[9/29/2015, 10:02 AM] Saravanan Taxi: ஆமாம் ஐயா. என் நோக்கத்தை அழகாக புரிந்து கொண்டீர்கல்.
[9/29/2015, 10:02 AM] Saravanan Taxi: உங்களை மதிக்கிறேன் ஐயா
[9/29/2015, 10:03 AM] +60 12-976 7462: அவருடைய மேடைப் பேச்சுத் தொனியில் சிலேடைத் தென்றல் வீசி இருக்கிறது. சலிப்பின் வாடையும் வீசுகின்றது. பார்த்துக் கொள்ளுங்கள் சரவணா...
[9/29/2015, 10:04 AM] Saravanan Taxi: சரிங்க ஐயா
[9/29/2015, 10:06 AM] Aarivan: பாம்பா?
[9/29/2015, 10:06 AM] ASP Subramaiam Grik: அண்ணா MK அவர்களுக்கு. நன்றி.
[9/29/2015, 10:06 AM] Aarivan: பல நாடுகள் சென்று வந்தீரே இதைக் கண்டு வந்தீரா?
[9/29/2015, 10:31 AM] +60 12-976 7462: அறிவன், உங்களையும் சும்மா சொல்லக் கூடாது. நீங்கள் நல்ல ஓர் அறிவாளி, வித்தியா ஞானம் தெரிந்தவர் என்பதை நாங்கள் எல்லோரும் ஏற்றுக் கொள்கிறோம் ஐயா... பெரிய பெரிய காணொளிகளை எல்லாம் போடாதீங்க ஐயா...
[9/29/2015, 11:09 AM] Aarivan: பயனுள்ள நல்ல காணொளிகள் வந்த வண்ணம் உள்ளன. நம் மக்களும் நல்லவற்றை ஏற்றுக் கொள்ளட்டுமே என்ற ஆதங்கம் தான் ஐயா. வேறொன்றுமில்லை. முடிந்த அளவு சுருக்கித்தான் இவற்றை பதிவேற்றுகிறேன். வேறு குழுவில் நான் பதிவேற்றுவது போல் இங்கு செய்வதில்லை. விரும்பாதவர் எப்படி அதை தவிர்க்கலாம் என்பதும் விளக்கி விட்டேன். இங்கு இவற்றைத் தவிர்க்க, அவற்றின் அளவை குறைக்க வழிமுறைகள் யாருக்காவது இருந்தால் சொல்லுங்கள். அதற்குத் தான் ePub பற்றியும் கேட்டிருந்தேன். அதற்கும் வழி இல்லை. உலக செம்மொழியான தமிழ்மொழியை ePub/adobe கூட ஏற்றுக் கொள்ளவில்லை என்பது தாங்கள் அறிந்ததே. செய் அல்லது செய்யாமல் விடு என்பதைத் தவிர வேறுவழி இல்லை. இன்னொரு வழி உள்ளது. அவற்றை cloud-ல் பதிவேற்றி அதன் link-கை கொடுத்துவிடுகிறேன். அதற்கும் dataவை பயன்படுத்தித்தான் ஆக வேண்டும். அதனால் யாருக்கும் சிரமம் இருக்காது. நீங்கள் கூறுவது போல் 1-2mb-ல் சுருக்குவது இப்போதைக்கு இயலாத ஒன்றாக உள்ளது. இன்று காலையில் உருவாக்கிய காணொளியை ஏற்றி இறக்கி இங்கு பதிவேற்றம் செய்வதற்கும் 3 மடங்கு data யை நானும்தான் பயன்படுத்த வேண்டி உள்ளது. இதை நான் ஒரு warning ஆக எடுத்துக் கொள்கிறேன். தங்களுடைய ஆலோசனையை/கருத்தை ஏற்கிறேன் ஐயா. நன்றி.
[9/29/2015, 11:14 AM] Viknes Batu Gajah: காலை வணக்கம் 🙏அன்பு பெரியோர்கலே.☝ ஒரு சிறிய வேண்டுகோள். பாம்பு படம் போடுவதற்கு முன், சொல்லி விடுங்கள்,📵 download பன்ன மாடென். காரணம் பாம்பை கண்டால், படையெ நடுங்கும் என்பார்கள்,, ஆனால் இந்த விக்கிக்கு😥 தொடை நடுங்கும். நாளிதழ் கூடெ பாம்பு படம் பார்க்க பயம்.👍 வாழ்க தமிழ் வளர்க நாம் சமுதாயம்.🙏
[9/29/2015, 11:18 AM] Aarivan: அதைப் பாம்பாக பார்க்காதீர். ஒரு புத்த பிக்கு அதன் உடலில் உள்ளார்.
[9/29/2015, 11:21 AM] +60 12-976 7462: பத்துகாஜா விக்னேஸ் வந்து இருக்கிறார். மகிழ்ச்சியாக இருக்கிறது. நம் குழுமத்தினருக்கு இவரை அறிமுகம் செய்கிறேன்.
[9/29/2015, 11:22 AM] Aarivan: அதன் அருகிலேயே சிலர் படுத்தும் உறங்குகிறார்கள். தினமும் அப்பாம்பு குளிக்கிறது. மெத்தை போட்ட படுக்கையில் தான் உறங்குகிறது. 7 மாதத்திற்கு ஒரு முறைதான் உணவு உண்கிறது. மன்னிக்கவும் பாம்பு சைவம் எடுப்பதில்லை.
[9/29/2015, 11:23 AM] Viknes Batu Gajah: என்னகு சிருவயதில் இருந்தே கொஞ்சம் பாயம் ஐயா
[9/29/2015, 11:26 AM] Saktidasan: ஐயா இளந்தமிழுக்கு, தங்களின் வாழ்க. கலாச்சாரம் என்ற பதிவை படித்து மனம் நெகிழ்ந்து விட்டது. நம்முடைய. முன்னோர்கள் நமது கலாச்சாரத்தை மிகச்சிறந்த. நெறி கொண்டு கடைப்பிடித்துள்ளார்கள் என்பதனை காணும்போழ்து பெருமையடைகிறேன் சக்திதாசன்
[9/29/2015, 11:26 AM] Aarivan: பயம், கோபம், குற்ற உணர்வு இவை இருந்தால் தவிர்த்து விடுங்கள். உங்கள் உடலுக்கும் ஆகாது, தமிழுக்கும் ஆகாது.
[9/29/2015, 11:30 AM] Viknes Batu Gajah: முயற்சி செய்து விட்டேன். மூடியேவில்லை. முன்கூட்டியே சொல்லி விட்டால்,📵 download panna maaden. நன்றி சக்தி தாசன் ஐயா
[9/29/2015, 11:35 AM] Aarivan: நாதர் முடி மேல் இருக்கும் நல்ல பாம்பைக் கண்டாலும் பயமா?
[9/29/2015, 11:37 AM] +60 12-976 7462: பத்து காஜா விக்னேஸ். எறும்பை மிஞ்சிய சுறுசுறுப்பு. சின்ன வயது 26 என்று நினைக்கிறேன். உழைப்பு உழைப்பு. இவர் ஒரு தொழில்துறை பொறியாளர். Industrial Engineer. இப்போது பினாங்கில் பணி. இன்னும் திருமணம் ஆகவில்லை. புதிய கார்கள் மீது இவருக்கு ஒரு லயிப்பு. ஒரு வேளை உணவிற்கு 30, 40 மைல்களுக்கு அழைத்துச் செல்லும் பழக்கம். அண்மையில் ஏதோ ஒரு நாட்டில் இருந்து அழைத்துப் பேசும் போது என் உடல் நலத்தை விசாரித்து கண்களை குளமாக்கி விட்டார். தமிழ் இளைஞர்களில் ஒரு வித்தியாசமான முன்னோடி. சொந்தமாக் ஒரு நிறுவனத்தை உருவாக்க வேண்டும். அதில் ஐம்பது இந்தியர்களை வேலையில் சேர்க்க வேண்டும். அப்புறம் தான் கல்யாணம் என்கிறார். வாழ்த்துகிறோம் ஐயா.
[9/29/2015, 11:38 AM] Aarivan: நாளை அப்பாடலைத் தான் பதிவேற்றலாம் என்றிருந்தேன். என்ன செய்வது தவிர்த்து விடுகிறேன். இன்னொன்று அரவணைப்பிலும் பாம்பு உள்ளது.
[9/29/2015, 11:43 AM] +60 12-976 7462: நன்றி: மல்லிகா கருணாகரன்
[9/29/2015, 11:46 AM] +60 12-976 7462: 🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
நம்ம மொழி செம்மொழி..!!
"அம்மா".. மூன்றெழுத்து..!!
"அப்பா".. மூன்றெழுத்து..!!
"தம்பி".. மூன்றெழுத்து..!!
"தங்கை".. மூன்றெழுத்து..!!
"மகன்".. மூன்றெழுத்து..!!
"மகள்".. மூன்றெழுத்து..!!
"காதலி".. மூன்றெழுத்து..!!
"மனைவி".. மூன்றெழுத்து..!!
"தாத்தா".. மூன்றெழுத்து..!!
"பாட்டி".. மூன்றெழுத்து..!!
"பேரன்"..மூன்றெழுத்து..!!
"பேத்தி".. மூன்றெழுத்து..!!
இவை அனைத்தும்.. அடங்கிய..
"உறவு".. மூன்றெழுத்து..!!
உறவில் மேம்படும்..
"பாசம்".. மூன்றெழுத்து..!!
பாசத்தில் விளையும்..
"அன்பு".. மூன்றெழுத்து..!!
அன்பில் வழியும்..
"காதல்".. மூன்றெழுத்து..!!
காதலில் வரும்..
"வெற்றி".. யும்
மூன்றெழுத்து..!!
"தோல்வி"..யும்
மூன்றெழுத்து..!!
"காதல்" தரும் வலியால் வரும்..
"வேதனை".. மூன்றெழுத்து..!!
வேதனையின் உச்சகட்டதால்
வரும்..
"சாதல்".. மூன்றெழுத்து..!!
சாதலில் பறிபோகும்..
"உயிர்"..மூன்றெழத்து..!!
இது நான் எழுதிய..
"கவிதை".. என்றால்..
அதுவும் மூன்றெழுத்து..!
இது
"அருமை".. என்றால்.. அதுவும்
மூன்றெழுத்து..!!
