Thursday, October 8, 2015

தமிழ் முத்துகள் 08.10.2015

[10/8/2015, 12:23 AM] Imayavarman Madurai: ✅Pass 2 all your contacts.

Dr Hardik Shah,
CMO, Civil Hospital
Mumbai
This message📮 is from a group of Doctors in India:
(forwarded in public interest)

1) Do not drink APPY FIZZ. It contains Cancer causing agent..

2) Don't eat Mentos before or after drinking Coke or Pepsi because the Person will die immediately as the mixture becomes CYANIDE..

3) Don't eat Kurkure because it contains high amount of Plastic.
If you don't believe burn Kurkure and you can see Plastic melting.!
(News report📝 from "Times of India")

4) Avoid these Tablets, 💊they are very dangerous:
* D-cold💊
* Vicks Action-500💊
* Actified💊
* Coldarin💊
* Cosome💊
* Nice💊
* Nimulid💊
* Cetrizet-D💊

They contain Phenyl Propanol-Amide PPA. Which causes Strokes & Are banned in USA🇬🇧...!

Please, before deleting, HELP your frnds by passing it..!

Let it reach d 121 crores Indians.

It might help sum1. Fwd to as many as u can.

WhatsApp to free hai,, soo..frwrd it plz..
🌺
please read and forward

 Dr.  of the United States has found  new cancer in human beings, caused by Silver Nitro Oxide. Whenever you buy recharge cards, don’t scratch with your nails, as it contains Silver Nitro Oxide coating and can cause skin cancer. Share this message with your loved ones.
Important Health Tips:
👉Answer phone calls with the left ear.
👉Don't take your medicine with cold water....
👉Don't eat heavy meals after 5pm.
👉Drink more water in the morning, less at night.
👉Best sleeping time is from 10pm to 4 am.
👉Don’t lie down immediately taking medicine  or after meals.
👉When phone's battery is low to last bar, don't answer the phone, bcos the radiation is 1000 times stronger.
👉Can you forward this to people you care about?
I just did,
Kindness costs nothing
But
Knowledge is power...
🚫🚫🚫 IMPORTANT 🚫🚫🚫

U.S.A. CHEMICAL Research Center Gives New Result : Dont Drink Tea in Plastic Cups n Dont Eat Any Food on Polythene Paper. The plastic reacts to heat n It Will Cause 52 Types of Cancers. So, This Good sms is  Equal to 100 Waste sms. Pls Forward to All   U care.

❗Plz frwrd.... ❗
 Frwrds takes a second........!!!
[10/8/2015, 6:58 AM] +60 12-976 7462: அனைவருக்கும் காலை வணக்கம்...
[10/8/2015, 7:29 AM] Kabilan Melaka: காலை வணக்கம்...
[10/8/2015, 7:31 AM] +60 12-976 7462: மண்ணுக்கு மரம் பாரமா
 மரத்துக்கு இல்லை பாரமா...
[10/8/2015, 7:31 AM] +60 12-976 7462: தமிழ்த் திரைப் படங்களுக்கு கதை, வசனம் எழுதியவர் மரபுக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன். அந்தப் பரம்பரையில் வந்தவர் சுரதா. இவரை உவமைக் கவிஞர் என்றும் குறிப்பிடுவார்கள். அத்தகைய வல்லவர்களில் கடைசியாக வந்தவர்தான் நமது கவியரசர் கண்ணதாசன்!

‘தை பிறந்தால் வழி பிறக்கும் தங்கமே தங்கம்’ படத்தின் பாடல்களில் மிகவும் பிரபலமானது, சீர்காழியின் பாடல்களில் ஒன்றான ‘அமுதும் தேனும் எதற்கு... அது மட்டும் அல்ல. திருச்சி லோகநாதன் பாடி இருந்த ‘ஆசையே அலைபோலே, நாமெலாம் அதன் மேலே’ என்ற பாடல் மறக்க முடியாதது. இன்று நாம் ரசிக்கவிருக்கும் தாலாட்டுப் பாடலான ‘மண்ணுக்கு மரம் பாரமா’ இன்றும் இனி என்றும் நினைவு கூறி மகிழத் தக்கவை. மறக்க முடியாத பாடல்.

இன்றைய நமது பாடலைப் பாடி இருப்பவர், நமக்கு நன்கு அறிமுகமான ’குழந்தை’ எம்.எஸ்.ராஜேஸ்வரி... இவர் பாடிய எந்தப் பாட்டில் தான் இனிமை இல்லை... சொல்லுங்கள்.

மண்ணுக்கு மரம் பாரமா
*************************
மண்ணுக்கு மரம் பாரமா
மரத்துக்கு இல்லை பாரமா
கொடிக்கு காய் பாரமா பெற்றெடுத்த
குழந்தை தாய்க்கு பாரமா
மண்ணுக்கு மரம் பாரமா
மரத்துக்கு இல்லை பாரமா
கொடிக்கு காய் பாரமா பெற்றெடுத்த
குழந்தை தாய்க்கு பாரமா

