[10/12/2015, 7:01 AM] KSMuthukrishnan : தமிழ் முத்துகள் குழும நெஞ்சங்களுக்கு காலை வணக்கம்.1:35
[10/12/2015, 7:02 AM] Kabilan Melaka: காலை வணக்கம்.2:21
[10/12/2015, 8:19 AM] KSMuthukrishnan : சிவெத்லானா அலெக்சாந்திரோவ்னா அலெக்சியேவிச்... (Svetlana Alexandrovna Alexievich) ... பிறப்பு: 31 மே 1948 (வயது 67)...
[10/12/2015, 8:19 AM] KSMuthukrishnan : இலக்கியத்திற்கான நோபல் பரிசு (2015)
[10/12/2015, 8:21 AM] KSMuthukrishnan : 🌹 சிவெத்லானா அலெக்சாந்திரோவ்னா அலெக்சியேவிச்
🌹 பிறப்பு: 31 மே 1948 (வயது 67)
🌹 தொழில்: பத்திரிக்கையாளர், எழுத்தாளர்
🌹 நாடு: பெலருசியா
[10/12/2015, 8:21 AM] KSMuthukrishnan : ”நமது காலத்தின் துயரம் ஒரு துணிச்சலின் நினைவுச் சின்னமாக இருக்கும்”
எனும் படைப்பிற்காக 2015 ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்கப் பட்டது. இலக்கியத்துக்கான நோபல் பரிசைப் பெறும் 14-ஆவது பெண்.
[10/12/2015, 8:22 AM] KSMuthukrishnan : இரண்டாம் உலகப் போர், ஆப்கான் சோவியத் போர், செர்னோபில் அணு உலை விபத்து, சோவியத் வீழ்ச்சி போன்ற நிகழ்வுகளில் பாதிக்கப் பட்டவர்களின் செய்திகளைப் பத்திரிகைகளில் வெளியிட்டார். அதனால் பெலருஸ் அரசாங்கத்தின் கெடுபிடிகள்.
[10/12/2015, 8:23 AM] KSMuthukrishnan : 2000-ஆம் ஆண்டில் பெலருசில் இருந்து நாடு கடத்தப் பட்டார். பாரிஸ், பெர்லின் நகரங்களில் அரசியல் தஞ்சம் பெற்று வாழ்ந்து வந்தார். 2011 ஆம் ஆண்டில் மீண்டும் பெலருஸ் திரும்பினார்.
[10/12/2015, 8:23 AM] KSMuthukrishnan : இப்போது அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டு உள்ளது. உலக இலக்கியவாதிகள் இவரை மனித உரிமைப் போராளியாகப் போற்றுகின்றனர்.
[10/12/2015, 8:24 AM] KSMuthukrishnan : 🙏 🙏 🙏 🙏 🙏
[10/12/2015, 8:25 AM] Yogi Thinakural: ஆமாம்..
[10/12/2015, 9:09 AM] Viknes Batu Gajah: காலை வணக்கம்.
[10/12/2015, 9:42 AM] Veronica: அனைவருக்கும் என் நற்றமிழ் காலை வணக்கம்
[10/12/2015, 10:20 AM] Ariputiran: www.malaysia-students.com/2015/10/spm-tips-2015-spm-trial-papers.html
SPM 2015 Trial Papers & SPM Tips 2015
The most complete and updated list of SPM 2015 trial papers and SPM tips 2015 (kertas soalan percubaan SPM 2015 dan tip SPM 2015).
Forward this email to your friends, siblings, SPM 2015 candidates you care.
[10/12/2015, 10:22 AM] Letchumy Makkal Osai: Prk Ind Chamber of Commerce welcoming participants 4 Essay Competition. Open to all Mal Ind fr primary, secondary & tertiary levels. Closing date is 18/10. . Pls encourage student 2 participate & Pls help us 2 fwd. .
(PS; The event of Commemorating, Remembering and Honoring Dr. APJ Abdul Kalam will be held : 1/11/15 @ 10am. ( Free Entrance, RSVP required). www.picc.org.my. Tq
[10/12/2015, 10:23 AM] Dr Muni: Congrats to Tamilatchi for Karak Womens Conference.
Rare to see Yb Kula and Mr Pasupathy on the same stage.
[10/12/2015, 10:40 AM] Krishna Raj Mohan: Bro muniandynarasiman.. yes it is a rare event to see both in same forum. I totally agree. But the ultimate truth is everyone wants to advise women.😢😢😢 பெண்கள் கண்ணீரைத் துடைக்கும் கரங்களைத் தேடுகிறேன்..
[10/12/2015, 11:56 AM] Aarivan: Advice could only say to the listener.
[10/12/2015, 11:58 AM] Aarivan: கேட்பவர்களிடம் சொல்கிறார்கள், நல்லதுதானே.
[10/12/2015, 12:10 PM] Krishna Raj Mohan: 😷
[10/12/2015, 12:27 PM] KSMuthukrishnan : கணவன் - செல்லம் எந்திரிடா நம்பள பாக்க அப்பா அம்மா வந்திருக்காங்க...