"மொக்கை".. என்றால்..
அதுவும் மூன்றெழுத்து..!!
கமெண்ட்ஸ் எப்படி வருமோ..
என்ற
"கவலை".. யும்
மூன்றெழுத்து..!
"நட்பு".. என்ற மூன்றெழுத்தில்
இணைந்து படித்த..
அனைவருக்கும்
"நன்றி".. என்பதும்
மூன்றெழுத்து..!!
"மூன்று"..உம்
மூன்றெழுத்தே..!!
இவை அனைத்தும் அடங்கிய..
"தமிழ்".. உம் மூன்றெழுத்தே..!!
"வாழ்க".. "தமிழ்"...!! Forward as received
[9/29/2015, 11:46 AM] +60 12-976 7462: நன்றி: வாலுப்பையன்
[9/29/2015, 11:57 AM] Gunasegaran Melaka: ஐயா சக்திதாசன் அவர்களுக்கு மிக்க நன்றி.தமிழும் பண்பாடும் நம் இரு கண்களல்லவா!செம்மொழியும் மூன்றெழுத்தும் என் .மனத்தைக் கவருகின்றன முத்து அண்ணா!
[9/29/2015, 12:32 PM] Viknes Batu Gajah: 🙏 நன்றி ஐயா.
[9/29/2015, 12:41 PM] David Mayil: அருமையான பதிவுகள்,,நன்றி.
[9/29/2015, 12:43 PM] David Mayil: 👉When TV came to my house. I forgot how to read books.
👉When the car came to my doorstep, I forgot how to walk.
👉When I got the mobile in my hand, I forgot how to write letters.
👉When computer came to my house, I forgot spellings
👉When the Ac came to my house, I stopped going under the tree for cool breeze
👉When I stayed in the city, I forgot the smell of mud.
👉By dealing with banks, I forgot the value of money.
👉With the smell of perfume, I forgot the fragrance of fresh flowers.
👉With the coming of fast food, I forgot to cook idli and rice.
👉Always running around, I forgot how to stop.
👉👉And lastly when I got watsapp, I forgot how to talk.
[9/29/2015, 12:45 PM] Saktidasan: முத்துவும் மூன்றெழுத்துதா ன் சக்தி
[9/29/2015, 12:51 PM] Jeeva KL: அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் நம் பண்டைய உணவை வைத்து ஆராய்ச்சி செய்தார்கள்...!!
அந்த ஆராய்ச்சி முடிந்து வந்த ஆய்வறிக்கையை பார்த்து விட்டு அவர்கள் சொன்னது என்ன தெரியுமா?? "தென்னிந்தியர்கள் மனிதர்கள் அல்ல...அவர்கள் கடவுள்களாகத் தான் இருக்க வேண்டும்".....!!!
அதாவது "பழைய சோறு".......அந்த உணவு,
1.உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.
2.வெள்ளை அணுக்கள் அதிகரிக்கிறது.
3.உடல் சோர்வை போக்குகிறது.
4.உடலில் உள்ள அனுச்சிதைவுகளை தடுக்கிறது.
5.உடல் சூட்டை தணிக்கிறது.
6.வயிற்றிலுள்ள பழைய கழிவுகளை விரைந்து வெளியேற்றுகிறது.
7.உற்சாகமான மனநிலையைத் தருகிறது.
8.வெயில் காலங்களில் மட்டுமல்ல அனைத்து நாட்களிலும்
சாப்பிடுவதற்கேற்ற அருமையான உணவு பழைய சோறு.
என்று பலவிதமான நன்மைகளைப் பட்டியலிட்டனர்…..இந்த ஆராய்ச்சி முடிவுகள் வெளிவந்ததும் "HOW to MAKE PALAYA
SORU?... என்று அமெரிக்கர்கள் இந்திய நண்பர்களிடமும் இணையத்திலும் கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டனர்….
ஆனால் நாம் தான் இதை திண்ணால் சளி பிடிக்கும், உடல் குண்டாகி விடும் என்றெல்லாம் சொல்லி இன்றைக்கு "பழையதை" பழித்து வருகிறோம். அது பெரிய தவறு…!!
சரி..."பழைய சோற்றை" எப்படி செய்வது?
1. நாம் சாப்பிட்டு மீதம் உள்ள சாதத்தில் சுமார் ஒரு மணிநேரம் கழித்து தேவையான அளவு தண்ணீரை ஊற்றி மூடிவைத்து 6 முதல் 8 மணிநேரம் கழித்து திறந்து பார்த்தால் அமிர்த பானம் தயார்………..!!
2. இதில் தேவையான அளவு சாதத்தை ஒரு மண்சட்டியில் எடுத்து அதனுடன் தயிர் கலந்து சின்னவெங்காயம், வெண்டைக்காய் ஆகிய வற்றையும் சிறிது சிறிதாக
வெட்டிப்போட்டு, தேவைப்பட்டால் சிறுது உப்பையும் ஒரு பச்சை மிளகாவையும் கலந்து நன்றாக பிசைந்து சாப்பிட்டு பாருங்கள்….!!
ஆகா….!!! இதுதான் தேவாமிர்தம் என்பதை நீங்களே ஒப்புக்கொள்வீர்கள்…. இந்த உணவு முறையை வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமாவது கடைபிடியுங்கள்.
பாற்கடலை கடைந்து அமிர்தம் எடுத்தவர்கள் தேவர்கள்…….
அரிசிப்பானையில் தேவாமிர்தம் எடுக்க கற்றுக் கொடுத்தவர்கள் நம் முன்னோர்கள்………..!!!...
இனியாவது குப்பை உணவான பர்கரையும், பீட்சாவையும், புரோட்டவையும் தேடி அலைவதை நிறுத்துவோம்...உடல் நலத்தை பேணுவோம்.
நன்றி...படித்தேன்....பகிர்ந்தேன்......!!!..
[9/29/2015, 12:53 PM] Saktidasan: 👍👍👍
[9/29/2015, 12:58 PM] David Mayil: 👍👍👍
[9/29/2015, 1:53 PM] Gunasegaran Melaka: கோபத்தின் கதை!
ஒரு இளைஞனுக்கு அதிகமாக கோபம் வந்து கொண்டே இருந்தது. கோபம் வரும்போது அவன் கத்தி தீர்த்து விடுவான்
மேலும் அவன் இயல்பு தன்மைக்கு மாறாக நடந்து கொள்கிறான்.
ஒரு நாள் அவன் அப்பா அவனிடம் சுத்தியலும் நிறைய ஆணிகளையும் கொடுத்தார்.
”இனிமேல் கோபம் வரும் போது எல்லாம் வீட்டின் பின் சுவரில் ஆணி அடிக்குமாறு கூறினார்”.
முதல்நாள் 10 ஆணி,மறுநாள் 7,பின்பு 5,2 என படிப்படியாக ஆணி அடிக்க கோபம் குறைந்தது.
ஒரு நாள் ஒரே ஒரு ஆணி அடித்தான், மொத்தமாக 45 ஆணிகள் அடித்து உள்ளேன்.
இனி கோபம் வராது என அவன் அப்பாவிடம் கூறினான்.
இனிமேல் கோபம் வராத நாளில் ஒவ்வொரு ஆணியாகப் பிடுங்கி விடு என்றார்.
45 நாளில் அடித்த ஆணிகள் பிடுங்கப்பட்டு விட்டன என பெருமையுடன் அப்பாவை அழைத்து காட்டினான்.
உடனே அப்பா சொன்னார் ஆணிகளை பிடுங்கிவிட்டாய்,சுவற்றில் உள்ள ஒட்டைகளை என்ன செய்வாய்?
உன் கோபம் இது போல பலரை காயப்படுத்தி இருக்கும் அல்லவா? அந்த இளைஞன் வெட்கித் தலை குனிந்தான்.
பிறரை காயப்படுத்துவதை நிறுத்தினால் வாழ்க்கை புதிய அத்தியாயம் பெறும்.
யாராயினும் நா காக்க..
[9/29/2015, 1:59 PM] Jeeva KL: 👍🏽👍🏽👍🏽👍🏽
[9/29/2015, 2:12 PM] +60 12-976 7462: குழும உறுப்பினர்களின் கவனத்திற்கு, நம் குழும உறுப்பினர் ஒருவர் எனக்கு தனிப்பட்ட முறையில் கடிதம் எழுதினார். சில கருத்துக்களையும் சொன்னார். நீண்ட பக்கங்கள், தேவை இல்லாத செய்திகள் போன்றவற்றை தவிர்க்கலாம் என்றார். சரி. நம்முடைய இந்த மடலாடல் குழுவை எப்படி மேலும் செம்மை படுத்தலாம் என்பதைப் பற்றிய கருத்துகளை அனைவரும் தெரிவிக்கும்படி பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன். சில உறுப்பினர்கள் பெயருக்குத் தான் இருக்கிறார்கள். இப்படி சொன்னதற்காக மன்னிக்கவும். குறிஞ்சி மலராவது பூத்து விடுகிறது. ஆனால் இங்கே உள்ள சில மலர்கள் பூப்பதும் இல்லை மணப்பதும் இல்லை. மணம் பரப்புவதும் இல்லை. இதைப் படித்த பிறகாவது மணம் வருமா...
[9/29/2015, 2:23 PM] Gunasegaran Melaka: மேற்கண்ட படங்கள்,செய்தி சிந்தனைக்கு மட்டும் நண்பர்களே.மேலே இந்தியனின் தாக்கமும் கீழே சீனர்களின் தாக்கமும் உள்ளது.
[9/29/2015, 3:04 PM] Aarivan: ஓ அப்படியா, நாங்கள் என்ன இங்கும் புத்தகம் படிக்கவா வந்திருக்கிறோம். நீண்ட செய்திகளை இங்கும் வந்து படிக்க. இரண்டே தட்டில் அதை delete செய்துவிடுவோம் கவனம்.
ஐயா நான் இங்கு KISS பண்ணத்தான் வந்திருக்கிறேன்.
சில உறுப்பினர்கள் ஆண்டவன் போல, பார்த்துக் கொண்டேதான் இருப்பார்கள்.
இப்போதெல்லாம் எதைத் தட்டினாலும் தவறாக பொருள் கொள்கிறார்கள்
விளக்கத்தை கொடுத்து விடுகிறேன்
KISS என்றால் keep it short & simple.