வாடிய நாளெல்லாம் வருந்தி வருந்தி தவமிருந்து
வாடிய நாளெல்லாம் வருந்தி வருந்தி தவமிருந்து
தேடிய நாள் தன்னில் செல்வமாய் வந்தவளே
தேடிய நாள் தன்னில் செல்வமாய் வந்தவளே
மலடி மலடி என்று வையகத்தார் ஏசாமல்
மலடி மலடி என்று வையகத்தார் ஏசாமல்
தாய் என்ற பெருமை தனை மனம் குளிர தந்தவளே
தாய் என்ற பெருமை தனை மனம் குளிர தந்தவளே
கொடிக்கு காய் பாரமா பெற்றெடுத்த
குழந்தை தாய்க்கு பாரமா
மண்ணுக்கு மரம் பாரமா
மரத்துக்கு இல்லை பாரமா
கொடிக்கு காய் பாரமா
பெற்றெடுத்த குழந்தை தாய்க்கு பாரமா

அழுதால் அரும்புதிரும் அண்ணாந்தால் பொன் உதிரும்
அழுதால் அரும்புதிரும் அண்ணாந்தால் பொன் உதிரும்
சிரித்தால் முத்துதிரும்  வாய் திறந்தால் தேன் சிதறும்
சிரித்தால் முத்துதிரும்  வாய் திறந்தால் தேன் சிதறும்
பிள்ளையைப் பெற்றுவிட்டால் போதுமா
பேணி வளர்க்க வேனும் தெரியுமா
பிள்ளையைப் பெற்றுவிட்டால் போதுமா
பேணி வளர்க்க வேனும் தெரியுமா
அல்லலைக் கண்டு மனது அஞ்சுமா
குழந்தை அழுவதைக் கேட்டு மனது மிஞ்சுமா
அல்லலைக் கண்டு மனது அஞ்சுமா
குழந்தை அழுவதைக் கேட்டு மனது மிஞ்சுமா
மண்ணுக்கு மரம் பாரமா
மரத்துக்கு இல்லை பாரமா
கொடிக்கு காய் பாரமா பெற்றெடுத்த
குழந்தை தாய்க்கு பாரமா

******************************
படம்: தை பிறந்தால் வழி பிறக்கும்
இயற்றியவர்: சுரதா
இசை: கே.வி. மஹாதேவன்
பாடியவர்: எம்.எஸ். ராஜேஸ்வரி
ஆண்டு: 1958
******************************

இந்தப் பாட்டில் சாதாரணமான வாத்தியங்களைப் பயன்படுத்தி, தமது பிரத்தியேகத் தாளத்துடன் (தபலாவைக் கூடக் கொஞ்சம் அடக்கி வாசித்து) பாடகியின் குரலுக்கு முன்னிலை படுத்தி இருக்கிறார் மகாதேவன்... பாடல் வரிகளும் அதற்கு முக்கியமான ஒரு காரணம் என்று நினைக்கிறேன்... இது என் கருத்து...

https://www.youtube.com/watch?v=c_3KefG0vxQ எனும் இணைய முகவரியில் அந்தப் பாடல் இருக்கிறது. கேட்டு ரசியுங்கள். கவிதையை விரும்புகிறவர்களுக்கு, வரிகளைத் தந்து இருக்கிறேன். அசை போட்டுப் பாருங்கள். ஒரு தாயின் அருமை புரியும். கண்களில் கண்ணீர் வரும். காலையிலேயே எனக்கு வந்துவிட்டது... உங்களுக்கும் வர வேண்டாமா...
[10/8/2015, 7:36 AM] +60 12-976 7462: ****************************

மண்ணுக்கு மரம் பாரமா
மரத்துக்கு இல்லை பாரமா
கொடிக்கு காய் பாரமா பெற்றெடுத்த
குழந்தை தாய்க்கு பாரமா


வாடிய நாளெல்லாம் வருந்தி வருந்தி தவமிருந்து
தேடிய நாள் தன்னில் செல்வமாய் வந்தவளே
மலடி மலடி என்று வையகத்தார் ஏசாமல்
தாய் என்ற பெருமை தனை மனம் குளிர தந்தவளே

அழுதால் அரும்புதிரும் அண்ணாந்தால் பொன் உதிரும்
சிரித்தால் முத்துதிரும்  வாய் திறந்தால் தேன் சிதறும்
பிள்ளையைப் பெற்றுவிட்டால் போதுமா
பேணி வளர்க்க வேனும் தெரியுமா

அல்லலைக் கண்டு மனது அஞ்சுமா
குழந்தை அழுவதைக் கேட்டு மனது மிஞ்சுமா
அல்லலைக் கண்டு மனது அஞ்சுமா
குழந்தை அழுவதைக் கேட்டு மனது மிஞ்சுமா
மண்ணுக்கு மரம் பாரமா
மரத்துக்கு இல்லை பாரமா
கொடிக்கு காய் பாரமா பெற்றெடுத்த
குழந்தை தாய்க்கு பாரமா
[10/8/2015, 8:13 AM] Aarivan: ஐயா பாடலில் எனக்கோர் ஐயப்பாடு.

மண்ணுக்கு மரம் பாரமா, மரத்துக்கு இலை பாரமா.