மனைவி - (கடுப்புடன்) கல்யாணம் ஆகி தனிக்குடித்தனம் வந்து ஒரு மாசம் கூட ஆகல அதுக்குள்ள வந்துட்டாங்களா..?
வா்றவங்க ஒரு போன் பண்ணிட்டாவது வரலாம்ல,
இனி காலையில டிபன், மதியம் சாப்பாடுன்னு மூணு நேரமும் வடிச்சி கொட்றத்துகுள்ள என் உசுரு போயிடும்...
கணவன் - ஏய் கொஞ்சம் மெதுவா பேசு நீ பேசுறத கேட்டு கோவிச்சிகிட்டு அவங்க போயிடப் போறாங்க...
மனைவி - போனா போவட்டும் அப்டியாவது புத்தி வருதான்னு பாக்கலாம்...
(ஐந்து நிடங்கள் கழித்து )
கணவன் - உண்மையாலுமே அவங்க போயிட்டாங்கடி...
மனைவி - ஐயா, ஜாலி...
கணவன் - போறப்ப அத்தையையும் மாமாவையும் பாக்கவே ரோம்ப கஷ்டமா இருந்தது...
மனைவி - (சற்று அதிர்ச்சியுடன்) வந்தது எங்க அப்பா அம்மாவா..
கணவன் - (மனசுக்குள் சிர்த்துக் கொண்டே) ஆமா.. உனக்கு வந்தா ரத்தம் எனக்கு வந்தா தக்காளி சட்னியா போடி).
via http://tamilsms.info
[10/12/2015, 12:27 PM] KSMuthukrishnan : கொஞ்சம் ஊறுகாய்
[10/12/2015, 1:19 PM] Aarivan: விந்தையான உலகம்
[10/12/2015, 1:48 PM] Aarivan: இந்த ஓவியத்தைத் தான் ஐயா தேடிக் கொண்டிருந்தேன்.
உள்ளூரில் இந்தியர் என பெருமைபட்டுக் கொள்ளும் நாம், இந்தியாவிற்குச் சென்றால் அந்நியர் என அடையாளப் படுத்தப்படுகிறோம். 🙏🏼
[10/12/2015, 1:54 PM] Kesavan Bendahara: எந்த இடத்திலும் எப்பொழுதும் நாம் தமிழராகவே இருப்பதுதான் நமக்கு பலம் நமக்கு பெருமையும் கூட
[10/12/2015, 1:54 PM] Aarivan: 👌🏾
[10/12/2015, 1:55 PM] Kesavan Bendahara: ராமா அவர்களே மிக்க நன்று
[10/12/2015, 1:59 PM] Krishna Raj Mohan: அண்ணன் முத்து கிருஷ்ணன் கேட்டுக்கொண்டபடி யுவராஜா இப்புலனத்தில் இணைக்கப் படுகிறார்..5:10
[10/12/2015, 2:54 PM] Aarivan: Tribute to Achi
[10/12/2015, 3:00 PM] Aarivan: தவறுதலாக சில காட்சிகள் வெட்டப்பட்டுள்ளது. முழுமையானது இதோ.6:15
[10/12/2015, 5:37 PM] Anbumani Ipoh: சித்தர்கள் கூரியதுபோல வயதான குழந்தை பிறந்துவிட்டது..... #உலக அழிவின் ஆரம்பமா? மக்கள் பதற்றம்!!!!! இறுதி நாளின் அடையாளமாக, வயதான குழந்தை நம் இந்தியாவின் வட மாநிலத்தில் பிறந்துள்ளது. வயதான ஏழை குழந்தை ஒன்று பிறந்துள்ளது. அதனுடைய இரத்த மாதிரியை ஆய்வு செய்ததில் அதன் வயது 105 ஆகும்.
[10/12/2015, 6:12 PM] KSMuthukrishnan : 👏 முதிராமுதுமைக் குழந்தை 👏
📌இந்த மாதிரி பிறக்கும் குழந்தைகளை முதிராமுதுமைக் குழந்தைகள் என்று சொல்வார்கள். ஆங்கிலத்தில் Progeria. மிக அபூர்வமான மரபு நோய் (genetic disorder). 80 இலட்சம் குழந்தைகளில் ஒரு குழந்தை இந்த நோயினால் பாதிக்கப்பட்ட குழந்தையாகப் பிறக்கும். அது இயற்கை.
📌 இப்படிப் பிறக்கும் குழந்தை பதின்மூன்று வயது வரை தான் உயிர் வாழ முடியும். மிஞ்சிப் போனால் 15 வயது வரை. இது ஒரு மரபு நோய் என்று 1886ஆம் ஆண்டிலேயே கண்டுபிடித்து விட்டார்கள்.
[10/12/2015, 6:19 PM] Anbumani Ipoh: 😎🆗👍🙏🏻
[10/12/2015, 6:53 PM] Aarivan: இது அவ்வகை அல்ல. இது ஈ.டி. யைப் பார்த்து போட்டிக்கு அமைக்கப் பட்டிருக்கிறது. இது உண்மை என்றிருந்தால் இந்நேரம் உள்ளூர் தொலைக்காட்சியான bbc, abc, cnn, al jazeera, euro news ல் பிரதான செய்திகளாக வந்திருக்க வேண்டும். இதன் காதுகள் அப்படியே ஈ.டி. போலவே அமைக்கப் பட்டிருக்கிறது.