இந்த பொருள்தான் கொள்ள வேண்டும்.
நான் இதை குறிப்பிடவில்லை.
Keep it short stupid.
[9/29/2015, 3:16 PM] Krishna Raj Mohan: முத்து கிருஷ்ணன் அண்ணா கூறியதில் எனக்கும் உடன் பாடே.. சில விதிமுறைகள் வைத்துக் கொள்ளலாமே! உதா.. காணொளிகள் 4 நிமிடத்துக்கு மேல் இருக்கக்கூடாது, போன்றவை அதில் அடங்கும்..
தத்தம் கருத்துக்களை அனுப்பினால் நல்லது.. அதைக்கொண்டு எளிமையான சில விதிமுறைகளை உருவாக்குவோம்.. நன்றி..
[9/29/2015, 3:20 PM] Aarivan: காணொளிகளை இங்கு காணாத ஒளிகளாக மாற்றிவிடுவோம். அது இன்னும் எளிமையாக இருக்கும்.
[9/29/2015, 3:26 PM] Aarivan: தவறாக பொருள் கொள்ள வேண்டாம். முழுமையாக இங்கு தடை செய்து விட்டால் அவர்கள் வேறு எங்காவது சென்று பார்க்கட்டுமே.
[9/29/2015, 3:30 PM] Krishna Raj Mohan: வாட்ஸ்.அப்பில் கண்களுக்கும் விருந்து வேண்டுமே சகோதரா.. சோர்வுற்ற சமயங்களில் சில பாடல் காட்சிகள் மனதை வருகின்றனவே..
[9/29/2015, 3:32 PM] Aarivan: அதற்கு நாம் என்ன செய்ய முடியும். காணொளியின் நீள அகலத்தை நாம் முடிவு ச
[9/29/2015, 3:32 PM] Aarivan: செய்ய இயலாதே.
[9/29/2015, 3:38 PM] Aarivan: இதோ உங்கள் சோர்வை போக்கிட ஒரு பாடல் காட்சி். ஆ!! பொறுங்கள். காணொளி பற்றிய விதிமுறைகள் நடைமுறைப் படுத்தப்பட்டுவிட்டதா? இன்னும் இல்லை என்றால் பதிவேற்றுகிறேன் இப்போது.
[9/29/2015, 3:42 PM] Aarivan: மின்னல்போல இடை இடையே நல்ல கருத்துகளோடு வருகிறார் 👍2:45
[9/29/2015, 3:57 PM] Aarivan: காணொளிகள் அதுவும் பயனுள்ள காணொளிகள் இங்கு எளிமையாக பதிவேற்றப் படுகின்றன என நினைக்க வேண்டாம். என் போன்றோர் பல சிரமங்களுக்கு இடையேதான் அதை செய்கிறோம். இங்குள்ளவர்களுக்கும் பயன்பெறட்டுமே என்ற ஒரே நோக்கத்தில். ஒரே ஒருவருக்கு அது பயனாக இருக்குமானாலும் நல்லதுதானே. இதையும் கொஞ்சம் கவனத்தில் கொள்ளுங்கள்.
[9/29/2015, 3:58 PM] Jeeva KL: சாரா சொன்னது தான் சரி
[9/29/2015, 4:07 PM] Aarivan: காலையில் பதிவேற்றப்பட்ட காணொளியை பாருங்கள் அதில் தமிழ் முத்துகள் இருக்கும்2:45
[9/29/2015, 4:16 PM] Krishna Raj Mohan: 👍🏼..அருமை..
[9/29/2015, 4:21 PM] Gunasegaran Melaka: இந்தக் காணொளியை நீண்ட நாட்களுக்கு முன்பே பார்த்துவிட்டோம்.இருப்பினும் தமிழுணர்வோடு அனுப்பியுள்ளீர்கள்.மகிழ்ச்சி.என்னைப் போல் யாருக்கெல்லாம் இது தேவையில்லையோ உடனே நீக்கிவிடுங்கள்.இதற்காகவெல்லாம் ஒரு நீண்ட விவாதம் செய்து காலத்தை விரயம் செய்தல் நல்லதல்ல.அன்பர்களே.சகோதரி கிருஷ்ணா தற்போது சில விதிமுறைகளை நம் குழுவிற்காக வடிவமைத்து வருகிறார்.அவற்றை நானும் அண்ணன் முத்துவும் மேற்பார்வை செய்தபின் புலனத்தில் பகிர்வு செய்யப்படும்.அதன்படி அன்புடன் புரிந்துணர்வுடன் செயல்படுவோம் அன்பர்களே.
[9/29/2015, 4:25 PM] +60 12-976 7462: BP1M (Bonus Pekerja 1 Malaysia ) RM250 utk semua anak warganegara Malaysia SAHAJA yg berumur 3 hingga 5 tahun..
sila rujuk link dibawah untuk permohonan. Siapa yg belum mohon sila isi borang. Permohonan dibuka hingga 28 FEBRUARY 2016
https://i.chzbgr.com/maxW500/7423771648/hF090433B
#sila share...utk sama merasa#
[9/29/2015, 4:39 PM] Krishna Raj Mohan: நமது குழுவினரின் கருத்துகளுக்காக காத்திருக்கிறோம்...
பெரும்பான்மை எந்த ஒரு விதிமுறையும் வேண்டாம், என்று நினைத்தால் இந்த விஷயத்தை விட்டு விடுவோம்.. இப்படியே தொடருவோம்....
[9/29/2015, 4:43 PM] David Mayil: 👍
[9/29/2015, 4:58 PM] Aarivan: 😄
[9/29/2015, 5:00 PM] +60 12-976 7462: குழும உறுப்பினர்கள் அவரவர் கருத்தைச் சொல்லி வருகின்றனர். சரி. அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது என்று சொல்வார்கள். அந்த வகையில் ஒரு வரையறை வேண்டும். There must be a limit. எல்லாவற்றையும் போடலாம் என்றால் அப்புறம் அது ஒரு குப்பை மேடாகிவிடும். அவரவர் பங்கிற்கு எதையாவது பதிவு செய்ய வேண்டும் என்பதற்காக பயன் இருக்கிறதோ இல்லையோ பதிப்பு செய்வார்கள். நாமும் வேண்டா வெறுப்பாக பார்க்க வேண்டி இதுக்கும். கடைசியில் குப்பை மேட்டின் நெடி தாங்க முடியாமல் ஓடோடிப் போவார்கள். இது தேவையா. சரி. நீங்கள் சொல்கிற மாதிரி செய்யலாம் என்றால் தமிழ் பூக்கள் எனும் புலனத்தை தொடக்கி விடுகிறேன். அதில் என்ன வேண்டும் என்றாலும் பதிப்பு செய்யலாம். ஆனால், இந்த தமிழ் முத்துகளை ஒரு குப்பை மேடாக ஆக்க வேண்டாம்.
[9/29/2015, 5:03 PM] Aarivan: தத்தம் கருத்துகளை அனுப்புங்கள் என நீங்கள்தான் கேட்டுக் கொண்டீர்கள். விவாதங்கள் சில வேளைகளில் நீண்டும் போகும். முதலிலேயே விவாதமே வேண்டாம் என சொல்லி இருக்க வேண்டும்.
[9/29/2015, 5:06 PM] +60 12-976 7462: நீங்கள் சொல்வதும் சரி. முதலில் சொன்னது என்னுடைய தனிப்பட்ட கருத்து.
[9/29/2015, 5:12 PM] Aarivan: ஐயா, இங்கு வந்தவர் போனவர் எல்லாம் உறுப்பினர் அல்ல. இங்கு உள்ளவர்கள், ஓடிப்போனவர்கள் தவிர்த்து எல்லோரும் ஒரு வகையில் தரம் உள்ளவரே. இவர்களையும் நம்புங்கள். குப்பை மேடாக்க வேண்டும் எனும் எண்ணத்தில் யாரும் இங்கு இல்லை. ஏன் என்றால் இவர்களை நீங்கள் தான் இணைத்துள்ளீர்கள். அவர்களாக இங்கு வந்தவர் யாரும் இல்லை.3:013:06
[9/29/2015, 5:21 PM] Krishna Raj Mohan: மூன்று நிமிட காணொளி அனுப்புகிறேன்.. 4.5MB உங்கள் அனைவரையும் மகிழ்ச்சிப் படுத்த...😄
[9/29/2015, 5:29 PM] Aarivan: திரு சுப்பிரமணியத்தைக் கேளுங்கள், துப்பாக்கியை கையில் வைத்திருந்தால் சுடத் தெரிந்திருக்க வேண்டும் என்பார். 👮🏼 அதற்காக, அதிக பிரசங்கி என என்னை சுட்டு விடாதீர்கள். சுடுவதாக இருந்தால் முன் கூட்டியே சொல்லிவிடுங்கள். நானும் வாயை மூடிக் கொண்டு ஆண்டவனாக இருந்துவிட்டுப் போகிறேன்.
[9/29/2015, 5:38 PM] Gunasegaran Melaka: அன்பு அறிவன் அவர்களே.கொஞ்சம் பொறுமையாகக் கேளுங்கள்.அண்ணன் முத்து சொல்வதுதான் சரியாகப்படுகிறது.கட்டுப்பாடில்லாத எந்தக் குமுகாயமும் சிக்கலைத்தான் சந்திக்கும் என்பது உலக உண்மை.சில நடைமுறைகள் இருந்தால்தான் எல்லாம் சுமுகமாக நடக்கும்.நாமும் அந்தக் கட்டுப்பாடுடன் செயல்படுவோம். திருக்குறளோடு செயல்படுவோம்.
இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந்தற்று.
[9/29/2015, 5:39 PM] Anbumani Ipoh: 🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
நம்ம மொழி செம்மொழி..!!
"அம்மா".. மூன்றெழுத்து..!!
"அப்பா".. மூன்றெழுத்து..!!
"தம்பி".. மூன்றெழுத்து..!!
"தங்கை".. மூன்றெழுத்து..!!
"மகன்".. மூன்றெழுத்து..!!
"மகள்".. மூன்றெழுத்து..!!
"காதலி".. மூன்றெழுத்து..!!
"மனைவி".. மூன்றெழுத்து..!!
"தாத்தா".. மூன்றெழுத்து..!!
"பாட்டி".. மூன்றெழுத்து..!!
"பேரன்"..மூன்றெழுத்து..!!
