போலும்.
[10/13/2015, 11:16 AM] Krishna Raj Mohan: சொல்லத்தான் நினைக்கிறேன் முடியவில்லை 😷
[10/13/2015, 11:17 AM] Aarivan: நாங்கள் எப்போதும் இரண்டாம் பாகம் படித்துவிட்டு முதலாம் பாகம் படிப்பதில்லை.
[10/13/2015, 11:20 AM] Aarivan: நாம் என்ன ஊமையா, வாய் இருந்தும் சொல்வதற்கு வார்த்தை இன்றி தவிக்கிறேன் என்று மனதுக்குள்ளே பாட.
[10/13/2015, 11:21 AM] KSMuthukrishnan Ipoh: 📮 கோயிலை இடித்துவிட்டு பள்ளிக்கூடம் அமைப்போம் என்றார்கள்... ஆனால் உண்டியலை அகற்ற மறந்துவிட்டார்கள்...!!!
💜🌀💜🌀💜🌀💜🌀💜
📮
எனக்கு அறிவுரை சொல்லி உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள், என் எந்தத் தவறும் எனக்குத் தெரியாமல் செய்யப்பட்டதல்ல...!!!
💜🌀💜🌀💜🌀💜🌀💜
📮
ஓடும் ஓட்டமெல்லாம் மரணத்துக்காத்தான் எனும் போது, கொஞ்சம் நிதானமாகவும் நடக்கலாம்...!!!
💜🌀💜🌀💜🌀💜🌀💜
📮
நான் உங்களை பற்றி நினைப்பதை எல்லாம் சொல்லி விட வேண்டுமானால், நீங்கள் என் எதிரியாக இருக்க வேண்டும்...!!!
💜🌀💜🌀💜🌀💜🌀💜
📮
ஏசி என்பது நாம் இருக்கும் சின்ன அறையை குளிராகவும் இந்த பெரிய பூமியை சூடாகவும் மாற்றுகிறது...!!!
💜🌀💜🌀💜🌀💜🌀💜
📮
முடி வளர்க்கிறதுக்கு எடுக்குற முயற்சி, செடி வளர்ப்பதற்கு யாரும் எடுக்கிறதில்லை...!!!
💜🌀💜🌀💜🌀💜🌀💜
📮
அனைவரும் ஆவேசத்துடன், முன்னேறிச் சென்று கொண்டு இருக்கிறார்கள். கொஞ்சம் அசந்தால், நம்மையும் மிதித்துத் தாண்டிச் சென்று விடுவார்கள்...!!!
💜🌀💜🌀💜🌀💜🌀💜
📮
தன்னைப் புலி என்று நினைக்கும் எல்லா ஆண்களும் தம் மனைவியிடம்"மியாவ்" என்றே கர்ஜிக்கிறார்கள்...!!!
💜🌀💜🌀💜🌀💜🌀💜
📮
எல்லோரையும் திட்டிக்கொண்டே இருப்பவனுக்கு நிஜ வாழ்வில் நண்பர்கள் இல்லாமல் இருப்பதும் இணைய வாழ்வில் நிறைந்து இருப்பதும் விசித்திர முரண்...!!!
💜🌀💜🌀💜🌀💜🌀💜
📮
அம்மா சமைத்த அமுதை விஷமாக்கினேன் பிளாஸ்டிக் டப்பாக்குள் அடைத்து...!!!
💜🌀💜🌀💜🌀💜🌀💜
📮
கடவுளுக்கு நீங்களாகவே ஒரு உருவம் கொடுத்து விட்ட படியால்.. கடவுள் உங்கள் எதிரில் இருந்தாலும் தெரிவதில்லை...!!!
💜🌀💜🌀💜🌀💜🌀💜
📮
மரங்கள் மட்டும் "WIFI" சிக்னல் தருமானால் மரங்களாக நட்டுத் தள்ளியிருப்போம்... ஆனால் பாவம், மரங்களால் சுவாசிக்க "ஆக்சிஜன்" மட்டுமே தர முடிகிறது...!!!