[10/12/2015, 7:34 PM] Aarivan: ஞானவள்ளல் பரஞ்சோதி மகான்
[10/12/2015, 7:37 PM] KSMuthukrishnan : 📌 ஐயா அறிவன்... அது உண்மையான படம். உண்மையான பிறப்பு. இதன் விவரங்கள் http://www.nairaland.com/2399440/photo-baby-born-like-old எனும் இணையத் தளத்தில் உள்ளன. Makzeze என்பவர் 2015 ஜூன் 23ஆம் தேதி பிற்பகல் 2.15க்கு, அந்தப் படத்தைப் பதிவு செய்து இருக்கிறார்.
📌 அதைப் பற்றி நைரா விவாத மன்றத்தில் Baby Born Like An Old Man In India எனும் தலைப்பில் விவாதிக்கப்பட்டு இருக்கிறது. மூன்று மருத்துவர்கள் அது ஒரு மரபு நோய் என்றும், படத்தில் இருப்பது ஒரு முதிராமுதுமைக் குழந்தை என்றும் உறுதியாகச் சொல்லி இருக்கிறார்கள்.
📌 இந்த மாதிரி பிறக்கும் குழந்தைகளை முதிராமுதுமைக் குழந்தைகள் என்று சொல்வார்கள். ஆங்கிலத்தில் Progeria. மிக அபூர்வமான மரபு நோய் (genetic disorder). 80 இலட்சம் குழந்தைகளில் ஒரு குழந்தை இந்த நோயினால் பாதிக்கப்பட்ட குழந்தையாகப் பிறக்கும். அது இயற்கை.
📌 இப்படிப் பிறக்கும் குழந்தை பதின்மூன்று வயது வரை தான் உயிர் வாழ முடியும். மிஞ்சிப் போனால் 15 வயது வரை. இது ஒரு மரபு நோய் என்று 1886ஆம் ஆண்டிலேயே கண்டுபிடித்து விட்டார்கள். -முத்தண்ணா...
[10/12/2015, 7:39 PM] KSMuthukrishnan : ஒரே குடுபத்தைச் சேர்ந்த முதிராமுதுமையில் பாதிக்கப்பட்ட மூவர் - இந்தியா
[10/12/2015, 7:40 PM] KSMuthukrishnan : அமெரிக்காவில் இரு சகோதரிகள்
[10/12/2015, 7:41 PM] KSMuthukrishnan : முதிராமுதுமை மரபு நோயால் பாதிப்பு
[10/12/2015, 7:45 PM] Aarivan: இந்தப் படங்கள் நம்பகத்தன்மை வாய்ந்தது. ஆனால் முதலில் வந்த படம் வேறு எந்த செய்தி நிறுவனங்களிலும் வந்ததாகத் தெரியவில்லை.
[10/12/2015, 7:49 PM] Aarivan: பிறக்கும்போதே முடிகூட நரைத்த முடியா?
[10/12/2015, 7:51 PM] KSMuthukrishnan : பிறக்கும் போது சில குழந்தைகள் 60 வயது மூப்பில் பிறப்பதாகவும் சொல்லப் படுகிறது...
[10/12/2015, 7:58 PM] Aarivan: தத்துவம்
[10/12/2015, 8:05 PM] Aarivan: Something went wrong somewhere இல்லை ஐயா. Only jokes ஐயா.
LOL
[10/12/2015, 8:08 PM] Aarivan: உள்ளூர் கதை ஒன்று உண்டு, எதிர் பாருங்கள். விரைவில்.3:17
[10/12/2015, 8:19 PM] Aarivan: மயக்கமா கலக்கமா
[10/12/2015, 8:32 PM] Saanthi: ஐயா அறிவன் அவர்களே..அருணகிரிநாதரும் சமயமும் என்ற தலைப்பில் உங்கள் கருத்தை மிக ஆழமாக அழகாக முன் வைக்குமாறு அன்போடு கேட்கிறேன்.....
[10/12/2015, 8:47 PM] Krishna Raj Mohan: 👍🏼
[10/12/2015, 9:01 PM] Saanthi: அன்பாகக் கொஞ்சம் சீண்டல்..
[10/12/2015, 9:30 PM] Krishna Raj Mohan: 👍🏼👍🏼👍🏼😄
[10/12/2015, 9:33 PM] Anbumani Ipoh: 👏🏻👍😎👌🏻
[10/12/2015, 9:47 PM] KSMuthukrishnan : 🇲🇾 🇺🇸 என்னங்க சாந்தி....என்னை இப்படி கலாய்க்கிறீங்களே....அதிபர் ஒபாமா மலாக்கா காடிங் தோட்டத்தில... எங்க வீட்டுக்கு பக்கத்துல இருந்தப்ப... எனக்கு ரொம்ப நெருங்கிய பழக்கமுங்க... பல்லாங்குழி... தாயம்... கல்லாங்கா... நொண்டி... கபடி... கண்ணாமூச்சி... பிள்ளையார் பந்துனு... எத்தனை விளையாட்டு விளையாடி இருக்கிறோம்... இனிமையான அனுபவங்கள்... அவர் அப்படியே கப்பல் ஏறி அமெரிக்காவிற்குப் போய் செட்டிலாகி... அதிபராகவும் ஆகிட்டார்... சமயங்கள்ல போன் போட்டு வரச் சொல்வாரு.. நேரம் தான் எனக்கு கிடைக்கிறது இல்ல... இது எப்படி இருக்கு... (சும்மா... கொஞ்சம் கலகலப்பாக... நாங்களும் செய்வோம் இல்ல...)🇺🇸 🇲🇾
[10/12/2015, 9:48 PM] Saanthi: Good
[10/12/2015, 9:49 PM] Saanthi: 😊
[10/12/2015, 9:51 PM] Aarivan: அடிப்படையில் மாற்றம் இல்லாத அருணகிரி நாதரைப் பற்றிய தகவல்கள் விரைவில். இப்போது ஒரு சிறிய பணி, முடித்துவிட்டு வருகிறேன்.