"பேத்தி".. மூன்றெழுத்து..!!
இவை அனைத்தும்.. அடங்கிய..
"உறவு".. மூன்றெழுத்து..!!
உறவில் மேம்படும்..
"பாசம்".. மூன்றெழுத்து..!!
பாசத்தில் விளையும்..
"அன்பு".. மூன்றெழுத்து..!!
அன்பில் வழியும்..
"காதல்".. மூன்றெழுத்து..!!
காதலில் வரும்..
"வெற்றி".. யும்
மூன்றெழுத்து..!!
"தோல்வி"..யும்
மூன்றெழுத்து..!!
"காதல்" தரும் வலியால் வரும்..
"வேதனை".. மூன்றெழுத்து..!!
வேதனையின் உச்சகட்டதால்
வரும்..
"சாதல்".. மூன்றெழுத்து..!!
சாதலில் பறிபோகும்..
"உயிர்"..மூன்றெழத்து..!!
இது நான் எழுதிய..
"கவிதை".. என்றால்..
அதுவும் மூன்றெழுத்து..!
இது
"அருமை".. என்றால்.. அதுவும்
மூன்றெழுத்து..!!
"மொக்கை".. என்றால்..
அதுவும் மூன்றெழுத்து..!!
கமெண்ட்ஸ் எப்படி வருமோ..
என்ற
"கவலை".. யும்
மூன்றெழுத்து..!
"நட்பு".. என்ற மூன்றெழுத்தில்
இணைந்து படித்த..
அனைவருக்கும்
"நன்றி".. என்பதும்
மூன்றெழுத்து..!!
"மூன்று"..உம்
மூன்றெழுத்தே..!!
இவை அனைத்தும் அடங்கிய..
"தமிழ்".. உம் மூன்றெழுத்தே..!!
"வாழ்க".. "தமிழ்"...!! Forward as received
[9/29/2015, 5:59 PM] Aarivan: நன்றாற்றல் உள்ளுந் தவறுண்டு அவரவர்
பண்பறிந்து ஆற்றாக் கடை
எனக்கு இந்த குறள்தான் ஞாபகத்திற்கு வருகிறது.
[9/29/2015, 6:11 PM] +60 12-976 7462: அன்பு அறிவன், நீங்கள் ஜோக் அடிப்பதிலும் அர்த்தம் கொண்ட அழகுச் சிலேடைகள் பறந்து போகின்றன. துப்பாக்கி இருந்தும் சுட முடியவில்லையே...
[9/29/2015, 6:13 PM] Aarivan: எனக்கும் அதிக வேலைப்பளு உள்ளது. இங்கு இளைப்பாறவே வருகிறேன். மனம் மகிழ்கிறேன். நான் ஏன் காயை நாடுகிறேன். அது எனக்கு தேவை இல்லாத ஒன்று.
பல்லார் முனியப் பயனில சொல்லுவான்
எல்லாரும் எள்ளப் படும்.
இது எனக்கும் தெரியும்.
[9/29/2015, 6:14 PM] Aarivan: அதற்கு நீங்கள் திரு சுப்பிரமணியத்தை அல்லவா கேட்க வேண்டும்.
[9/29/2015, 6:15 PM] Aarivan: ஆண்டவர்களுக்காக ஒரு பாடல் இதோ.5:09
[9/29/2015, 6:20 PM] Aarivan: மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன.
[9/29/2015, 6:26 PM] +60 12-976 7462: பழைய பாடல்... சாகாவரம் பெற்றது... என்ன இருந்தாலும் கொலை வெறி பாடலை அடித்துக் கொல்ல முடியுமா...
[9/29/2015, 6:29 PM] Aarivan: சாகும் பாடலுக்கும் சாகாவரம் பெற்ற பாடலுக்கு உள்ள வேற்றுமை தாங்கள் அறியாததா என்ன.
[9/29/2015, 6:36 PM] Saravanan Taxi: 👍 kavithai mozhi , neenggal iruvarum pesuvathu arumai
[9/29/2015, 6:50 PM] Aarivan: நாங்கள் எல்லாம் நக்கீரன் பரம்பரை, எப்போதும் எதுகை மோனையோடு தான் பேசுவோம். நீங்களும் கலந்து கொள்ளலாம். ஏன் என்றால் நீங்களும் அந்த பரம்பரைதான்
[9/29/2015, 6:53 PM] +60 12-976 7462: ஒரு தந்தை தன் மகளுக்கு வரைந்த ஓர் அழகு வாழ்த்து. என்னைக் கவர்ந்து விட்டது...

[9/29/2015, 6:58 PM] +60 12-976 7462: அந்த காலத்து அரசியல்வாதிகள்...
[9/29/2015, 7:14 PM] ASP Subramaiam Grik: சில சமயங்களில் அண்ணன் அறிவன் சொன்ன டிலித் ஆயுதம் நல்லா தான் வேலை செய்யுது. ரொம்ப பழய நீண்ட பாடலா இரண்டே தட்டு தான். சொன்ன மாதிரி வேலை செய்ஞ்சிடுச்சி. நன்றி அண்ணா.
[9/29/2015, 7:23 PM] +60 12-976 7462: ஐயா சுப்பிரமணி, தம்பி அறிவனுக்கு நம்மைவிட வயது குறைவு... தம்பி என்று தாராளமாக அழைக்கலாமே...
[9/29/2015, 7:25 PM] ASP Subramaiam Grik: அப்படியா, இனி தம்பி என்றே அழைச்சிடுவோம்.
[9/29/2015, 7:29 PM] Jeeva KL: ஒரு தந்தை தன் மகனுக்கு எழுதிய அழகிய / அருமையான கடிதம்
இக்கடிதம் புகழ் பெற்ற ஹாங்காங் தொலைக் காட்சி ஒலிபரப்பாளர் / குழந்தை உளவியல் நிபுணரால் அவருடைய மகனுக்கு எழுதப்பட்டது. இக் கடிதத்தில் உள்ள வார்த்தைகள் / கருத்துக்கள் உண்மையிலேயே நம் அனைவருக்கும் பயனளிப்பதாகும். இளமையானவர்கள், முதியவர்கள், குழந்தைகள் அல்லது பெற்றோர்கள் அனைவருக்கும் இது பயனளிக்கும். அனைத்து பெற்றோர்களும் தங்களுடைய குழந்தைகளுக்கு இதனை படிப்பினையாக கற்பிக்கலாம்.
அன்புள்ள மகனுக்கு,
மூன்று காரணங்களுக்காக நான் இதை உனக்கு எழுதுகிறேன்:
1. வாழ்க்கை, அதிர்ஷ்டம்/நல்ல வாய்ப்பு, இடையூறுகள் ஆகிய அனைத்தும் முன் மதிப்பிட்டு அறிய(கணிக்க) முடியாதவை. தாம் எவ்வளவு காலம் வாழ்வோம் என்று எவரும் அறிவதில்லை. சில கருத்துக்களை / அறிவுரைகளை சரியான நேரத்தில்(முன் கூட்டியே) கூறிவிடுவது நல்லது.
2. நான் உன்னுடைய தந்தை. நான் உனக்கு இதனை கூறாவிடில் உனக்கு இதனை யாரும் கூறப் போவதில்லை.
3. நான் உனக்கு எழுதுவது யாதெனின், எனக்கேற்பட்ட சிறு அளவிலான சொந்த அனுபவங்களேயாகும். இது ஒரு வேளை தேவையற்ற அதிகப்படியான இதய வலிகளிலிருந்து உன்னைக் காக்க இயலும். .
கீழ்க் கண்டவற்றை நீ உன் வாழ்க்கை முழுவதும் கவனத்தில் கொள்ள வேண்டும்:
1. உன்னிடத்தில் நல்லவர்களாக நடந்து கொள்ளாதவரிடம் நீ உன் வன்மத்தை / பொல்லாங்கை காட்டாதே. உன் அம்மாவையும் என்னையும் தவிர உன்னை நல்லவிதமாக நடத்தி செல்லும் பொறுப்பு எவருக்குமில்லை. உனக்கு யாராவது நல்லவர்களாக இருப்பின் அது உனக்கு கிடைத்த புதையல் / பொக்கிஷம் போன்றதாகும். அவர்களுக்கு நீ நன்றி உடையவனாக இரு. மேலும் நீ அவர்களிடத்தில் கவனமாக நடந்து கொள்ளுதல் அவசியம். ஏன் எனில், ஒவ்வொருவரின் அணுகுமுறையும் ஏதேனும் ஒரு நோக்கத்துடனேயே இருக்கிறது. உன்னிடத்தில் ஒரு மனிதன் நல்லவனாக நடந்து கொள்கிறான் என்றால், உன்னை அவன் உண்மையாக நேசிக்கிறான் என்று அர்த்தம் இல்லை. நீ விழிப்புடன் இருக்க வேண்டும். அவனை நீ ஆய்ந்தறியாமல், மதிப்பிடாமல் உண்மையான் நண்பன் என்று கொள்ளாதே.
2. இந்த உலகில் இன்றியமையாதது என்று ஒன்று இல்லை. உனக்கு உடமையானது என்று எதுவும் இந்த உலகில் இல்லை. இந்த கூற்றினை நீ புரிந்து கொண்டாய் என்றால், உன்னை சுற்றி மனிதர்கள் சூழ்ந்திருந்தாலும், எவரும் தேவை இல்லை என்றாலும் அல்லது நீ அதிகமாக விரும்பிய ஒன்றையோ/ ஒருவரையோ நீ இழக்க நேர்ந்தாலும் உன் வாழ்க்கையை நீ எளிதில் வழி நடத்திச் செல்ல இயலும்.
3. வாழ்கை என்பது மிகவும் குறுகிய காலத்திற்கு உட்பட்டது. இன்றைய வாழ்க்கையை நீ வீணடித்தாய் என்றால் உன் வாழ்க்கை உன்னைவிட்டு சென்றுவிட்டதை நாளை நீ கண்டுகொள்வாய். வாழ்க்கையின் மதிப்பினை நீ எவ்வளவு விரைவில் உணர்ந்து கொள்கிறாயோ ஓரளவாகிலும் நீ வாழ்வினை அனுபவிப்பாய்.