💜🌀💜🌀💜🌀💜🌀💜
📮
துரோகத்துக்கும், அவமானத்திற்கும் பிறகும் வாழ்ந்து காட்டுவதே ஆகச்சிறந்த பழிவாங்குதல்...!!!
💜🌀💜🌀💜🌀💜🌀💜
📮
அனைத்து அன்னையும் உயர்ந்தவர்கள் அல்ல... ஏனெனில்... சில குழந்தைகள் குப்பை தொட்டியிலும் கிடைக்கின்றன...!!!
💜🌀💜🌀💜🌀💜🌀💜
[10/13/2015, 11:28 AM] Aarivan: இது அனுதினமும் முகச்சவரம் செய்யாத சோம்பேறிகள் தத்துவம்
[10/13/2015, 11:39 AM] KSMuthukrishnan Ipoh: ஐயா அறிவன்... எனக்கு என்னவோ கொஞ்சம் இடிக்கிற மாதிரி இருக்கிறது... ஏன் என்றால், காலையில் சவரம் செய்து விட்டு, முகச்சவரம் தான் ஐயா... சாயுங்காலம் கன்னத்தைத் தடவிப் பார்த்தால்... அமேசான் காட்டிற்கு போட்டிக்கு வந்த ஆர்க்டிக் புல்வெளி மாதிரி இருக்கிறது... ஆக பாவம் டி.ஆர்... அவரைச் சோம்பேறி என்று சொல்லலாமா...
[10/13/2015, 11:45 AM] Krishna Raj Mohan: முத்து அண்ணா.. சுத்தக்கார உங்கள் மைத்துனரும் தாடிக்காரர் தான்.. தாடி இருந்தால் சோம்பலா.. பாஷனா? அது அவரவர் இஷ்டமப்பா.. என்ன காமடி இது..?
[10/13/2015, 11:52 AM] KSMuthukrishnan Ipoh: 📌 அவரைப் பார்த்தால் அப்படி தெரியவில்லையே... அவருடைய அருகம்புல் தாடி அவரின் அறிவாற்றல் தன்மைக்கு மெருகை அல்லவா கூட்டுகிறது. அவர் மீது நீங்கள் பொறாமை படுகிறீர்கள் என்று நினைக்கிறேன். பொதுவாக, நன்றாக விஷயம் தெரிந்தவர்கள் விஷமத்தாடி வைத்து இருப்பார்கள்... ஆனால், அவரிடம் அதைக் காண முடியவில்லை... அறிவுத்தாடியைத் தான் பார்க்க முடிகிறது...
📌 என்ன இருந்தாலும் அவர் ஓர் ஆண்... எங்கள் ஆண் இனம்... விட்டுக் கொடுப்போமா... அதனால் நானும் அவர் கட்சி...
[10/13/2015, 12:09 PM] Aarivan: கிருஷ்ணா அவர்களுக்கு
[10/13/2015, 12:10 PM] Krishna Raj Mohan: 😄😄
[10/13/2015, 12:11 PM] Aarivan: நேர்மை நிகண்டு
[10/13/2015, 12:13 PM] Krishna Raj Mohan: ஆஹா.. அருமை.. அற்புதம்.. நன்றி தமிழ் அறிஞர்களே..🙏
[10/13/2015, 12:14 PM] Aarivan: இப்போது உள்ள கதாநாயகர்களைப் பார்த்தால் கண்றாவியாக இருக்கிறது. அதற்காக சொல்லி விட்டேன் ஐயா.
[10/13/2015, 12:23 PM] Aarivan: தாடி வைக்கிறேன் என்று கரடி தரிசனம் கொடுப்பவர்களுக்காக சொன்னதாக எடுத்துக் கொள்ளுங்கள்.
[10/13/2015, 12:24 PM] Krishna Raj Mohan: 👍🏼🐣
[10/13/2015, 12:25 PM] KSMuthukrishnan Ipoh: அது என்னங்க கரடி தரிசனம்...