[10/12/2015, 9:52 PM] Saanthi: நன்றி......
[10/12/2015, 9:57 PM] Saanthi: குணா அண்ணா... முத்தண்ணா கலாய்ப்பதில் நம்மை எல்லாம் மிஞ்சி விடுகிறாரே...5:31
[10/12/2015, 7:02 AM] Kabilan Melaka: காலை வணக்கம்.2:21
[10/12/2015, 8:19 AM] KSMuthukrishnan : சிவெத்லானா அலெக்சாந்திரோவ்னா அலெக்சியேவிச்... (Svetlana Alexandrovna Alexievich) ... பிறப்பு: 31 மே 1948 (வயது 67)...
[10/12/2015, 8:19 AM] KSMuthukrishnan : இலக்கியத்திற்கான நோபல் பரிசு (2015)
[10/12/2015, 8:21 AM] KSMuthukrishnan : 🌹 சிவெத்லானா அலெக்சாந்திரோவ்னா அலெக்சியேவிச்
🌹 பிறப்பு: 31 மே 1948 (வயது 67)
🌹 தொழில்: பத்திரிக்கையாளர், எழுத்தாளர்
🌹 நாடு: பெலருசியா
[10/12/2015, 8:21 AM] KSMuthukrishnan : ”நமது காலத்தின் துயரம் ஒரு துணிச்சலின் நினைவுச் சின்னமாக இருக்கும்”
எனும் படைப்பிற்காக 2015 ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்கப் பட்டது. இலக்கியத்துக்கான நோபல் பரிசைப் பெறும் 14-ஆவது பெண்.
[10/12/2015, 8:22 AM] KSMuthukrishnan : இரண்டாம் உலகப் போர், ஆப்கான் சோவியத் போர், செர்னோபில் அணு உலை விபத்து, சோவியத் வீழ்ச்சி போன்ற நிகழ்வுகளில் பாதிக்கப் பட்டவர்களின் செய்திகளைப் பத்திரிகைகளில் வெளியிட்டார். அதனால் பெலருஸ் அரசாங்கத்தின் கெடுபிடிகள்.
[10/12/2015, 8:23 AM] KSMuthukrishnan : 2000-ஆம் ஆண்டில் பெலருசில் இருந்து நாடு கடத்தப் பட்டார். பாரிஸ், பெர்லின் நகரங்களில் அரசியல் தஞ்சம் பெற்று வாழ்ந்து வந்தார். 2011 ஆம் ஆண்டில் மீண்டும் பெலருஸ் திரும்பினார்.
[10/12/2015, 8:23 AM] KSMuthukrishnan : இப்போது அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டு உள்ளது. உலக இலக்கியவாதிகள் இவரை மனித உரிமைப் போராளியாகப் போற்றுகின்றனர்.
[10/12/2015, 8:24 AM] KSMuthukrishnan : 🙏 🙏 🙏 🙏 🙏
[10/12/2015, 8:25 AM] Yogi Thinakural: ஆமாம்..
[10/12/2015, 9:09 AM] Viknes Batu Gajah: காலை வணக்கம்.
[10/12/2015, 9:42 AM] Veronica: அனைவருக்கும் என் நற்றமிழ் காலை வணக்கம்
[10/12/2015, 10:20 AM] Ariputiran: www.malaysia-students.com/2015/10/spm-tips-2015-spm-trial-papers.html
SPM 2015 Trial Papers & SPM Tips 2015
The most complete and updated list of SPM 2015 trial papers and SPM tips 2015 (kertas soalan percubaan SPM 2015 dan tip SPM 2015).
Forward this email to your friends, siblings, SPM 2015 candidates you care.
[10/12/2015, 10:22 AM] Letchumy Makkal Osai: Prk Ind Chamber of Commerce welcoming participants 4 Essay Competition. Open to all Mal Ind fr primary, secondary & tertiary levels. Closing date is 18/10. . Pls encourage student 2 participate & Pls help us 2 fwd. .
(PS; The event of Commemorating, Remembering and Honoring Dr. APJ Abdul Kalam will be held : 1/11/15 @ 10am. ( Free Entrance, RSVP required). www.picc.org.my. Tq
[10/12/2015, 10:23 AM] Dr Muni: Congrats to Tamilatchi for Karak Womens Conference.