இலையா இல்லையா?
[10/8/2015, 8:17 AM] Aarivan: காலையிலேயே பல கருத்துகளோடு வரும் வாழ்த்துகள் புது உற்சாகத்தைக் கொடுக்கிறது. 🙏🏼

வெறும் வாழ்த்தாக இல்லாமல் கருத்தோடு வரும் வாழ்த்துகள் இன்னும் சிறக்கும் என நான் கருதுகிறேன். 🙏🏼🙏🏼
[10/8/2015, 8:19 AM] +60 12-976 7462: ஐயா அறிவன்... எங்கே இருந்து ஐயா இந்த மாதிரி எல்லாம் உங்களுக்கு கேள்வி ஞானம்... அடியேன் சரணம்... நல்ல வேளை சுரதா இல்லை... இருந்து இருந்தால் அவரையும் விட்டு வைத்து இருக்க மாட்டீர்கள்... இருந்தாலும் பாராட்டுகள்.. உங்களுக்கு இல்லை... கேள்விக்கு... நான் கடைசியாக ஒரு வார்த்தை சொன்னேனே... அதில் உங்கள் ஐயப்பாட்டிற்கும் கொஞ்சம் விளக்கம் கிடைக்கலாம்... நன்றிங்க அறிவன்...
[10/8/2015, 8:36 AM] Arul Arumugam: உவமை யாக சொல்லப்பட்ட வரிகன்.
பெற்றெடுத்த குழந்தை எப்படி தாய்க்கு பாரமாக இருக்க முடியும்.?இது கருத்து. அண்ணா
[10/8/2015, 8:50 AM] Aarivan: மரம் இலைகளைத் தாங்கி நிற்கிறது. இலைகள் இல்லாத மரம் பட்ட மரம். (மலடு)

இலைகளைத் தாங்கி நிற்பது அழகு. நிறைவு.

எங்கோ இடித்தது. அதுதான் கேட்டு விட்டேன்.
[10/8/2015, 8:53 AM] Aarivan: காலுக்காகத் தான் செருப்பு இருக்க வேண்டும். செருப்புக்காக காலை யாரும் செதுக்கிவிட மாட்டார்கள் புரிந்தவர்கள்.
[10/8/2015, 8:57 AM] Arul Arumugam: கவிதையை தொடரலாமே?
--------++++----++++--
உதயம் தடுக்கும் உதவா புகையோ?
இதயம் பேசும் மொழி?
கண்கள் மூடப்படலாம்! கற்பனை ஊற்று தடைப்படுமோ?
[10/8/2015, 8:55 AM] +60 12-976 7462: ஐயா அருள் ஆறுமுகம் சொல்வது சரி... கவிதைக்கு பொய் அழகு என்று கவிப்பேரரசு சொல்லி இருக்கிறாரே... இருந்தாலும் அறிவனுக்கு தெரியாமலா இருக்கும்... இலைகள் இல்லாத மரம் பட்ட மரம். (மலடு) என்று புதிய தத்துவத்தை  வேறு தூக்கிப் போடுகிறார்... சரியான இடத்தில் துருப்புச் சீட்டைப் போடுகிறார்... அறிவன்... கெட்டிக்காரர் ஐயா நீங்கள்...
[10/8/2015, 9:03 AM] +60 12-976 7462: கால் இருப்பதால் தான் செருப்பு என்பதற்கும் செருப்பு என்று பெயரே வந்தது... அதனால் முதலில் வந்தது கால்... அதற்குத் தான் முதல் மரியாதை... கால் இல்லாமல் செருப்பு பவம்... அது பிய்ந்து போகாது...
[10/8/2015, 9:03 AM] +60 12-976 7462: பாவம்
[10/8/2015, 9:12 AM] Arul Arumugam: பூக்காத மரம் தானே மலடு?
[10/8/2015, 9:13 AM] +60 12-976 7462: பூக்காத மரம் தானே மலடு... மிகச் சரி
[10/8/2015, 9:13 AM] Arul Arumugam: இலைகள் இல்லாத மரம் விரகு
[10/8/2015, 9:16 AM] +60 12-976 7462: இலைகள் இல்லாத மரம்... பட்ட மரத்திற்குச் சமம்
[10/8/2015, 9:18 AM] Ariputiran: ஐயா, பூத்தும் காய்க்காத மரம்தானே மலடு!
[10/8/2015, 9:18 AM] +60 12-976 7462: காய் மரம்... காய்ந்த மரம் காய் மரம் ஆகிறது... காய்கள் மரம்???
[10/8/2015, 9:19 AM] +60 12-976 7462: தெரிந்தவர்கள்... தங்களின் தமிழ்ப் புலமையைக் காட்டலாமே...
[10/8/2015, 9:23 AM] Arul Arumugam: காய்கள் வெம்பி உதிர்த்து விட்டால்?
[10/8/2015, 9:24 AM] Ariputiran: அது பிஞ்சிலேயே பழுத்தது. பிஞ்சில் பழுத்தால் வெம்பிவிடும்.
[10/8/2015, 9:29 AM] Gunasegaran Melaka: வணக்கம் அண்ணா.காலையிலேயே ஒரு பாரமா? என்ற கேள்வி உவைமையோடு மென்மையான பாடலைப் போட்டு என் மனதை மட்டுமல்ல;கண்களையும் ஈர்மாக்கிவிட்டீரே!நம் தாய்மார்கள் எத்தனை பேருடைய கண்களையும் மனத்தையும் ஈரமாக்கிய குயில் கானம் இது?
[10/8/2015, 9:33 AM] +60 12-976 7462: வணக்கம் குணா... மண்ணுக்கு மரம் பாரமா... ஒரு விவாதம் ஓடிக் கொண்டு இருக்கிறது... உங்களையும் விடுவதாக இல்லை...
[10/8/2015, 10:17 AM] Krishna Raj Mohan: பூத்தும காய்க்காத மரம் எப்படி மலடாகும். சில மரங்கள் பூக்களுக்காக மட்டுமே.. எல்லா மரங்களும் காய்ப்பதில்ல்லை..  அனைவருக்கும் வணக்கம்.
[10/8/2015, 10:17 AM] Aarivan: இலைகள் இல்லை என்றால் காய்கள் கனிகள் ஏது, மரத்துக்கு.
[10/8/2015, 10:19 AM] Aarivan: இலைகள் வழி ஒளிச்சேர்க்கை இருந்தால் தான் மற்றவை நடக்கும்
[10/8/2015, 10:20 AM] Aarivan: பூக்கள், விதைகள் உட்பட.
[10/8/2015, 10:24 AM] +60 12-976 7462: ஒளிச்சேர்க்கை என்றால் என்னங்க அறிவன்...  புதிய புதிய கலைச் சொற்களை எல்லாம் அள்ளி இறைக்கிறீர்கள்... கொஞ்சம் விளக்கம் கொடுக்க முடியுங்களா...
[10/8/2015, 10:25 AM] +60 12-976 7462: பூத்தும காய்க்காத மரம் எப்படி மலடாகும். சில மரங்கள் பூக்களுக்காக மட்டுமே.. எல்லா மரங்களும் காய்ப்பதில்ல்லை.. என்கிறார் சகோதரி கிருஷ்ணா... அதுவும் சரிதான்...
[10/8/2015, 10:26 AM] Aarivan: Oh sorry photosynthesis.
[10/8/2015, 10:27 AM] Aarivan: இலைகள் இல்லை என்றால் எதுவும் நடக்காது மரத்துக்கு.
[10/8/2015, 10:27 AM] Gunasegaran Melaka: காய் மரம் என்றால் காய்க்கும் மரம் என்று பொருள் அதுபோல குழந்தை பெற்று தாய்மையடைபவள் பெண் என்ற பெருமையான உவமையைப் பாடலிலே வைத்தான் கவிஞன்.
[10/8/2015, 10:27 AM] Gunasegaran Melaka: அண்ணா கவிப்பேரரசு கவிதைக்குப் பொய்யழகு என்று சொல்வதற்கு முன்பே நம் கவியரசு கண்ணதாசன் "பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே" என்று எழுதிவிட்டாரே
[10/8/2015, 10:27 AM] Gunasegaran Melaka: நிலவும் ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ என்ற பாடல் வரி கவிதைக்குப் பொய்யழகு என்பதற்கு நல்ல உவமானம்.இப்படி எத்தனையோ.
[10/8/2015, 10:27 AM] Letchumy Makkal Osai: Kinta kelas thoddathu mariamman alayathin vithiyaasamaana Amman, murugan silaigal
[10/8/2015, 10:34 AM] Aarivan: மலடு என்பதை infertility என்பதாக எடுத்துக் கொள்ளுங்கள். (வளமை இன்மை)
Taboo ஆக பார்க்காதீர்கள்.
[10/8/2015, 10:40 AM] +60 12-976 7462: "பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே" ... ஆக எங்கேயோ ஒரு புலவர் பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்து இருக்கிறார். ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு தானே பதம்... ஆக, அந்த வகையில் பார்த்தால் புலவர்கள் என்றால் பொய் சொல்லியே கவிதைகளை வளர்க்கிறார்கள் என்று ஓர் உவமானமாக எடுத்துக் கொள்ளலாமா தம்பி குணா...
[10/8/2015, 10:54 AM] Aarivan: மலடு என்ற சொல் அவமானமாக இருக்கிறதா.