[10/13/2015, 12:29 PM] Aarivan: இவரைப் பார்த்தால் விலங்கியல் பூங்காவில் கரடியைப் பார்க்கத் தேவையில்லை.
[10/13/2015, 12:31 PM] KSMuthukrishnan Ipoh: ஓகோ... நீங்கள் அப்படி வருகிறீர்களா... கரடியைக் காட்டுவதற்கு பதிலாக மனிதக் கரடிகளைக் கட்டி வைத்துக் காட்டி... காசு பார்க்கலாம் என்று சொல்ல வருகிறீர்கள்... புரியுது... புரியுது...
[10/13/2015, 12:34 PM] Aarivan: அதோடு இடை இடையே கரடியும் விடுவார்கள்
[10/13/2015, 12:36 PM] Gunasegaran Melaka: ஐயாக்களே தாடி வைத்தவரெல்லாம் தாகூருமல்ல.மொத்த மீசை வைத்தோரெல்லாம் பாரதியல்ல என்று வைரமுத்து பாடியள்ளாரே.
[10/13/2015, 12:39 PM] Gunasegaran Melaka: அதனால் தற்போதைய சினிமாவில் தாடிவைத்து இலக்கணமில்லாமல்(இலட்சணம்) வரும் கதைநாயகர்கள் மீது நான் அவ்வளவு ஈடுபாடிகாட்டுவதில்லை.
[10/13/2015, 12:39 PM] Gunasegaran Melaka: ஈடுபாடு
[10/13/2015, 12:42 PM] Aarivan: கரடி பற்றி இன்னும் கேட்டுவிடாதீர்கள். பிறகு அதற்கொரு நீண்ட விளக்கம் எழதப் போய் படிக்கப் பொறுக்காமல் யாராவது இங்கிருந்து ஓடிப்போய் விட்டால் நான் காரணகர்த்தாவாக மாட்டிக் கொண்டு விழி பிதுங்க நேரிடும்.
[10/13/2015, 12:43 PM] Gunasegaran Melaka: அதுவும் சரிதான் நண்பரே
[10/13/2015, 12:47 PM] Krishna Raj Mohan: தாடியையும் கரடியையும் விடுத்து வேறு பேசலாமே தோழர்களே.. சின்னப்ப்புள்ளங்களாட்டம்...🎈🎈 ஹையோ ஹையொ..
என்ன விளையாட்டு இது..🐍
[10/13/2015, 12:47 PM] KSMuthukrishnan Ipoh: பாருங்கள்... காலையில் நான் முகச்சவரம் செய்வதைப் பற்றி ஏதோ சொல்லப் போய்... இப்போது பாருங்கள் கரடி... கரண்டியில் போய் நிற்கிறது... எதற்கும் நான் தள்ளியே நின்று கொள்கிறேன்... கரடி வந்து பாய்ந்தால் என்ன செய்வதாம்...
[10/13/2015, 1:02 PM] Aarivan: கரடு பாய்ந்தாலும் கரண்டி வந்து விழுந்தாலும் இறுதிவரைப் போராடு. வெற்றி நமக்கே, கரடிக்கடியும் கரண்டி அடியும் சேர்த்து தான்.