Rare to see Yb Kula and Mr Pasupathy on the same stage.
[10/12/2015, 10:40 AM] Krishna Raj Mohan: Bro muniandynarasiman.. yes it is a rare event to see both in same forum. I totally agree. But the ultimate truth is everyone wants to advise women.😢😢😢 பெண்கள் கண்ணீரைத் துடைக்கும் கரங்களைத் தேடுகிறேன்..
[10/12/2015, 11:56 AM] Aarivan: Advice could only say to the listener.
[10/12/2015, 11:58 AM] Aarivan: கேட்பவர்களிடம் சொல்கிறார்கள், நல்லதுதானே.
[10/12/2015, 12:10 PM] Krishna Raj Mohan: 😷
[10/12/2015, 12:27 PM] KSMuthukrishnan : கணவன் - செல்லம் எந்திரிடா நம்பள பாக்க அப்பா அம்மா வந்திருக்காங்க...
மனைவி - (கடுப்புடன்) கல்யாணம் ஆகி தனிக்குடித்தனம் வந்து ஒரு மாசம் கூட ஆகல அதுக்குள்ள வந்துட்டாங்களா..?
வா்றவங்க ஒரு போன் பண்ணிட்டாவது வரலாம்ல,
இனி காலையில டிபன், மதியம் சாப்பாடுன்னு மூணு நேரமும் வடிச்சி கொட்றத்துகுள்ள என் உசுரு போயிடும்...
கணவன் - ஏய் கொஞ்சம் மெதுவா பேசு நீ பேசுறத கேட்டு கோவிச்சிகிட்டு அவங்க போயிடப் போறாங்க...
மனைவி - போனா போவட்டும் அப்டியாவது புத்தி வருதான்னு பாக்கலாம்...
(ஐந்து நிடங்கள் கழித்து )
கணவன் - உண்மையாலுமே அவங்க போயிட்டாங்கடி...
மனைவி - ஐயா, ஜாலி...
கணவன் - போறப்ப அத்தையையும் மாமாவையும் பாக்கவே ரோம்ப கஷ்டமா இருந்தது...
மனைவி - (சற்று அதிர்ச்சியுடன்) வந்தது எங்க அப்பா அம்மாவா..
கணவன் - (மனசுக்குள் சிர்த்துக் கொண்டே) ஆமா.. உனக்கு வந்தா ரத்தம் எனக்கு வந்தா தக்காளி சட்னியா போடி).
via http://tamilsms.info
[10/12/2015, 12:27 PM] KSMuthukrishnan : கொஞ்சம் ஊறுகாய்
[10/12/2015, 1:19 PM] Aarivan: விந்தையான உலகம்
[10/12/2015, 1:48 PM] Aarivan: இந்த ஓவியத்தைத் தான் ஐயா தேடிக் கொண்டிருந்தேன்.
உள்ளூரில் இந்தியர் என பெருமைபட்டுக் கொள்ளும் நாம், இந்தியாவிற்குச் சென்றால் அந்நியர் என அடையாளப் படுத்தப்படுகிறோம். 🙏🏼
[10/12/2015, 1:54 PM] Kesavan Bendahara: எந்த இடத்திலும் எப்பொழுதும் நாம் தமிழராகவே இருப்பதுதான் நமக்கு பலம் நமக்கு பெருமையும் கூட
[10/12/2015, 1:54 PM] Aarivan: 👌🏾
[10/12/2015, 1:55 PM] Kesavan Bendahara: ராமா அவர்களே மிக்க நன்று
[10/12/2015, 1:59 PM] Krishna Raj Mohan: அண்ணன் முத்து கிருஷ்ணன் கேட்டுக்கொண்டபடி யுவராஜா இப்புலனத்தில் இணைக்கப் படுகிறார்..5:10
[10/12/2015, 2:54 PM] Aarivan: Tribute to Achi
[10/12/2015, 3:00 PM] Aarivan: தவறுதலாக சில காட்சிகள் வெட்டப்பட்டுள்ளது. முழுமையானது இதோ.6:15
[10/12/2015, 5:37 PM] Anbumani Ipoh: சித்தர்கள் கூரியதுபோல வயதான குழந்தை பிறந்துவிட்டது..... #உலக அழிவின் ஆரம்பமா? மக்கள் பதற்றம்!!!!! இறுதி நாளின் அடையாளமாக, வயதான குழந்தை நம் இந்தியாவின் வட மாநிலத்தில் பிறந்துள்ளது. வயதான ஏழை குழந்தை ஒன்று பிறந்துள்ளது. அதனுடைய இரத்த மாதிரியை ஆய்வு செய்ததில் அதன் வயது 105 ஆகும்.
[10/12/2015, 6:12 PM] KSMuthukrishnan : 👏 முதிராமுதுமைக் குழந்தை 👏
📌இந்த மாதிரி பிறக்கும் குழந்தைகளை முதிராமுதுமைக் குழந்தைகள் என்று சொல்வார்கள். ஆங்கிலத்தில் Progeria. மிக அபூர்வமான மரபு நோய் (genetic disorder). 80 இலட்சம் குழந்தைகளில் ஒரு குழந்தை இந்த நோயினால் பாதிக்கப்பட்ட குழந்தையாகப் பிறக்கும். அது இயற்கை.