4. அன்புதான் என்றாலும் அது உறுதியற்ற ஒரு உணர்வே ஆகும். காலத்தை பொருத்தும் ஒருவரின் மனநிலையை பொருத்தும் இந்த உணர்வு மங்கி / குறைந்து விடுகிறது. உன்னை மிகவும் நேசித்தவர் உன்னை விட்டு விலகிச் செல்லும் பொழுது நீ அமைதியாக இரு. காலம் உன் வலிகளையும் கவலைகளையும் துடைத்தழித்துக் கொண்டு போய்விடும். இனிமையான அன்பையும், அழகையும் நீ மிகையாக எண்ணாதே. அன்பில்லாமல் போகின்ற தருணத்தில் ஏற்படும் கவலைகளையும் நீ பெரிதாகக் கொள்ளாதே.
5. வெற்றி பெற்ற நிறைய மனிதர்கள் நல்ல கல்வியறிவு பெற்றவர்கள் இல்லை. நீ சிரமப்பட்டு கல்வி பயிலாவிடினும் வெற்றி பெற இயலும் என்பது இதன் பொருள் இல்லை. என்னென்ன அறிவுத் திறனைப் நீ பெற்றிருக்கின்றாயோ அது வாழ்க்கையில் உனக்கான ஆயுதங்களாகும். ஒரு சிலர் வாழ்க்கையில் உயர்கின்ற தருணத்தில் இன்னல்களை அனுபவிக்கின்றனர். ஒரு சிலர் துவக்கத்திலேயே இன்னல்களை சந்திக்க நேரிடுகிறது.
6. என்னுடைய வயதான காலத்தில், உன்னுடைய வருமானத்தை சார்ந்து வாழ வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எனக்கில்லை. அதே போன்று உன்னுடைய வாழ்க்கை முழுதும் நான் உனக்கு நிதி ஆதாரங்களை அளிக்க இயலாது. உன்னை வளர்த்து ஆளாக்கும் வரையில் தான் என்னுடைய ஆதரவும் பொறுப்பும்; நீ வளர்ந்து விட்ட பிறகு இந்த பொறுப்பு முடிவடைந்து விடுகிறது. அதன் பிறகு நீ தான் முடிவு செய்ய வேண்டும். நீ பயணிக்கப் போவது பொது போக்குவரத்திலா அல்லது உன் சொந்த வாகனத்திலா / இரதத்திலா; வசதி படைத்தவனாக அல்லது ஏழையாக.
7. நீ கூறும் வார்த்தைகளுக்கு நீ மதிப்பளிக்க வேண்டும். ஆனால் பிறர் அவ்வாறு இருத்தல் வேண்டும் என்று நீ எதிர்பார்க்கக் கூடாது. நீ அனைவருக்கும் நல்லவனாக இரு. ஆனால் உனக்கு அனைவரும் நல்லவர்களாக இருக்க வேண்டும் என்று எதிர்பாராதே. நீ இதனை புரிந்து கொள்ளாமல் போனால் உன் வாழ்க்கை தேவையற்ற பிரச்சினைகளில் உழல வேண்டி இருக்கும்.
8. நான் பல வருடங்களாக பரிசு சீட்டுகளை வாங்கி இருக்கிறேன். ஆனால் எந்த பரிசும் எனக்கு அடித்ததில்லை / கிடைக்கவில்லை. நீ வசதி படைத்தவனாக வேண்டுமென்றால் நீ கடினமாக உழைக்க வேண்டும் என்பதையே இது காட்டுகிறது! இலவசமாக உணவு கிடைக்காது!
9. நான் உன்னுடன் எவ்வளவு அதிகப்படியான நேரம் இருக்கிறேன் என்பது ஒரு பொருட்டல்ல. நாம் ஒன்றாக இணைந்திருக்கும் அந்த நேரத்தை பெரும் பாக்கியமாகக் (பொக்கிஷம்) கருதுவோம். நமக்கு தெரியாது நாம் மறுபடியும் நம்முடைய அடுத்த பிறவியில் சந்திப்போம் என்று.
அன்புடன் ,
உன் அப்பா.
[9/29/2015, 7:50 PM] Aarivan: திரு சுப்பிரமணியம் அவர்களே, எனக்குப் புரியவில்லை.
What's your opinion about uploading/sharing video files here. Seeking your opinion in decision making in future. Tq
[9/29/2015, 7:55 PM] Aarivan: Being an active member here. இதையும் சேர்ந்துக் கொள்ளுங்கள்.
[9/29/2015, 8:17 PM] Anbumani Ipoh: 🙏🏻👏🏻😎
[9/29/2015, 8:30 PM] Gunasegaran Melaka: இஃது இங்குள்ள இந்தியர்களுக்கும் பொருந்துவதாக எடுத்துக்கொண்டு அதன்படி செயல்பட்டால்................
நாளை நமதே,வெற்றி நமதே
நம் இளையோரை இந்த இலக்கை நோக்கிச் செல்ல வழிகாட்டுவோம்.
[9/29/2015, 8:45 PM] Anbumani Ipoh: இன்றைய குறள் 🙏🏽
இன்றி அமையாச் சிறப்பின ஆயினும்
குன்ற வருப விடல்.
(97/961)
திரு சாலமன் பாப்பையா:
ஒன்று இல்லாமல் எதுவும் நடைபெறாது என்னும் அளவிற்கு அது முக்கியமானது; ஆனாலும் அதைச் செய்தால் குடும்பத்திற்கு இழிவு வரும் என்றால் அந்த ஒன்றைச் செய்யாதே.
திரு மு.கருணாநிதி:
கட்டாயமாகச் செய்து தீர வேண்டிய செயல்கள் என்றாலும்கூட அவற்றால் தனது பெருமை குறையுமானால் அந்தச் செயல்களைத் தவிர்த்திடல் வேண்டும்.
Anonymous:
Actions that would degrade (one's) family should not be done; though they may be so important that not doing them would end in death.1:200:170:15
[9/29/2015, 8:52 PM] Gunasegaran Melaka: INTELLIGENT INDIAN DEVELOPING IN ALL FIELDS
[9/29/2015, 8:52 PM] Gunasegaran Melaka: வன்முறை நீங்கலாக
[9/29/2015, 9:17 PM] +60 12-976 7462: 🔰 Look at these happy faces
😄😊☺😂😌😚😆😄☺😁
And look at these sad faces
😡😠😨😢😳😰😥😳😢😠😱😏😨
Did you notice that all happy facesc have closed eyes !
And on the other hand , all sad or angry faces have open eyes !
Dis is life , close ur eyes & ignore all negative things to live happy 😄
Yuo konw waht is Rael Reltionship?
I m gving yuo an exmpl : Jsut c tihs msg. Evrey splleing of tihs msg is wrnog. Bt sitll yuo can raed it wihtuot ayn mistake. if u wnat true Raleti0nship; jsut ignoer mistaeks of otheres.. and understand them.....!!👍
Don't only keep this with you pass it on..
Keep smiling😊😄
[9/29/2015, 9:19 PM] +60 12-976 7462: நன்றி: சாற்றன் & ஜேகே
[9/29/2015, 9:19 PM] ASP Subramaiam Grik: தம்பி அறிவன்,
Uploading/sharing video files நல்லதுதான், சிறந்ததும் கூட.இருப்பினும் கானொளியைப்பற்றி அண்ணன் MK பல முறை காரணங்களை சுட்டிக்காட்டியுள்ளார்.(விரிவு படுத்த வேண்டாம் என்று நினைக்கிறேன்.) இக்குழுமதிர்க்கு நன்மை பயக்கும் என்று நீங்கள் நினைத்தால், ஒளியேற்றுவதில் தவறில்லை.முடிந்த அளவு வாதம் வேண்டாம். நிறைகளை அள்ளி கொடுங்கள். நாங்களும் படித்து கேட்டுத்தெரிந்துக்கொள்வோம். குறைகளை சுட்டிக்காட்டவேண்டாம். இதை ஏன் குறிப்பிடுகிறேன் என்றால் என் போன்ற சக நண்பர்கள் தமிழில் வேகமாக படித்து முடிக்க முடியாது. இதனையும் நான் அண்ணன் MK விடம். ஒருவர் அனுப்பிய பதிவேற்றத்தை படித்து முடிப்பதற்குள், புதிது புதிதாக வரும் செய்திகள் படிக்கின்ற பத்தியை மேலும் கீழுமாக ஏறி இரங்கி எங்களை ஒரு வழி பன்னிடுது. இதுவரை என் தமிழ் எழுத்தில் தப்பு இருந்தால் பணிவண்புடன் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இந்த அளவு தமிழில் எழுத்தை பதிவு செய்திருக்கிறேன் என்றால் அந்த பெருமையும் அண்ணன் MK வைத்தான் சாறும்.
[9/29/2015, 9:19 PM] Aarivan: Wrong information கொடுத்து விட்டேனாம். Adobe InDesign, illustrator, Photoshop, premiere, எல்லாவற்றிலும் தமிழ் வேலை செய்கிறது என்கிறார். Tab, tam, tace, tscii, tscu எழுத்துகளை கொண்டு தமிழில் தட்டச்சு மட்டுமே செய்ய முடியும். ePub போன்றவை Unicode எழுத்தைப் படிக்க வைக்க வேண்டும். பிறகு அதற்கு training கொடுத்து தமிழில் பேச வைக்க வேண்டும். Unicode Tamil fonts யை adobe ஏற்காது. அச்சு வேலையில் உள்ளவர்களுக்கு இது தெரியும். கொஞ்சம் திருத்திக் கொள்ளுங்கள். நான் சொன்னது universal standard ஆன Unicode ஆகும்
[9/29/2015, 9:22 PM] Aarivan: கருத்தில் ஏற்றுக் கொண்டேன்.
[9/29/2015, 9:22 PM] ASP Subramaiam Grik: திருத்தம். இதனையும் நான் அண்ணன் MK விடம் தான் கற்றுக்கொண்டேன்.2:20
[9/29/2015, 9:34 PM] +60 12-976 7462: ஐயா குணா, உங்களின் குரல் மிக அருமை. மாலையில் மலர்ச் சோலையில்... எனக்கு ரொம்பவும் பிடித்த பாடல். நன்றி.
[9/29/2015, 9:55 PM] Gunasegaran Melaka: 🙏🙏🙏
[9/29/2015, 9:59 PM] Gunasegaran Melaka: மற்ற குழுவில் பதிவேற்றம் செய்தது.இங்கே உங்களுக்காகவும் பகிர்வு செய்கிறேன்.கேட்டு மகிழுங்கள்.