[10/13/2015, 1:06 PM] KSMuthukrishnan Ipoh: 📌 ஐயா... நாளைய ’புதிய பார்வை’ நாளிதழுக்கு கட்டுரை எழுதிக் கொண்டு இருக்கிறேன்... மணி 2.30க்குள் எழுதி அனுப்பிவிட வேண்டும்.. கொஞ்சம் நேர நெருக்கடி... இல்லை என்றால் நானும் இந்தக் கரடி கரண்டி சண்டையில் கலந்து கொள்வேன்... எனக்கு கொஞ்ச அவகாசம் கொடுங்கள்... நிறைய தகவல்களோடு வருகிறேன்.. சரிங்களா...📌
[10/13/2015, 1:08 PM] Aarivan: விட்டா போதும்டா சாமி என்கிறார் அங்கே ஒருவர்
[10/13/2015, 2:57 PM] Kesavan Bendahara: அம்மா சாந்தினி அவர்களுக்கு வணக்கம்
[10/13/2015, 2:59 PM] Kesavan Bendahara: தமிழ்க்கல்வி தொடர்பான செய்திகளை அவ்வப்பொழுது இங்கே பதிவு செய்யுங்கள்,எல்லோருக்கும் பயனாக அமையும்
[10/13/2015, 3:02 PM] Sathiya Rajan: நன்றி
[10/13/2015, 3:08 PM] Kesavan Bendahara: உங்களுக்கும் என் மனமார்ந்த நன்றியும் வணக்கமும் உரித்தாகட்டும்
[10/13/2015, 3:10 PM] Sathiya Rajan: 🙏4:451:403:46
[10/13/2015, 4:26 PM] KSMuthukrishnan Ipoh: ஐயா கோவிந்தசாமி, நீங்கள் முன்னாள் தலைமையாசிரியர் தானே...4:54
[10/13/2015, 5:46 PM] Aarivan: You were born in a first class hospital, I was delivered at home, we both survived.
You went to a private primary school and I went to a public school, we both ended in the same high school.
You woke up from the bed and I woke from the floor, we both had a peaceful night rest.
Your outfits are all expensive, mine are all simple and cheap, we both still cover our nakedness.
You ate fried rice and roasted chicken, I ate local made food but we both still ate to our satisfaction.
You ride on Lexus jeep, Range Rover, G Wagon, Hummer Jeep and I use public transport but we still got to our various destination.
You may be reading this post from your Sony xperia, BB Z10, Q10, Samsung Galaxy 6edge, IPhone6+ and I typed it with my Touch one broken screen, we still see the message.
Lifestyle is not a competition and there are different ways to get a lot of things done, different lanes all leading to the same destination.
Just because your neighbour is doing things faster does not mean you are failing.
Happiness doesn't come from having everything, but making the best out of what you have, it's all about how you see yourself.
Happiness is not having what you like. Happiness is liking what you have and being content.
[10/13/2015, 7:10 PM] Anbumani Ipoh: இன்றைய குறள் 🙏🏽
நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை
மேற்சென்று செய்யப் படும். (34/335)
திரு சாலமன் பாப்பையா:
நாவை அடைத்து விக்கல் வருவதற்கு முன், நல்ல செயல்களை விரைந்து செய்ய வேண்டும்.
திரு மு.கருணாநிதி:
வாழ்க்கையின் நிலையாமையை உணர்ந்து நம் உயிர் இருக்கும் போதே உயர்ந்த நற்பணிகளை ஆற்றிட முனைய வேண்டும்.
Anonymous:
Let virtuous deeds be done quickly, before the biccup comes making the tongue silent.1:470:390:19
[10/13/2015, 7:43 PM] KSMuthukrishnan Ipoh: 🙏 🙏 🙏 நன்றிங்க... அன்புமணி 🙏 🙏 🙏
[10/13/2015, 7:49 PM] KSMuthukrishnan Ipoh: 🌹 தங்கம்மா அப்பாக்குட்டி 🌹
[10/13/2015, 7:50 PM] KSMuthukrishnan Ipoh: 📌 தங்கம்மா அப்பாக்குட்டி (1925-2008) இலங்கையில் நன்கு அறியப்பட்ட சமூகச் சேவையாளர். சமயச் சொற்பொழிவாளர். ஈழத்தில் சைவத்துக்கும் தமிழுக்கும் பெரும் தொண்டு ஆற்றியவர். ஏழை மக்களுக்கும் அநாதைப் பிள்ளைகளுக்கும் ஆதரவு இல்லங்கள் அமைத்து சேவை ஆற்றியவர். சிவத்தமிழ்செல்வி என்று அழைக்கப் பட்டவர்.