📌 இப்படிப் பிறக்கும் குழந்தை பதின்மூன்று வயது வரை தான் உயிர் வாழ முடியும். மிஞ்சிப் போனால் 15 வயது வரை. இது ஒரு மரபு நோய் என்று 1886ஆம் ஆண்டிலேயே கண்டுபிடித்து விட்டார்கள்.
[10/12/2015, 6:19 PM] Anbumani Ipoh: 😎🆗👍🙏🏻
[10/12/2015, 6:53 PM] Aarivan: இது அவ்வகை அல்ல. இது ஈ.டி. யைப் பார்த்து போட்டிக்கு அமைக்கப் பட்டிருக்கிறது. இது உண்மை என்றிருந்தால் இந்நேரம் உள்ளூர் தொலைக்காட்சியான bbc, abc, cnn, al jazeera, euro news ல் பிரதான செய்திகளாக வந்திருக்க வேண்டும். இதன் காதுகள் அப்படியே ஈ.டி. போலவே அமைக்கப் பட்டிருக்கிறது.
[10/12/2015, 7:34 PM] Aarivan: ஞானவள்ளல் பரஞ்சோதி மகான்
[10/12/2015, 7:37 PM] KSMuthukrishnan : 📌 ஐயா அறிவன்... அது உண்மையான படம். உண்மையான பிறப்பு. இதன் விவரங்கள் http://www.nairaland.com/2399440/photo-baby-born-like-old எனும் இணையத் தளத்தில் உள்ளன. Makzeze என்பவர் 2015 ஜூன் 23ஆம் தேதி பிற்பகல் 2.15க்கு, அந்தப் படத்தைப் பதிவு செய்து இருக்கிறார்.
📌 அதைப் பற்றி நைரா விவாத மன்றத்தில் Baby Born Like An Old Man In India எனும் தலைப்பில் விவாதிக்கப்பட்டு இருக்கிறது. மூன்று மருத்துவர்கள் அது ஒரு மரபு நோய் என்றும், படத்தில் இருப்பது ஒரு முதிராமுதுமைக் குழந்தை என்றும் உறுதியாகச் சொல்லி இருக்கிறார்கள்.
📌 இந்த மாதிரி பிறக்கும் குழந்தைகளை முதிராமுதுமைக் குழந்தைகள் என்று சொல்வார்கள். ஆங்கிலத்தில் Progeria. மிக அபூர்வமான மரபு நோய் (genetic disorder). 80 இலட்சம் குழந்தைகளில் ஒரு குழந்தை இந்த நோயினால் பாதிக்கப்பட்ட குழந்தையாகப் பிறக்கும். அது இயற்கை.
📌 இப்படிப் பிறக்கும் குழந்தை பதின்மூன்று வயது வரை தான் உயிர் வாழ முடியும். மிஞ்சிப் போனால் 15 வயது வரை. இது ஒரு மரபு நோய் என்று 1886ஆம் ஆண்டிலேயே கண்டுபிடித்து விட்டார்கள். -முத்தண்ணா...
[10/12/2015, 7:39 PM] KSMuthukrishnan : ஒரே குடுபத்தைச் சேர்ந்த முதிராமுதுமையில் பாதிக்கப்பட்ட மூவர் - இந்தியா
[10/12/2015, 7:40 PM] KSMuthukrishnan : அமெரிக்காவில் இரு சகோதரிகள்
[10/12/2015, 7:41 PM] KSMuthukrishnan : முதிராமுதுமை மரபு நோயால் பாதிப்பு
[10/12/2015, 7:45 PM] Aarivan: இந்தப் படங்கள் நம்பகத்தன்மை வாய்ந்தது. ஆனால் முதலில் வந்த படம் வேறு எந்த செய்தி நிறுவனங்களிலும் வந்ததாகத் தெரியவில்லை.
[10/12/2015, 7:49 PM] Aarivan: பிறக்கும்போதே முடிகூட நரைத்த முடியா?
[10/12/2015, 7:51 PM] KSMuthukrishnan : பிறக்கும் போது சில குழந்தைகள் 60 வயது மூப்பில் பிறப்பதாகவும் சொல்லப் படுகிறது...
[10/12/2015, 7:58 PM] Aarivan: தத்துவம்
[10/12/2015, 8:05 PM] Aarivan: Something went wrong somewhere இல்லை ஐயா. Only jokes ஐயா.
LOL
[10/12/2015, 8:08 PM] Aarivan: உள்ளூர் கதை ஒன்று உண்டு, எதிர் பாருங்கள். விரைவில்.3:17
[10/12/2015, 8:19 PM] Aarivan: மயக்கமா கலக்கமா
[10/12/2015, 8:32 PM] Saanthi: ஐயா அறிவன் அவர்களே..அருணகிரிநாதரும் சமயமும் என்ற தலைப்பில் உங்கள் கருத்தை மிக ஆழமாக அழகாக முன் வைக்குமாறு அன்போடு கேட்கிறேன்.....
[10/12/2015, 8:47 PM] Krishna Raj Mohan: 👍🏼
[10/12/2015, 9:01 PM] Saanthi: அன்பாகக் கொஞ்சம் சீண்டல்..