வளம் உள்ள பெண் குழந்தையைப் பெற்றெடுத்து குப்பைத் தொட்டியில் எறிவதைக் காட்டிலும் வளம் இல்லாத பெண் ஒரு குழந்தையைத தத்து எடுத்து வளர்ப்பது மேல் அல்லவா.

கொடுப்பது எதையும் பெற்றுக்கொண்டால் உமக்கு சொந்தமாகும். அதைப் பெறாமலே இருந்தால் கொடுப்பவருக்கே அது சொந்தமாகும், சொற்கள் உட்பட
[10/8/2015, 11:26 AM] Gunasegaran Melaka: அப்படியல்ல அண்ணா.புலவர்கள் பொய்யான அழகுக்கூறுகளைக் கவிதையிலே கூறுவார்கள் என்று பொருள்
[10/8/2015, 11:42 AM] +60 12-976 7462: தவறாக எதையும் சொல்லவில்லை தம்பி குணா... சும்மா உங்களை இந்த விவாதத்தில் இழுத்துப் போடுவதற்கு... ஒரு தூண்டில் போட்டுப் பார்த்தேன்... அவ்வளவுதான்...

நம் தமிழ்ப் புலவர்களுக்காக உவமைகளையும் அழகு வகையறாக்களையும் சொல்லித் தர வேண்டும்...

சிலப்பதிகாரத்தைப் படித்த போது இளங்கோவடிகளைப் புகழ்ந்து தள்ளினேன்...

பின்னர் கம்ப ராமாயணத்தைப் படித்த பிறகு, கம்பருக்கு இணையாக ஒரு கவிஞன் இருக்கவே முடியாது என்று இமயமலைக்கே ஏணி வைத்தேன்.

கம்ப ராமாயணத்தில் அப்பேர்ப்பட்ட  சிருங்காரத் தொனிகள்... ஆக, இந்தப் பெண்கள் விஷயத்தில்... கம்பருக்குத் தான் என்னுடைய ஓட்டு... அவரை மிஞ்சிக்க எந்தப் புலவனும் இல்லை...