[9/29/2015, 10:00 PM] Gunasegaran Melaka: மன்னிக்கவும்.தவறுதலாகத் தட்டிவிட்டேன்.
[9/29/2015, 10:49 PM] Gunasegaran Melaka: அனைவருக்கும் இனிய இரவு வணக்கம்.நாளை சந்திப்போம்.இன்பமே சூழ்க.
[9/29/2015, 10:02 AM] Saravanan Taxi: உங்களை மதிக்கிறேன் ஐயா
[9/29/2015, 10:03 AM] +60 12-976 7462: அவருடைய மேடைப் பேச்சுத் தொனியில் சிலேடைத் தென்றல் வீசி இருக்கிறது. சலிப்பின் வாடையும் வீசுகின்றது. பார்த்துக் கொள்ளுங்கள் சரவணா...
[9/29/2015, 10:04 AM] Saravanan Taxi: சரிங்க ஐயா

[9/29/2015, 10:06 AM] Aarivan: பாம்பா?
[9/29/2015, 10:06 AM] ASP Subramaiam Grik: அண்ணா MK அவர்களுக்கு. நன்றி.
[9/29/2015, 10:06 AM] Aarivan: பல நாடுகள் சென்று வந்தீரே இதைக் கண்டு வந்தீரா?
[9/29/2015, 10:31 AM] +60 12-976 7462: அறிவன், உங்களையும் சும்மா சொல்லக் கூடாது. நீங்கள் நல்ல ஓர் அறிவாளி, வித்தியா ஞானம் தெரிந்தவர் என்பதை நாங்கள் எல்லோரும் ஏற்றுக் கொள்கிறோம் ஐயா... பெரிய பெரிய காணொளிகளை எல்லாம் போடாதீங்க ஐயா...

[9/29/2015, 11:09 AM] Aarivan: பயனுள்ள நல்ல காணொளிகள் வந்த வண்ணம் உள்ளன. நம் மக்களும் நல்லவற்றை ஏற்றுக் கொள்ளட்டுமே என்ற ஆதங்கம் தான் ஐயா. வேறொன்றுமில்லை. முடிந்த அளவு சுருக்கித்தான் இவற்றை பதிவேற்றுகிறேன். வேறு குழுவில் நான் பதிவேற்றுவது போல் இங்கு செய்வதில்லை. விரும்பாதவர் எப்படி அதை தவிர்க்கலாம் என்பதும் விளக்கி விட்டேன். இங்கு இவற்றைத் தவிர்க்க, அவற்றின் அளவை குறைக்க வழிமுறைகள் யாருக்காவது இருந்தால் சொல்லுங்கள். அதற்குத் தான் ePub பற்றியும் கேட்டிருந்தேன். அதற்கும் வழி இல்லை. உலக செம்மொழியான தமிழ்மொழியை ePub/adobe கூட ஏற்றுக் கொள்ளவில்லை என்பது தாங்கள் அறிந்ததே. செய் அல்லது செய்யாமல் விடு என்பதைத் தவிர வேறுவழி இல்லை. இன்னொரு வழி உள்ளது. அவற்றை cloud-ல் பதிவேற்றி அதன் link-கை கொடுத்துவிடுகிறேன். அதற்கும் dataவை பயன்படுத்தித்தான் ஆக வேண்டும். அதனால் யாருக்கும் சிரமம் இருக்காது. நீங்கள் கூறுவது போல் 1-2mb-ல் சுருக்குவது இப்போதைக்கு இயலாத ஒன்றாக உள்ளது. இன்று காலையில் உருவாக்கிய காணொளியை ஏற்றி இறக்கி இங்கு பதிவேற்றம் செய்வதற்கும் 3 மடங்கு data யை நானும்தான் பயன்படுத்த வேண்டி உள்ளது. இதை நான் ஒரு warning ஆக எடுத்துக் கொள்கிறேன். தங்களுடைய ஆலோசனையை/கருத்தை ஏற்கிறேன் ஐயா. நன்றி.
[9/29/2015, 11:14 AM] Viknes Batu Gajah: காலை வணக்கம் 🙏அன்பு பெரியோர்கலே.☝ ஒரு சிறிய வேண்டுகோள். பாம்பு படம் போடுவதற்கு முன், சொல்லி விடுங்கள்,📵 download பன்ன மாடென். காரணம் பாம்பை கண்டால், படையெ நடுங்கும் என்பார்கள்,, ஆனால் இந்த விக்கிக்கு😥 தொடை நடுங்கும். நாளிதழ் கூடெ பாம்பு படம் பார்க்க பயம்.👍 வாழ்க தமிழ் வளர்க நாம் சமுதாயம்.🙏
[9/29/2015, 11:18 AM] Aarivan: அதைப் பாம்பாக பார்க்காதீர். ஒரு புத்த பிக்கு அதன் உடலில் உள்ளார்.
[9/29/2015, 11:21 AM] +60 12-976 7462: பத்துகாஜா விக்னேஸ் வந்து இருக்கிறார். மகிழ்ச்சியாக இருக்கிறது. நம் குழுமத்தினருக்கு இவரை அறிமுகம் செய்கிறேன்.
[9/29/2015, 11:22 AM] Aarivan: அதன் அருகிலேயே சிலர் படுத்தும் உறங்குகிறார்கள். தினமும் அப்பாம்பு குளிக்கிறது. மெத்தை போட்ட படுக்கையில் தான் உறங்குகிறது. 7 மாதத்திற்கு ஒரு முறைதான் உணவு உண்கிறது. மன்னிக்கவும் பாம்பு சைவம் எடுப்பதில்லை.
[9/29/2015, 11:23 AM] Viknes Batu Gajah: என்னகு சிருவயதில் இருந்தே கொஞ்சம் பாயம் ஐயா
[9/29/2015, 11:26 AM] Saktidasan: ஐயா இளந்தமிழுக்கு, தங்களின் வாழ்க. கலாச்சாரம் என்ற பதிவை படித்து மனம் நெகிழ்ந்து விட்டது. நம்முடைய. முன்னோர்கள் நமது கலாச்சாரத்தை மிகச்சிறந்த. நெறி கொண்டு கடைப்பிடித்துள்ளார்கள் என்பதனை காணும்போழ்து பெருமையடைகிறேன் சக்திதாசன்
[9/29/2015, 11:26 AM] Aarivan: பயம், கோபம், குற்ற உணர்வு இவை இருந்தால் தவிர்த்து விடுங்கள். உங்கள் உடலுக்கும் ஆகாது, தமிழுக்கும் ஆகாது.
[9/29/2015, 11:30 AM] Viknes Batu Gajah: முயற்சி செய்து விட்டேன். மூடியேவில்லை. முன்கூட்டியே சொல்லி விட்டால்,📵 download panna maaden. நன்றி சக்தி தாசன் ஐயா
[9/29/2015, 11:35 AM] Aarivan: நாதர் முடி மேல் இருக்கும் நல்ல பாம்பைக் கண்டாலும் பயமா?
[9/29/2015, 11:37 AM] +60 12-976 7462: பத்து காஜா விக்னேஸ். எறும்பை மிஞ்சிய சுறுசுறுப்பு. சின்ன வயது 26 என்று நினைக்கிறேன். உழைப்பு உழைப்பு. இவர் ஒரு தொழில்துறை பொறியாளர். Industrial Engineer. இப்போது பினாங்கில் பணி. இன்னும் திருமணம் ஆகவில்லை. புதிய கார்கள் மீது இவருக்கு ஒரு லயிப்பு. ஒரு வேளை உணவிற்கு 30, 40 மைல்களுக்கு அழைத்துச் செல்லும் பழக்கம். அண்மையில் ஏதோ ஒரு நாட்டில் இருந்து அழைத்துப் பேசும் போது என் உடல் நலத்தை விசாரித்து கண்களை குளமாக்கி விட்டார். தமிழ் இளைஞர்களில் ஒரு வித்தியாசமான முன்னோடி. சொந்தமாக் ஒரு நிறுவனத்தை உருவாக்க வேண்டும். அதில் ஐம்பது இந்தியர்களை வேலையில் சேர்க்க வேண்டும். அப்புறம் தான் கல்யாணம் என்கிறார். வாழ்த்துகிறோம் ஐயா.
[9/29/2015, 11:38 AM] Aarivan: நாளை அப்பாடலைத் தான் பதிவேற்றலாம் என்றிருந்தேன். என்ன செய்வது தவிர்த்து விடுகிறேன். இன்னொன்று அரவணைப்பிலும் பாம்பு உள்ளது.

[9/29/2015, 11:43 AM] +60 12-976 7462: நன்றி: மல்லிகா கருணாகரன்
[9/29/2015, 11:46 AM] +60 12-976 7462: 🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
நம்ம மொழி செம்மொழி..!!
"அம்மா".. மூன்றெழுத்து..!!
"அப்பா".. மூன்றெழுத்து..!!
"தம்பி".. மூன்றெழுத்து..!!
"தங்கை".. மூன்றெழுத்து..!!
"மகன்".. மூன்றெழுத்து..!!
"மகள்".. மூன்றெழுத்து..!!
"காதலி".. மூன்றெழுத்து..!!
"மனைவி".. மூன்றெழுத்து..!!
"தாத்தா".. மூன்றெழுத்து..!!
"பாட்டி".. மூன்றெழுத்து..!!
"பேரன்"..மூன்றெழுத்து..!!
"பேத்தி".. மூன்றெழுத்து..!!
இவை அனைத்தும்.. அடங்கிய..
"உறவு".. மூன்றெழுத்து..!!
உறவில் மேம்படும்..
"பாசம்".. மூன்றெழுத்து..!!
பாசத்தில் விளையும்..
"அன்பு".. மூன்றெழுத்து..!!
அன்பில் வழியும்..
"காதல்".. மூன்றெழுத்து..!!
காதலில் வரும்..
"வெற்றி".. யும்
மூன்றெழுத்து..!!
"தோல்வி"..யும்
மூன்றெழுத்து..!!
"காதல்" தரும் வலியால் வரும்..
"வேதனை".. மூன்றெழுத்து..!!
வேதனையின் உச்சகட்டதால்
வரும்..
"சாதல்".. மூன்றெழுத்து..!!
சாதலில் பறிபோகும்..