[10/12/2015, 9:30 PM] Krishna Raj Mohan: 👍🏼👍🏼👍🏼😄
[10/12/2015, 9:33 PM] Anbumani Ipoh: 👏🏻👍😎👌🏻
[10/12/2015, 9:47 PM] KSMuthukrishnan : 🇲🇾 🇺🇸 என்னங்க சாந்தி....என்னை இப்படி கலாய்க்கிறீங்களே....அதிபர் ஒபாமா மலாக்கா காடிங் தோட்டத்தில... எங்க வீட்டுக்கு பக்கத்துல இருந்தப்ப... எனக்கு ரொம்ப நெருங்கிய பழக்கமுங்க... பல்லாங்குழி... தாயம்... கல்லாங்கா... நொண்டி... கபடி... கண்ணாமூச்சி... பிள்ளையார் பந்துனு... எத்தனை விளையாட்டு விளையாடி இருக்கிறோம்... இனிமையான அனுபவங்கள்... அவர் அப்படியே கப்பல் ஏறி அமெரிக்காவிற்குப் போய் செட்டிலாகி... அதிபராகவும் ஆகிட்டார்... சமயங்கள்ல போன் போட்டு வரச் சொல்வாரு.. நேரம் தான் எனக்கு கிடைக்கிறது இல்ல... இது எப்படி இருக்கு... (சும்மா... கொஞ்சம் கலகலப்பாக... நாங்களும் செய்வோம் இல்ல...)🇺🇸 🇲🇾
[10/12/2015, 9:48 PM] Saanthi: Good
[10/12/2015, 9:49 PM] Saanthi: 😊
[10/12/2015, 9:51 PM] Aarivan: அடிப்படையில் மாற்றம் இல்லாத அருணகிரி நாதரைப் பற்றிய தகவல்கள் விரைவில். இப்போது ஒரு சிறிய பணி, முடித்துவிட்டு வருகிறேன்.
[10/12/2015, 9:52 PM] Saanthi: நன்றி......
[10/12/2015, 9:57 PM] Saanthi: குணா அண்ணா... முத்தண்ணா கலாய்ப்பதில் நம்மை எல்லாம் மிஞ்சி விடுகிறாரே...5:31
amj ஓம் சிவமயம்
ReplyDeleteஸ்ரீ ஆதித்யாயச சோமாய மங்களாய புதாயச
குரு சுக்ர சனிப்பயர்ச்ச ராகவே கேதவே நம
என்னுள் குருவாய அமர்ந்து அருளாசி வழங்கி இதயத்தில் குடி கொண்டுள்ள ஈசனுக்கு முதல் வணக்கம்
“உன்னுள் வந்தடைய ஞானத்தைக் கொண்டு மனிதகுலம் உய்விக்கும் வழிகளைக் கண்டறிந்த மக்களுக்கு அருள்வாயாக “
- மஹா சித்தர் “போகர்” அருள் உரைப்படியும் என் மீது அன்பு கொண்ட சித்தர்கள் ஆன்மிக சான்றோர்கள் வேண்டுகொளுக்க்கிணக்க
உலகின் அதி முக்கிய அதிசிய நிகழ்வுகள் பற்றிய பல ஆய்வுக் கட்டுரைகள் வெளியுட்டுள்ளோம். 2009 ல் 40 ஆண்டுகளுக்குப் பிறகு கடகராசியில் செவ்வாய் நீச ஆதிவக்ர பலன்கள் பற்றி வெளியீடு செய்தோம். தற்போது 27.02.2015 முதல் உலக சாஸ்திர பிரபஞ்ச நிகழ்வில் பூமி மற்றும் ரத்தகாரன், யுத்தக்காரன் “ஸ்ரீ செவ்வாய் பகவான் தனது சுய சஞ்சாரத்தில் ஒரு ராசியைக் கடக்க ஒன்றரை மாதங்கள் எடுத்துக் கொள்வார். அதிமுக்கிய நிகழ்வாக விருச்சிக ராசியில் 6 ½ மாதங்கள் சஞ்சாரம் செய்ய உள்ளார். அவர்களுடன் இனைந்து சூரியன் மைந்தனும் ஈஸ்வரன் பட்டம் பெற்ற வரும், ஆயுள் காரருமான நீதிமான் “ஸ்ரீ சனிபகவான் அவர்கள் விருச்சிக ராசியில் சஞ்சாரம் மேற்கொண்டுள்ளார். ஸ்ரீ சனிபகவான் ஸ்ரீ செவ்வாய் பகவானுடன் இனைந்து வக்கிரகதியாக செயல்படுகிறார். இந்த அதிமுக்கியத்துவம் பிரபஞ்ச களத்தில் ராகுபகவான் சிம்ம ராசியிலும் கேதுபகவான் கும்ப ராசியிலும் குருபகவான் கன்னி ராசி மற்றும் சிம்ம ராசியிலும் மாறி மாறி செயல்பட உள்ளார். இதனால் ஏற்படக்கூடிய பலன்களைப் பற்றிய விரிவாகவும், தெளிவாகவும் ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் சித்தர்களின் சூட்சும பண்டைய நூற்களின் வழிகாட்டுதலின் படியும் நட்சத்திர கோச்சர பலன், தாரபலன், சுபவர்க்க யோகா பலன், கிரக சூனியன் பலன், சித்தர்கள் அருளிய அதிசுட்சும மிகவும் பழமையான “வேதத்ரஈ” பயன்படுத்தி எல்லாம் வல்ல ஸ்ரீ பிரம்ம சக்தி அருளால் பலன்களை வழங்குகின்றோம்.