வால்மீகி ராமாயணத்தில்கூட அப்படிப்பட்ட வர்ணனைகள் இல்லை... இரண்டு ராமாயணங்களையும் படித்து இருக்கிறேன்... அதனால் தான் ஒப்பீடு செய்ய முடிகிறது...
[10/8/2015, 11:47 AM] +60 12-976 7462: ராமரும் சீதையும் லக்ஷ்மணரும் தேரில் ஏறி அமர சுமந்திரர் தேரை ஓட்டுகிறார்...
[10/8/2015, 11:52 AM] Aarivan: புலவர் குழந்தையின் இராவணக் காவியம் படித்ததுண்டா அண்ணா?
[10/8/2015, 12:05 PM] Gunasegaran Melaka: நீங்கள் அனபாகச் சீண்டிப் பார்க்கிறீர்கள் என்று நான் அறியாதவனா?.0:140:200:110:22
[10/8/2015, 12:26 PM] +60 12-976 7462: இராவணக் காவியம் படித்து இருக்கிறேன்... படித்து வெகு நாட்களாகி விட்டன... அதைப் பற்றிய ஒரு சிறு விளக்கம்...  எல்லோருக்கும் பயன்படும் என்று நினைக்கிறேன்...

இராவணக் காவியம் ஒரு தமிழ்க் கவிதை நூல். தமிழ் மொழியில் நல்ல ஒரு காவியம். இயற்றியவர் புலவர் குழந்தை. திராவிட இயக்கத்தின் தாக்கத்தால் 1946இல் எழுதப் பட்டது. இதில் தமிழ்க் காண்டம், இலங்கைக் காண்டம், விந்தக் காண்டம். பழிபுரி காண்டம், போர்க் காண்டம் என ஐந்து காண்டங்கள் உள்ளன. 57 படலங்களையும் 3100 பாடல்களையும் கொண்டுள்ளது.

இராமாயணக் காவியக் கதையை அடிப்படையாகக் கொண்டது. இராவணனைத் தமிழ்க் கதாநாயகனாக சித்தரிக்கிறது.

இராவணனையும் அவனைச் சார்ந்தோரையும் போற்றி, ராமனையும் லட்சுமணனையும் வெறுக்கும் படியாக எழுதப் பட்டது. வால்மீகி, கம்பர், துளசிதாசர் போன்றோர் எழுதிய இராமாயணங்களில் உள்ள தகவல்களையே அடிப்படையாகக் கொண்டது.

இந்த நூல் சென்னை மாநிலத்தில், இந்திய தேசிய காங்கிரஸ் ஆட்சியில் 1948ஆம் ஆண்டு ஜூன் 2ஆம் தேதி தடைசெய்யப் பட்டது. இருந்தாலும், 1971ஆம் ஆண்டு அந்தத் தடை நீக்கப் பட்டது.
[10/8/2015, 12:30 PM] Aarivan: காணொளி நல்ல நகைச்சுவை ஐயா.
[10/8/2015, 12:30 PM] +60 12-976 7462: This lady had been to toilet of the train and being very busy in whatsapp, she forgot to wear her 'Salwar' and came back. After around 20 mins, she was reminded for her mistake by co-passengers.
[10/8/2015, 12:31 PM] Aarivan: தாங்கள் நடமாடும் பல்கலைக் கழகம் ஐயா. 🙏🏼
[10/8/2015, 12:32 PM] +60 12-976 7462: வாட்ஸ் அப் பண்ணுகிற கூத்தைப் பாருங்கள்... இன்றைக்கு சிலுவார்... நாளைக்கு புருசன்... நாளைக் கழித்து பிள்ளைகள்... போச்சு போங்கள்...
[10/8/2015, 12:34 PM] Aarivan: பேசாமல் வாட்ஸ் அப் ஐ மூடிவிட்டு போக வேண்டி இருக்கும் போல இருக்கு.

கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும்
[10/8/2015, 12:35 PM] +60 12-976 7462: ஆகா... தம்பி அறிவன்... ரொம்ப புகழாதீங்க ஐயா... ஏற்கனவே புகை தூசி வந்து நெஞ்சு வரை  புகைச்சல்... இப்ப  நீங்க வேறு புகழ்கிறீர்கள்... போச்சு... காய்ச்சல் வரப் போகிறது...
[10/8/2015, 12:37 PM] Dr Muni: Selfy eduthirukanum.
[10/8/2015, 12:40 PM] +60 12-976 7462: சகோதரி பழனியம்மா... நல்ல ஒரு நகைச்சுவையான காணொளியை அனுப்பி இருக்கிறீர்கள்... மிக்க நன்றி...
[10/8/2015, 12:40 PM] Aarivan: போட்டோஷாப்பில் மேலாடையையும் உருவி விட்டு, கதை விடலாம். அதையும் நம்புவதற்கு ஆள் இருக்கிறார்கள்.
[10/8/2015, 12:40 PM] +60 12-976 7462: டாக்டர்... எதை செல்பி எடுக்கச் சொன்னீர்கள்...
[10/8/2015, 12:42 PM] +60 12-976 7462: ஏங்க அறிவன்... அந்த வாட்ஸ் அப் காட்சியை போட்டோஷாப் மூலமாக Morphing செய்து இருக்கலாம் தானே...
[10/8/2015, 12:43 PM] Aarivan: இதுபோல் நானே கூட செய்து விடுவேனே.
[10/8/2015, 12:45 PM] Aarivan: இது unprofessionally edited photo. Any dunggu photoshopper can do it.
[10/8/2015, 12:46 PM] +60 12-976 7462: அந்தப் பெண்ணின் முட்டிகளைக் கவனியுங்கள்... Morphing செய்து இருப்பது போல இருக்கிறது... அத்துடன் அந்தப் பெண்ணிற்கு முன்புறம் ஒரு பெண் உட்கார்ந்து இருக்கிறார்... அப்படியே பொது அறையில் இருந்து வரும் போது இடையில் இருக்கும் பயணிகள் சொல்லி இருக்க மாட்டார்களா...
[10/8/2015, 12:48 PM] Aarivan: ஏதோ ஒரு ஜோக்கிற்காக அனுப்பி இருக்கிறான் ஒரு மடையன். ஆனாலும் அந்தப் பெண்ணின் படத்தைப் பயன்படுத்தி இருக்கக் கூடாது.
[10/8/2015, 12:50 PM] Aarivan: இப்படித்தான் ஐயா சிந்திக்க வேண்டும், ஏதும் முடிவெடுப்பதற்கு முன்னால்.
[10/8/2015, 12:51 PM] +60 12-976 7462: ஆமாம்... அதையும் ஒரு தகவலாக நாமும் பயன்படுத்துகிறோம்... Unethical...
[10/8/2015, 12:55 PM] +60 12-976 7462: அறிவன் தம்பி... ராமாயணம் முதலில் வந்ததா... அல்லது மகா பாரதம் முதலில் வந்ததா... நமக்கு சரியான கால பரிமாணம் கிடைக்காமல் போய் விட்டது... எனக்குத் தெரிந்த வரையில் மகா பாரதம் முதலில் தோன்றி இருக்கலாம் என்று படுகிறது...
[10/8/2015, 1:11 PM] Aarivan: இதை ஏன் என்னிடம் கேட்கிறீர்கள். நான் சொன்னால் மட்டும் என்ன நம்பி விடவா போகிறார்கள்.