"உயிர்"..மூன்றெழத்து..!!
இது நான் எழுதிய..
"கவிதை".. என்றால்..
அதுவும் மூன்றெழுத்து..!
இது
"அருமை".. என்றால்.. அதுவும்
மூன்றெழுத்து..!!
"மொக்கை".. என்றால்..
அதுவும் மூன்றெழுத்து..!!
கமெண்ட்ஸ் எப்படி வருமோ..
என்ற
"கவலை".. யும்
மூன்றெழுத்து..!
"நட்பு".. என்ற மூன்றெழுத்தில்
இணைந்து படித்த..
அனைவருக்கும்
"நன்றி".. என்பதும்
மூன்றெழுத்து..!!
"மூன்று"..உம்
மூன்றெழுத்தே..!!
இவை அனைத்தும் அடங்கிய..
"தமிழ்".. உம் மூன்றெழுத்தே..!!
"வாழ்க".. "தமிழ்"...!! Forward as received
[9/29/2015, 11:46 AM] +60 12-976 7462: நன்றி: வாலுப்பையன்
[9/29/2015, 11:57 AM] Gunasegaran Melaka: ஐயா சக்திதாசன் அவர்களுக்கு மிக்க நன்றி.தமிழும் பண்பாடும் நம் இரு கண்களல்லவா!செம்மொழியும் மூன்றெழுத்தும் என் .மனத்தைக் கவருகின்றன முத்து அண்ணா!

[9/29/2015, 12:32 PM] Viknes Batu Gajah: 🙏 நன்றி ஐயா.

[9/29/2015, 12:41 PM] David Mayil: அருமையான பதிவுகள்,,நன்றி.
[9/29/2015, 12:43 PM] David Mayil: 👉When TV came to my house. I forgot how to read books.
👉When the car came to my doorstep, I forgot how to walk.
👉When I got the mobile in my hand, I forgot how to write letters.
👉When computer came to my house, I forgot spellings
👉When the Ac came to my house, I stopped going under the tree for cool breeze
👉When I stayed in the city, I forgot the smell of mud.
👉By dealing with banks, I forgot the value of money.
👉With the smell of perfume, I forgot the fragrance of fresh flowers.
👉With the coming of fast food, I forgot to cook idli and rice.
👉Always running around, I forgot how to stop.
👉👉And lastly when I got watsapp, I forgot how to talk.
[9/29/2015, 12:45 PM] Saktidasan: முத்துவும் மூன்றெழுத்துதா ன் சக்தி
[9/29/2015, 12:51 PM] Jeeva KL: அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் நம் பண்டைய உணவை வைத்து ஆராய்ச்சி செய்தார்கள்...!!
அந்த ஆராய்ச்சி முடிந்து வந்த ஆய்வறிக்கையை பார்த்து விட்டு அவர்கள் சொன்னது என்ன தெரியுமா?? "தென்னிந்தியர்கள் மனிதர்கள் அல்ல...அவர்கள் கடவுள்களாகத் தான் இருக்க வேண்டும்".....!!!
அதாவது "பழைய சோறு".......அந்த உணவு,
1.உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.
2.வெள்ளை அணுக்கள் அதிகரிக்கிறது.
3.உடல் சோர்வை போக்குகிறது.
4.உடலில் உள்ள அனுச்சிதைவுகளை தடுக்கிறது.
5.உடல் சூட்டை தணிக்கிறது.
6.வயிற்றிலுள்ள பழைய கழிவுகளை விரைந்து வெளியேற்றுகிறது.
7.உற்சாகமான மனநிலையைத் தருகிறது.
8.வெயில் காலங்களில் மட்டுமல்ல அனைத்து நாட்களிலும்
சாப்பிடுவதற்கேற்ற அருமையான உணவு பழைய சோறு.
என்று பலவிதமான நன்மைகளைப் பட்டியலிட்டனர்…..இந்த ஆராய்ச்சி முடிவுகள் வெளிவந்ததும் "HOW to MAKE PALAYA
SORU?... என்று அமெரிக்கர்கள் இந்திய நண்பர்களிடமும் இணையத்திலும் கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டனர்….
ஆனால் நாம் தான் இதை திண்ணால் சளி பிடிக்கும், உடல் குண்டாகி விடும் என்றெல்லாம் சொல்லி இன்றைக்கு "பழையதை" பழித்து வருகிறோம். அது பெரிய தவறு…!!
சரி..."பழைய சோற்றை" எப்படி செய்வது?
1. நாம் சாப்பிட்டு மீதம் உள்ள சாதத்தில் சுமார் ஒரு மணிநேரம் கழித்து தேவையான அளவு தண்ணீரை ஊற்றி மூடிவைத்து 6 முதல் 8 மணிநேரம் கழித்து திறந்து பார்த்தால் அமிர்த பானம் தயார்………..!!
2. இதில் தேவையான அளவு சாதத்தை ஒரு மண்சட்டியில் எடுத்து அதனுடன் தயிர் கலந்து சின்னவெங்காயம், வெண்டைக்காய் ஆகிய வற்றையும் சிறிது சிறிதாக
வெட்டிப்போட்டு, தேவைப்பட்டால் சிறுது உப்பையும் ஒரு பச்சை மிளகாவையும் கலந்து நன்றாக பிசைந்து சாப்பிட்டு பாருங்கள்….!!
ஆகா….!!! இதுதான் தேவாமிர்தம் என்பதை நீங்களே ஒப்புக்கொள்வீர்கள்…. இந்த உணவு முறையை வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமாவது கடைபிடியுங்கள்.
பாற்கடலை கடைந்து அமிர்தம் எடுத்தவர்கள் தேவர்கள்…….
அரிசிப்பானையில் தேவாமிர்தம் எடுக்க கற்றுக் கொடுத்தவர்கள் நம் முன்னோர்கள்………..!!!...
இனியாவது குப்பை உணவான பர்கரையும், பீட்சாவையும், புரோட்டவையும் தேடி அலைவதை நிறுத்துவோம்...உடல் நலத்தை பேணுவோம்.
நன்றி...படித்தேன்....பகிர்ந்தேன்......!!!..
[9/29/2015, 12:53 PM] Saktidasan: 👍👍👍
[9/29/2015, 12:58 PM] David Mayil: 👍👍👍

[9/29/2015, 1:53 PM] Gunasegaran Melaka: கோபத்தின் கதை!
ஒரு இளைஞனுக்கு அதிகமாக கோபம் வந்து கொண்டே இருந்தது. கோபம் வரும்போது அவன் கத்தி தீர்த்து விடுவான்
மேலும் அவன் இயல்பு தன்மைக்கு மாறாக நடந்து கொள்கிறான்.
ஒரு நாள் அவன் அப்பா அவனிடம் சுத்தியலும் நிறைய ஆணிகளையும் கொடுத்தார்.
”இனிமேல் கோபம் வரும் போது எல்லாம் வீட்டின் பின் சுவரில் ஆணி அடிக்குமாறு கூறினார்”.
முதல்நாள் 10 ஆணி,மறுநாள் 7,பின்பு 5,2 என படிப்படியாக ஆணி அடிக்க கோபம் குறைந்தது.
ஒரு நாள் ஒரே ஒரு ஆணி அடித்தான், மொத்தமாக 45 ஆணிகள் அடித்து உள்ளேன்.
இனி கோபம் வராது என அவன் அப்பாவிடம் கூறினான்.
இனிமேல் கோபம் வராத நாளில் ஒவ்வொரு ஆணியாகப் பிடுங்கி விடு என்றார்.
45 நாளில் அடித்த ஆணிகள் பிடுங்கப்பட்டு விட்டன என பெருமையுடன் அப்பாவை அழைத்து காட்டினான்.
உடனே அப்பா சொன்னார் ஆணிகளை பிடுங்கிவிட்டாய்,சுவற்றில் உள்ள ஒட்டைகளை என்ன செய்வாய்?
உன் கோபம் இது போல பலரை காயப்படுத்தி இருக்கும் அல்லவா? அந்த இளைஞன் வெட்கித் தலை குனிந்தான்.
பிறரை காயப்படுத்துவதை நிறுத்தினால் வாழ்க்கை புதிய அத்தியாயம் பெறும்.
யாராயினும் நா காக்க..

[9/29/2015, 1:59 PM] Jeeva KL: 👍🏽👍🏽👍🏽👍🏽

[9/29/2015, 2:12 PM] +60 12-976 7462: குழும உறுப்பினர்களின் கவனத்திற்கு, நம் குழும உறுப்பினர் ஒருவர் எனக்கு தனிப்பட்ட முறையில் கடிதம் எழுதினார். சில கருத்துக்களையும் சொன்னார். நீண்ட பக்கங்கள், தேவை இல்லாத செய்திகள் போன்றவற்றை தவிர்க்கலாம் என்றார். சரி. நம்முடைய இந்த மடலாடல் குழுவை எப்படி மேலும் செம்மை படுத்தலாம் என்பதைப் பற்றிய கருத்துகளை அனைவரும் தெரிவிக்கும்படி பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன். சில உறுப்பினர்கள் பெயருக்குத் தான் இருக்கிறார்கள். இப்படி சொன்னதற்காக மன்னிக்கவும். குறிஞ்சி மலராவது பூத்து விடுகிறது. ஆனால் இங்கே உள்ள சில மலர்கள் பூப்பதும் இல்லை மணப்பதும் இல்லை. மணம் பரப்புவதும் இல்லை. இதைப் படித்த பிறகாவது மணம் வருமா...
[9/29/2015, 2:23 PM] Gunasegaran Melaka: மேற்கண்ட படங்கள்,செய்தி சிந்தனைக்கு மட்டும் நண்பர்களே.மேலே இந்தியனின் தாக்கமும் கீழே சீனர்களின் தாக்கமும் உள்ளது.
[9/29/2015, 3:04 PM] Aarivan: ஓ அப்படியா, நாங்கள் என்ன இங்கும் புத்தகம் படிக்கவா வந்திருக்கிறோம். நீண்ட செய்திகளை இங்கும் வந்து படிக்க. இரண்டே தட்டில் அதை delete செய்துவிடுவோம் கவனம்.
ஐயா நான் இங்கு KISS பண்ணத்தான் வந்திருக்கிறேன்.
சில உறுப்பினர்கள் ஆண்டவன் போல, பார்த்துக் கொண்டேதான் இருப்பார்கள்.