இதன் மூலம் கிடைக்கின்ற புண்ணியங்களும் பேரும் புகழும் எனக்கு உதவிய இறை அருளுக்கும், சித்தர் மகான்களுக்கும், ஆத்மருப நண்பர்களுக்கும் சமர்பிக்கிறேன்.
கிரக பெயர்ச்சி எப்பொழுது எப்படி
ஸ்ரீ செவ்வாய் பகவான் மாசிமாதம் 14 ம் தேதி பிப்ரவரி 27,2016 ல் விருச்சிக ராசியில் சஞ்சாரம் மேற்கொள்கிறார். சித்திரை 16ம் தேதி ஏப்ரல் 29, 2016ல் வக்கிரமாய் ஆனி 14ல் நிவர்த்தியாகி (ஜுன் 28) தொடர்ந்து விருச்சிக ராசியிலேயே செப்டம்பர் 3ம் தேதி வரை இருக்கிறார். இக்காலகட்டத்தில் ஸ்ரீ சனிபகவான் தொடர்ந்து விருச்சிக ராசியிலே சஞ்சாரம் செய்து கொண்டிருக்கிறார். பங்குனி, மார்ச் 26, 2016 ல் வக்ரகதியாகிறார். தொடர்ந்து வக்ரகதியாகி ஆடி 27ல் ஆகஸ்ட் 11ம் தேதி வக்ர நிவர்த்தியாகி வருடம் முழுவதும் விருச்சிக ராசியிலேயே பயணத்தை மேற்கொள்கிறார். இரண்டு மிகப் பெரிய யுத்த கிரகங்கள், பகை கிரகம் இனைந்து 6 ½ மாத காலங்கள் உலக ஜீவன்கள் அனைவருக்கும், அவரவர் பூர்வ புண்ணியத்தின் அடிப்படையில் பலன்கள் வழங்க உள்ளார். இந்த அதிமுக்கிய சேர்க்கையைப் பற்றிய பலன்கள் எழுத உதவிய அருளாலர்க்கு நன்றி.
உலகின் நடக்கும் நிகழ்வுகள்
உலக அரங்கில் மிக அரிய பணிகளை மேற்கொள்ள ஒரு பெண் தலைமை ஏற்பார். மதத்தின் பெயரால் மக்களுக்கு அச்சம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. மிக பெரிய நாடுகளுடைய இரகசியங்கள் திருடப்பட்டு வெளி வரும். மிகக் கொடுரமான வைரஸ் நோய்கள் பரவும். அதற்கு மிகுந்த மருந்துகள் கண்டுபிடிக்க முயற்சிகள் மேற்கொள்ள பல தோல்விகளை சந்திப்பார்கள். 2017 ம் ஆண்டு அதற்காக மருந்துகள் வெளிவரும். ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தி உலகை அச்சுறுத்துவார்கள். தீவிரவாதிகள் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் மலைபகுதிகளிலும், பூமி அதிர்வு ஏற்பட்டு ஏற்பட்டு பொருள் இழப்பு, ஏற்படும். மிக முக்கிய நாடுகளில் தொழில் வளமிக்க நகரங்களில் மிகப் பெரிய பொருள் இழப்பு, உயிர் இழப்பு ஏற்படும். கடல் பகுதியில் நில அதிர்வு, இயற்கை சீற்றங்களின் காரணமாக கப்பல்கள் விபத்துகளை சந்திக்கலாம்
இந்தியா
இந்தியாவின் சுகந்திர ஜாதகத்தின் அடிப்படையில் ரிஷப இலக்கன், கடக ராசியில் சுகந்திரம் கிடைத்தது. சனி செவ்வாய் சேர்க்கையின் பலன்கள் இந்திய மக்களிடையே ஆன்மீக வளர்ச்சியே பெருக்கும். ஆன்மீக கோயில்கள் பற்றிய பிரச்சனைகள் ஏற்பட்டு சங்கடங்களை சமாளிக்க வேண்டி வரும். பொருளாதரத்தை முடக்கும் முயற்சியாக தீவிரவாதிகள் மிகப் பெரிய சதித்திட்டம் தீட்டி தாக்குதல்கள் நடத்துவார்கள். ஜூலை, ஆகஸ்ட், மாதங்களில் நடைபெற வாய்ப்புகள் இருக்கின்றது. மிகுந்த எச்சரிக்கை தேவை. பூமியில் இருந்து மிகப் பெரிய கனிமவளங்கள் இருப்பது கண்டு பிடிக்கப்படும். வெளிநாட்டு மூலம் இந்தியாவில் இனைந்து செயல்படுகின்ற நிறுவனங்கள் பின்னடைவு பிரச்சனைகளை சந்திக்கும்.