இந்தியாவில் உள்ளவர்கள் பெண்களைக் கேளிப் பொருளாக பார்ப்பதில் அப்படி ஓர் ஆனந்தம்.

அது பரவாயில்லை போல் தெரிகிறது. இங்குள்ளவர்களைக் காட்டிலும்.

 இங்குள்ளவர்கள் பெண்களைக் கொலையே செய்துவிடுகிறார்கள்.
[10/8/2015, 2:03 PM] Saravanan Taxi: Tho Columbus
[10/8/2015, 4:26 PM] +60 12-976 7462: Bill Gates has resigned as the 'Chairman of Microsoft' after receiving a letter from kuppusaamy. It reads:

Saar,

I have some questions for you.... Please yanswer them:

Namba wan) The keyboard alphabets are not in order, when will you launch the correct version?

Namba too) There is yeh 'Start' button... but no 'Stop' button... Rascalaa, where it is?

Namba tree) I have already learned Microsoft Word, when are you "laanching" Microsoft Sentence?

Namba for) There is yeh Recycle bin... but...there is nobody coming to collect that bin. Why???

Your name is Bill... But in India they orr selling computers without Bill... Why???

Yand finally yeh personal question:
Your surname is Gates... But you are selling Windows... Why saar why??
[10/8/2015, 4:28 PM] +60 12-976 7462: Bus bus lori accident.
Malaysia needs serious jpj enforcement. Must sack all corrupted jpj officers. All lori and bus drivers need to be retested by uncorruptible jpj personnel. Some drivers' licences must be revoked.
All bus drivers must wear ties and look smart like in other countries. Not look like drug addicts and criminals. Very unhappy muniandy
[10/8/2015, 4:28 PM] +60 12-976 7462: நன்றி: முனைவர் முனியாண்டி
[10/8/2015, 6:13 PM] +60 12-976 7462: கவிஞர் அருள் ஆறுமுகம். குழும உறுப்பினர். அவரை இங்கு அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

பல்லாண்டுகளாக எழுத்துலகில் பவனி வருகிறார். நாடறிந்த கவிஞர், எழுத்தாளர், பன்முகக் கலைஞர். மரபுக் கவிதைத் துறையில் மிகுந்த ஈடுபாடு. சிலாங்கூர், கோலகுபு பாரு நகரில் பிறந்தவர். ஆனால்,

இப்போது அசல் ஈப்போ மண்ணின் மைந்தராகி விட்டார். சமூகப் பணிகளில் ஆர்வம். அதையும் தாண்டிய நிலையில் தமிழ் மொழியின் மீது அளப்பரிய பற்றுதல்.

தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு தன்முனைப்பு ஊட்டும் பேச்சு, நன்னெறிக் கோட்பாட்டு உரைகள் வழங்குவதில் அதீத நாட்டம். ஈப்போ முத்தமிழ் பாவலர் மன்றத் தலைவர். பேரா மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் செயலாளர்.

2007 ஆண்டு ஈப்போ தமிழர் திருநாள் விழாக் குழுவின் தலைவராகச் செயல் ஆற்றியவர். 2014 ஆம் ஆண்டு அனைத்துலக கவிதைப் பெருவிழாவை ஈப்போவில் நடத்தி சாதனை செய்தவர்.

அண்மையில் ‘மணக்கும் சேவையும் மனித நேயமும்’ எனும் ஓர் அருமையான் தகவல் புதினத்தை வெளியிட்டுள்ளார். ஏற்கனவே, சில கவிதை தொகுப்புகளையும் வெளியீடு செய்து இருக்கிறார்.