ஒரு தமிழ் ஆசிரியையான இவர், தமிழையும் சைவத்தையும் முறையாகக் கற்றவர். யாழ் பகுதியில் ஆதரவற்றச் சிறுமிகளுக்கு "துர்க்காபுரம் மகளிர் இல்லம்" எனும் ஆதரவு நிலையத்தை நிறுவிச் சேவையாற்றி வந்தார்.
ஏழைகளின் வயிற்றுப்பசி தீர்க்க "அன்னபூரணி அன்னதான மண்டபம்" அமைத்தார். அத்துடன் கல்யாண மண்டபம் ஒன்றையும் நிறுவினர்.
குறைந்த செலவில் திருமணங்களை நடத்தி வந்தார். ஈழப்போரில் அகதிகளான பல வயோதியர்களுக்கு ஆசிரமங்களைக் கட்டி அடைக்கலம் கொடுத்தார்.
சிவத்தமிழ்ச் செல்வி அன்னையர் இல்லம், நல்லூர் துர்க்கா தேவி மணிமண்டபம் போன்றவை குறிப்பிடத் தக்கவை.
யாழ் பல்கலைக்கழகம் இவருக்கு 1998 இல் கௌரவ கலாநிதிப் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது. இலங்கை அரசு ’கலாசூரி’ என்ற பட்டத்தையும் வழங்கிச் சிறப்பு செய்தது.
[10/13/2015, 8:09 PM] Gunasegaran Melaka: 👍👍👍👍👍
[10/13/2015, 8:54 PM] Viknes Batu Gajah: 👍
[10/13/2015, 9:00 PM] Gunasegaran Melaka: எல்லோரும் நலம்தானே. களைப்பிலிருந்து கொஞ்சம் மீண்டுள்ளேன். முத்து அண்ணாவின் நேற்றைய இன்றைய ஆச்சி மனோரமாவின் இரண்டு கட்டுரைகளையும் இப்போதுதான் படித்து முடித்தேன் தகவல் நிறைந்த ஆவணமாக இருந்தது. மிக்க நன்றி முத்து அண்ணா.
[10/13/2015, 9:22 PM] KSMuthukrishnan Ipoh: நன்றி. குணா ஐயா... சகோதரி கிருஷ்ணா.. நாளை எனக்கு பினாங்கிலும் சுங்கை பட்டாணியிலும் கொஞ்சம் வேலை இருக்கிறது. இரண்டு மூன்று நாட்கள் பிடிக்கும். புலனத்தைக் கவனித்துக் கொள்ளுங்கள். (கணினிகள் பழுது பார்க்கும் வேலை... நிரந்தரமான வாடிக்கையாளர்கள். அதனால் சொந்த கணினி/ தொலைபேசி பயன்பாடுகள் குறைவாக இருக்கும்.) பார்த்துக் கொள்ளுங்கள்.
[10/13/2015, 9:28 PM] Aarivan: Soalan sains darjah satu...hr....he...he..hebat ? KBat ?..hang jebat
[10/13/2015, 9:35 PM] Aarivan: 🌼SHARE CAKNA 🌼
NOTA📚POWER SPM 24 SUBJEK
📚 http://gg.gg/POWERSPM
1. Bahasa Inggeris
2. Bahasa Melayu
3. Bahasa Arab
4. Biologi
5. Ekonomi Asas
6. Ekonomi Rumah Tangga
7. EST
8. Fizik
9. Geografi
10. Kesusasteraan Melayu
11. Kimia
12. Matematik Moden
13. Matematik Tambahan
14. Pengajian Al Quran dan As Sunnah
15. Pengajian Syariah Islamiah
16. Pendidikan Moral
17. Pendidikan Agam a Islam
18. Perdagangan
19. Prinsip Perakaunan
20. Sains Sukan
21. Sains
22. Sejarah
23. Tasawwur Islam
24. Reka Cipta
Copypaste ke group2 lain utk bantu anak2 kita dalam SPM nnti. Bantu anak rakan insyaallah semoga anak2 kita juga berjaya. AMIN⭐⭐
📚 http://gg.gg/POWERSPM
[10/13/2015, 9:39 PM] Aarivan: Stupidity
[10/13/2015, 9:43 PM] KSMuthukrishnan Ipoh: ’இயற்கையை நேசிப்போம்... மரங்களை நடுவோம்’ என்பதற்கு நல்ல மனிதநேய சான்றுகள்...
[10/13/2015, 9:46 PM] KSMuthukrishnan Ipoh: 📌 பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (ஏப்ரல் 13, 1930 -அக்டோபர் 8, 1959). ஒரு சிறந்த தமிழ் அறிஞர், சிந்தனையாளர், பாடலாசிரியர். எளிமையான தமிழில் சமூக சீர்திருத்தக் கருத்துகளை வலியுறுத்திப் பாடுவது அவருடைய சிறப்பு. இப்போது அவருடைய பாடல்கள் நாட்டுடைமை ஆக்கப் பட்டுள்ளன.
29 ஆண்டுகளே வாழ்ந்தாலும் தான் எழுதிய பாடல்களால் தமிழகத்தின் பட்டி தொட்டி எங்கும் அறியப் பட்டவர்.
📌 வியத்தகு செந்தமிழ். எளிமையான நடை. அருமையான முற்போக்குக் கருத்துக்கள் கொண்ட பாடல்கள் எழுதியவர். குறுகிய காலத்தில் புகழ் அடைந்தவர். கிட்டத்தட்ட 189 படங்களில் பாட்டு எழுதி இருக்கிறார்.
📌 கண்ணதாசன், பட்டுக்கோட்டையார் தந்த பாடல்களுக்கு இணையான திரைப் பாடல்கள் இப்போது இருப்பதாகத் தெரியவில்லை. அவர்களின் பாடல்களில் உப்பும் உரைப்பும் இருந்தன. இப்போதைய பாடல்களில் அஜினோமோத்தோ தான் அதிகமாக இருக்கிறது. -முத்தண்ணா...
[10/13/2015, 9:51 PM] KSMuthukrishnan Ipoh: வணக்கம். ஞாயிற்றுக்கிழமை ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. வகுப்பறையின் கடைசி நாற்காலி எனும் தலைப்பில் இளம் எழுத்தாளரும் ஆசிரியருமான தோழர் மா.நவீன் படைப்பு. சமுதாயத்தில் கூர்ந்து கவனிக்க வேண்டிய ஒரு கருத்து இந்த படைப்பு. புந்தோங் நகரில் மட்டும் அல்லாது நாடெங்கும் பரவி வரும் குண்டர் கும்பல் எனும் சமுதாய விஷகிருமியின் பல தொடக்கங்களில் இந்த கடைசி நாற்காலியும் ஒரு காரணம். இவ்விழாவில் "ஜாகட்" எனும் தலைப்பில் மலேசியா இளம் இயக்குநர் சஞ்சய் இயக்கிய ஜாகட் திரைப்பட முன்னோட்டமும் திரையிடப்பட்டது. அனைவரும் கண்டிப்பாக காணவேண்டிய படம். இந்த இளம் படைப்பாளர்களின் பாரட்ட மட்டும் அல்ல, ஆதரிக்க நாம் கடைமைபட்டுள்ளோம்.☆ நாகேன்7:03
[10/13/2015, 9:53 PM] Aarivan: பட்டிமன்றம்
[10/13/2015, 10:29 PM] Gunasegaran Melaka: பட்டுக்கோட்டையாரும் கண்ணதாசனும் சமூகத்திற்குத் திரைத்துறையின் வழியும் பாடல்கள் வழியும் அளித்துள்ள சமூகவியல் காலத்தால் அழியாதவை. இருவரையும் இந்த இரவின் மடியில் நினைவுப்படுத்திவிட்டு 3 நாட்களுக்குப் பொறுப்புகளையும் எங்கள் கைகளில் ஒப்படைத்துவிட்டு செல்லும் உங்களுக்கும் உங்கள் பணிக்கும் எங்களது வாழ்த்துகள். வெற்றியுடன் திரும்பி வாருங்கள் அண்ணா.