இவர் அரச மலேசியக் காவல் உளவுத் துறையில் ஓர் அதிகாரி (Criminal Investigation).  மின்னியல்-மின்னணுவியல் பட்டயக் கல்வியும், சட்டக் கல்வியும் பெற்றவர். காவல் துறையில் சிறந்த சேவை ஆற்றியதற்காக 12 முறை நற்சான்றிதழ்கள் பெற்றவர்.

கல்வி கற்ற சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தைக் கொண்டவர். கவிஞர் ஆறுமுகம் அவர்களுக்கு ‘அருள்’ என்ற அடைமொழியைக் கவிதை பாடி வழங்கியவர் அமரர் சா.சி.குறிஞ்சிக்குமரனார்.

இவரின் சேவைகளைப் பாராட்டி பேரா மாநில மன்னர் 2006 ஆம் ஆண்டில் பி.ஜே.கே பதக்கத்தையும், 2009 ஆம் ஆண்டில் B.P.P. எனும் சிறப்பு வீரப் பதக்கத்தையும் வழங்கிச் சிறப்பித்துள்ளார்.

தமிழ் மொழி, கல்வி, சமுதாயம், கலை, பண்பாடு, ஒற்றுமை என பல்முனைச் சேவை ஆற்றி வரும் கவிஞர் அருள் ஆறுமுகம் அவர்களுக்கு தமிழ் முத்துகள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது.

(தனிப்பதிவு: அவருடைய உணவகத்தில் சாப்பிட்ட பின்னர் பணம் கொடுத்தால் வாங்க மறுக்கிறார். தப்பாக எடுத்துக் கொள்ள வேண்டாம். என்னிடம் மட்டும் தான்.)
[10/8/2015, 6:17 PM] Gunasegaran Melaka: அன்பர் அருள் ஆறுமுகத்தின் அறிமுகம் மிக நன்று.வாழ்த்துகள் அருள் ஐயா. அவரது கவிதைகளைப் போலவே அவரது உணவகச் சமையலும் நிச்சயம் சுவைக்கும்.வாழ்க பல்லாண்டு.
[10/8/2015, 6:26 PM] Kamachi Rajoo: பேருந்து ஓட்டுனர்கள் சரியாக உறங்காமல் அரைகுறை தூக்கத்துடன் பேருந்தை செழுத்துவதை தவிர்க்க வேண்டும்.
இவர்களின் பொருப்பற்ற செயலால் ஆண்டாண்டு கதரி அழுதாலும் இழந்தவரை நாம் மீண்டும் பெற முடியாது.
இந்த நொடியும் அழுது கொண்டிருக்கும் எனக்கு தெரியும் அந்த வேதனயும் வலியும்.
[10/8/2015, 6:31 PM] Gunasegaran Melaka: உங்கள் வேதனை புரிகிறது சகோதரி.
[10/8/2015, 6:55 PM] Aarivan: Suiside attempt in kajang metro mall kathal tolvi🙆🏻
[10/8/2015, 6:55 PM] Aarivan: Unverified2:25
[10/8/2015, 6:56 PM] Kamachi Rajoo: சென்ற வியாழக்கிழமை என் அண்ணாவின் இறுதி நாள் என்று நினைக்கும் போது வேதனையாக இருக்கிறது. செவ்வாய் கிழமை என் வீட்டில் தங்கினார். புதன் கிழமை 13 வருடமாக நான் வளர்த்து வரும் அவருடய மகனை சட்டப்படி நீதிமன்றத்தில் என் பெயருக்கு மாற்றி கொடுத்தார். புதன் கிழமை என் வீட்டிலிருந்து கிளம்பும்போது என்னை அறியாமலே நான் கண்ணீர் விட்டு அவர் கால்களில் விழுந்து வணங்கி நன்றி சொன்னேன். நான் இல்லை என்றாலும் என் மகனும் மகளும் உன்னை கட்சி காலத்தில் கவனிப்பார்கள் என்று கூறினேன். என் அண்ணவை ஆர தழுவி ஏன் அழுதேன் என்று எனக்கே தெரியவில்லை. எனக்கு ஆண் குழந்தை இல்லை என்று தனது 3 வது மகனை பிறந்த நாளன்றே எனக்கு தூக்கி கொடுத்தவர். நினைத்து நினைத்து அழுகிறேன். பகிர்ந்து விட்டேன். தப்பாக நினைக்காதீர்கள்.
[10/8/2015, 6:59 PM] Gunasegaran Melaka: தப்பாக நினைக்கத் தோன்றவில்லை தாயே.மனம் வேதனையில் துடிக்கின்றது.எல்லாம் விதியின் விளையாட்டு என்று சொல்கிறார்களே.உங்கள் அண்ணாவின் ஆத்மா எங்கிருந்தாலும் உங்களை வாழ்த்திக்கொண்டே இருக்கும் தாயே.
[10/8/2015, 7:42 PM] +60 12-976 7462: அன்பு மகள் தமிழச்சி காமாட்சி... உங்களின் மனவேதனையை எங்களால் உணர முடிகிறது. உங்களின் மன ஆதங்கத்தைப் புரிந்து கொள்ளவும் முடிகிறது. பகிரவும் முடிகிறது. ஆனால், நேரடியாக வந்து பார்த்துப் பங்கு கொள்ள முடியவில்லையே என்பதே எங்களின் ஆதர்சமான ஆதங்கமாகும்.

அந்த ஆதங்கச் செரிவுகள் எங்களின் உடல் உணர்வுகளில் மேலோங்கி நிற்கின்றன. இப்போதைக்கு ஆறுதல் மட்டுமே எங்களால் சொல்ல முடிகிறது. ஆதரவாய்ப் பேசவும் முடிகிறது. ஆனால், அருகில் அமர்ந்து இதமாகப் பேச முடியவில்லையே... வருந்துகிறேன் மகளே...

நேற்றைய தினம், என்னுடன் தொலைபேசி வழியாகப் பேசும் போது, உங்களின் தழுதழுத்தக் குரல் என்னையும் ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தி விட்டது. இந்த இக்கட்டான குடும்பச் சூழல்நிலையிலும், அடுத்தவருக்கு உதவிகள் செய்ய வேண்டும் எனும் உங்களுடைய சமூக உணர்வுகள், என்னை மேலும் கிரங்கச் செய்து விட்டன. அந்த மாணவிக்கு எப்படி உதவி செய்யலாம் என்பதை ஊடகங்களின் வழியாக அறிமுகம் செய்கிறேன்.

மனம் அமைதி கொள்ளுங்கள். தங்களின் மனம் சாந்தி பெற இறைவனை இறைஞ்சுகின்றேன். -மலாக்கா முத்துக்கிருஷ்ணன்.
[10/8/2015, 7:46 PM] Gunasegaran Melaka: இவ்வறிக்கைகளின்வழி நம் தாய்மொழிக்குப் பாதகமா?
[10/8/2015, 8:16 PM] +60 12-976 7462: ஒளிச்சேர்க்கை அல்லது ஒளித்தொகுப்பு (Photosynthesis) என்பது தாவரங்கள், பாசிகள் மற்றும் சிலவகை பாக்டீரியாக்கள் போன்றவற்றில் நிகழும் ஒரு உயிர்வேதியியல் நிகழ்வு ஆகும்.

ஒளிச்சேர்க்கையின் மூலம் இந்த உயிரினங்கள் ஒளியின் ஆற்றலைப் பயன்டுத்திக் கொள்கின்றன.

தாவரங்களில் உள்ள பச்சையம் என்ற நிறமி பெரும்பாலும் இதற்கு உதவுகிறது. ஒளிச்சேர்க்கை வழியாகத் தாவரங்களும், பாசிகளும் கரியமில காற்றைக் கிரகித்து உயிர்க் காற்றை (அல்லது ஆக்சிசனைக்) கழிவுப் பொருளாக வெளிவிடுகின்றன.

ஒளிச்சேர்க்கையின் வழி சூரியனில் இருந்து பற்றப் படும் (பிடிக்கப் படும்) ஆற்றல் மிக மிகப் பெரியது. ஓர் ஆண்டிற்கு ஏறத்தாழ 100 டெரா வாட் (100,000,000,000,000 வாட்) மின் ஆற்றல் பிடிக்கப் படுவதாகக் கணக்கிட்டு இருக்கின்றார்கள். உலக முழுவதும் மக்கள் ஆண்டுதோறும் பயன்படுத்தும் மொத்த மின் ஆற்றலின் அளவைப் போல் ஏழு மடங்கு கூடுதல் ஆகும்.

இந்த ஒளிச்சேர்க்கையால் மரங்கள், செடிகள், கொடிகள், பாசிகள், பாக்டீரியாக்கள் போன்றவை 100,000,000,000 டன் கரியமிலக் காற்றைக் கிரகித்து உயிரகப் பொருளாக (biomass), மற்ற உயிர்ப் பொருட்களுக்கு மாற்றிக் கொடுக்கின்றன. கையெடுத்துக் கும்பிட வேண்டும். யாரைச் சொல்கிறேன் என்று நீங்கள் சொல்லுங்கள் பார்ப்போம்.
[10/8/2015, 9:20 PM] +60 12-976 7462: உன்னை உயர்த்தும் 7 அதிசயம் ..!
1) ஏழ்மையிலும் நேர்மை
2) கோபத்திலும் பொறுமை
3) தோல்வியிலும் விடாமுயற்சி
4) வறுமையிலும் உதவிசெய்யும் மனம்
5) துன்பத்திலும் துணிவு
6) செலவத்திலும் எளிமை
7) பதவியிலும் பணிவு

வழிகாட்டும் ஏழு விஷயங்கள்
1) சிந்தித்து பேசவேண்டும்
2) உண்மையே பேசவேண்டும்
3) அன்பாக பேசவேண்டும்.
4) மெதுவாக பேசவேண்டும்
5) சமயம் அறிந்து பேசவேண்டும்
6) இனிமையாக பேசவேண்டும்
7) பேசாதிருக்க பழக வேண்டும்

நல்வாழ்வுக்கான ஏழு விஷயங்கள்
1) மகிழ்ச்சியாக இருக்க பழகுங்கள்
2) பரிசுத்தமாக சிரிக்ககற்று கொள்ளுங்கள்
3) பிறருக்கு உதவுங்கள்
4) யாரையும் வெறுக்காதீர்கள்
5) சுறுசுறுப்பாக இருங்கள்
6) தினமும் உற்சாகமாக வரவேற்கத்தயாராகுங்கள்
7) மகிழ்ச்சியாக இருக்க முயற்ச்சி மேற்கொள்ளுங்கள்

கவனிக்க ஏழு விஷயங்கள்
1) கவனி உன் வார்த்தைகளை
2) கவனி உன் செயல்களை
3) கவனி உன் எண்ணங்களை
4) கவனி உன் நடத்தையை
5) கவனி உன் இதயத்தை
6) கவனி உன் முதுகை
7) கவனி உன் வாழ்க்கையை

No comments:

Post a Comment