[10/13/2015, 10:31 PM] Gunasegaran Melaka: Pengumuman penting, doktor yasmin dari klinik yasmin manjung baru bgitau kami sekejap tadi minta sapa2 ada ambik ubat demam kanak2 brand 'Royce' dr mana2 hospital kerajaan mintak dibuang segera. Didapati ada bahan beracun. Sekarang ni semua hospital diminta hubungi pesakit yg ada ambik ubat tu.
[10/13/2015, 10:33 PM] KSMuthukrishnan Ipoh: இரவின் மடியில்....
[10/13/2015, 10:35 PM] KSMuthukrishnan Ipoh:
என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே
என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே
என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே – நீ
இளையவளா முத்தவளா வெண்ணிலாவே
கண் விழிக்கும் தாரகைகள் வெண்ணிலாவே – உன்னைக்
காவல் காக்கும் தோழியரோ வெண்ணிலாவே?
கன்னத்தில் காயமென்ன வெண்ணிலாவே – உன்
காதலன் தான் கிள்ளியதோ வெண்ணிலாவே?
கள்ளமில்லா என் இதயம் வெண்ணிலாவே – ஒரு
கள்ளியிடம் இருக்குதடி வெண்ணிலாவே – அந்த
வல்லி தனை நீயறிவாய் வெண்ணிலாவே – அதை
வாங்கி வந்து தந்து விடு வெண்ணிலாவே
கெஞ்சினால் தர மாட்டாள் வெண்ணிலாவே
கெஞ்சினால் தர மாட்டாள் வெண்ணிலாவே – நீ
கேட்காமல் பறித்து விடு வெண்ணிலாவே
அஞ்சிடத் தேவையில்லை வெண்ணிலாவே – இது
அவள் தந்த பாடமடி வெண்ணிலாவே – இது
அவள் தந்த பாடமடி வெண்ணிலாவே
என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே நீ
இளையவளா முத்தவளா வெண்ணிலாவே
அவள் தந்த பாடமடி வெண்ணிலாவே – இது
அவள் தந்த பாடமடி வெண்ணிலாவே
என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே நீ
இளையவளா முத்தவளா வெண்ணிலாவே
என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே
பாடல்: என்னருமைக் காதலிக்கு
திரைப்படம்: எல்லோரும் இந்நாட்டு மன்னர்
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
இயற்றியவர்: பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம்
இசை: டி.ஜி. லிங்கப்பா
ஆண்டு: 19604:28
[10/13/2015, 10:43 PM] Aarivan: கொஞ்சிக் கொஞ்சிப் பேசிவரும் தமிழ் போல
[10/13/2015, 10:45 PM] Krishna Raj Mohan: கவனித்துக் கொள்கிறேன் அண்ணா.. ஓவர் டைம் சம்பளம் சரியா வரணும்.. 😄😄.. பயணம் இனிதாகட்டும்..
பாடல்: என்னருமைக் காதலிக்கு
திரைப்படம்: எல்லோரும் இந்நாட்டு மன்னர்
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
இயற்றியவர்: பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம்
இசை: டி.ஜி. லிங்கப்பா
ஆண்டு: 19604:28
[10/13/2015, 10:43 PM] Aarivan: கொஞ்சிக் கொஞ்சிப் பேசிவரும் தமிழ் போல
[10/13/2015, 10:45 PM] Krishna Raj Mohan: கவனித்துக் கொள்கிறேன் அண்ணா.. ஓவர் டைம் சம்பளம் சரியா வரணும்.. 😄😄.. பயணம் இனிதாகட்டும்..
Vint Ceramic Art | TITNIA & TECHNOLOGY
ReplyDeleteExplore an all new “Vint Ceramic Art” project on TITNIA bsjeon & TECHNOLOGY. Our 출장안마 team of sculptors and artists have created 바카라 사이트 new and ford escape titanium