இப்போதெல்லாம் எதைத் தட்டினாலும் தவறாக பொருள் கொள்கிறார்கள்
விளக்கத்தை கொடுத்து விடுகிறேன்
KISS என்றால் keep it short & simple.
இந்த பொருள்தான் கொள்ள வேண்டும்.
நான் இதை குறிப்பிடவில்லை.
Keep it short stupid.
[9/29/2015, 3:16 PM] Krishna Raj Mohan: முத்து கிருஷ்ணன் அண்ணா கூறியதில் எனக்கும் உடன் பாடே.. சில விதிமுறைகள் வைத்துக் கொள்ளலாமே! உதா.. காணொளிகள் 4 நிமிடத்துக்கு மேல் இருக்கக்கூடாது, போன்றவை அதில் அடங்கும்..
தத்தம் கருத்துக்களை அனுப்பினால் நல்லது.. அதைக்கொண்டு எளிமையான சில விதிமுறைகளை உருவாக்குவோம்.. நன்றி..
[9/29/2015, 3:20 PM] Aarivan: காணொளிகளை இங்கு காணாத ஒளிகளாக மாற்றிவிடுவோம். அது இன்னும் எளிமையாக இருக்கும்.
[9/29/2015, 3:26 PM] Aarivan: தவறாக பொருள் கொள்ள வேண்டாம். முழுமையாக இங்கு தடை செய்து விட்டால் அவர்கள் வேறு எங்காவது சென்று பார்க்கட்டுமே.
[9/29/2015, 3:30 PM] Krishna Raj Mohan: வாட்ஸ்.அப்பில் கண்களுக்கும் விருந்து வேண்டுமே சகோதரா.. சோர்வுற்ற சமயங்களில் சில பாடல் காட்சிகள் மனதை வருகின்றனவே..
[9/29/2015, 3:32 PM] Aarivan: அதற்கு நாம் என்ன செய்ய முடியும். காணொளியின் நீள அகலத்தை நாம் முடிவு ச
[9/29/2015, 3:32 PM] Aarivan: செய்ய இயலாதே.
[9/29/2015, 3:38 PM] Aarivan: இதோ உங்கள் சோர்வை போக்கிட ஒரு பாடல் காட்சி். ஆ!! பொறுங்கள். காணொளி பற்றிய விதிமுறைகள் நடைமுறைப் படுத்தப்பட்டுவிட்டதா? இன்னும் இல்லை என்றால் பதிவேற்றுகிறேன் இப்போது.
[9/29/2015, 3:42 PM] Aarivan: மின்னல்போல இடை இடையே நல்ல கருத்துகளோடு வருகிறார் 👍2:45
[9/29/2015, 3:57 PM] Aarivan: காணொளிகள் அதுவும் பயனுள்ள காணொளிகள் இங்கு எளிமையாக பதிவேற்றப் படுகின்றன என நினைக்க வேண்டாம். என் போன்றோர் பல சிரமங்களுக்கு இடையேதான் அதை செய்கிறோம். இங்குள்ளவர்களுக்கும் பயன்பெறட்டுமே என்ற ஒரே நோக்கத்தில். ஒரே ஒருவருக்கு அது பயனாக இருக்குமானாலும் நல்லதுதானே. இதையும் கொஞ்சம் கவனத்தில் கொள்ளுங்கள்.
[9/29/2015, 3:58 PM] Jeeva KL: சாரா சொன்னது தான் சரி
[9/29/2015, 4:07 PM] Aarivan: காலையில் பதிவேற்றப்பட்ட காணொளியை பாருங்கள் அதில் தமிழ் முத்துகள் இருக்கும்2:45
[9/29/2015, 4:16 PM] Krishna Raj Mohan: 👍🏼..அருமை..
[9/29/2015, 4:21 PM] Gunasegaran Melaka: இந்தக் காணொளியை நீண்ட நாட்களுக்கு முன்பே பார்த்துவிட்டோம்.இருப்பினும் தமிழுணர்வோடு அனுப்பியுள்ளீர்கள்.மகிழ்ச்சி.என்னைப் போல் யாருக்கெல்லாம் இது தேவையில்லையோ உடனே நீக்கிவிடுங்கள்.இதற்காகவெல்லாம் ஒரு நீண்ட விவாதம் செய்து காலத்தை விரயம் செய்தல் நல்லதல்ல.அன்பர்களே.சகோதரி கிருஷ்ணா தற்போது சில விதிமுறைகளை நம் குழுவிற்காக வடிவமைத்து வருகிறார்.அவற்றை நானும் அண்ணன் முத்துவும் மேற்பார்வை செய்தபின் புலனத்தில் பகிர்வு செய்யப்படும்.அதன்படி அன்புடன் புரிந்துணர்வுடன் செயல்படுவோம் அன்பர்களே.
[9/29/2015, 4:25 PM] +60 12-976 7462: BP1M (Bonus Pekerja 1 Malaysia ) RM250 utk semua anak warganegara Malaysia SAHAJA yg berumur 3 hingga 5 tahun..
sila rujuk link dibawah untuk permohonan. Siapa yg belum mohon sila isi borang. Permohonan dibuka hingga 28 FEBRUARY 2016
https://i.chzbgr.com/maxW500/7423771648/hF090433B
#sila share...utk sama merasa#
[9/29/2015, 4:39 PM] Krishna Raj Mohan: நமது குழுவினரின் கருத்துகளுக்காக காத்திருக்கிறோம்...
பெரும்பான்மை எந்த ஒரு விதிமுறையும் வேண்டாம், என்று நினைத்தால் இந்த விஷயத்தை விட்டு விடுவோம்.. இப்படியே தொடருவோம்....
[9/29/2015, 4:43 PM] David Mayil: 👍
[9/29/2015, 4:58 PM] Aarivan: 😄
[9/29/2015, 5:00 PM] +60 12-976 7462: குழும உறுப்பினர்கள் அவரவர் கருத்தைச் சொல்லி வருகின்றனர். சரி. அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது என்று சொல்வார்கள். அந்த வகையில் ஒரு வரையறை வேண்டும். There must be a limit. எல்லாவற்றையும் போடலாம் என்றால் அப்புறம் அது ஒரு குப்பை மேடாகிவிடும். அவரவர் பங்கிற்கு எதையாவது பதிவு செய்ய வேண்டும் என்பதற்காக பயன் இருக்கிறதோ இல்லையோ பதிப்பு செய்வார்கள். நாமும் வேண்டா வெறுப்பாக பார்க்க வேண்டி இதுக்கும். கடைசியில் குப்பை மேட்டின் நெடி தாங்க முடியாமல் ஓடோடிப் போவார்கள். இது தேவையா. சரி. நீங்கள் சொல்கிற மாதிரி செய்யலாம் என்றால் தமிழ் பூக்கள் எனும் புலனத்தை தொடக்கி விடுகிறேன். அதில் என்ன வேண்டும் என்றாலும் பதிப்பு செய்யலாம். ஆனால், இந்த தமிழ் முத்துகளை ஒரு குப்பை மேடாக ஆக்க வேண்டாம்.
[9/29/2015, 5:03 PM] Aarivan: தத்தம் கருத்துகளை அனுப்புங்கள் என நீங்கள்தான் கேட்டுக் கொண்டீர்கள். விவாதங்கள் சில வேளைகளில் நீண்டும் போகும். முதலிலேயே விவாதமே வேண்டாம் என சொல்லி இருக்க வேண்டும்.
[9/29/2015, 5:06 PM] +60 12-976 7462: நீங்கள் சொல்வதும் சரி. முதலில் சொன்னது என்னுடைய தனிப்பட்ட கருத்து.
[9/29/2015, 5:12 PM] Aarivan: ஐயா, இங்கு வந்தவர் போனவர் எல்லாம் உறுப்பினர் அல்ல. இங்கு உள்ளவர்கள், ஓடிப்போனவர்கள் தவிர்த்து எல்லோரும் ஒரு வகையில் தரம் உள்ளவரே. இவர்களையும் நம்புங்கள். குப்பை மேடாக்க வேண்டும் எனும் எண்ணத்தில் யாரும் இங்கு இல்லை. ஏன் என்றால் இவர்களை நீங்கள் தான் இணைத்துள்ளீர்கள். அவர்களாக இங்கு வந்தவர் யாரும் இல்லை.3:013:06
[9/29/2015, 5:21 PM] Krishna Raj Mohan: மூன்று நிமிட காணொளி அனுப்புகிறேன்.. 4.5MB உங்கள் அனைவரையும் மகிழ்ச்சிப் படுத்த...😄
[9/29/2015, 5:29 PM] Aarivan: திரு சுப்பிரமணியத்தைக் கேளுங்கள், துப்பாக்கியை கையில் வைத்திருந்தால் சுடத் தெரிந்திருக்க வேண்டும் என்பார். 👮🏼 அதற்காக, அதிக பிரசங்கி என என்னை சுட்டு விடாதீர்கள். சுடுவதாக இருந்தால் முன் கூட்டியே சொல்லிவிடுங்கள். நானும் வாயை மூடிக் கொண்டு ஆண்டவனாக இருந்துவிட்டுப் போகிறேன்.
[9/29/2015, 5:38 PM] Gunasegaran Melaka: அன்பு அறிவன் அவர்களே.கொஞ்சம் பொறுமையாகக் கேளுங்கள்.அண்ணன் முத்து சொல்வதுதான் சரியாகப்படுகிறது.கட்டுப்பாடில்லாத எந்தக் குமுகாயமும் சிக்கலைத்தான் சந்திக்கும் என்பது உலக உண்மை.சில நடைமுறைகள் இருந்தால்தான் எல்லாம் சுமுகமாக நடக்கும்.நாமும் அந்தக் கட்டுப்பாடுடன் செயல்படுவோம். திருக்குறளோடு செயல்படுவோம்.
இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந்தற்று.
[9/29/2015, 5:39 PM] Anbumani Ipoh: 🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
நம்ம மொழி செம்மொழி..!!
"அம்மா".. மூன்றெழுத்து..!!
"அப்பா".. மூன்றெழுத்து..!!
"தம்பி".. மூன்றெழுத்து..!!
"தங்கை".. மூன்றெழுத்து..!!
"மகன்".. மூன்றெழுத்து..!!
"மகள்".. மூன்றெழுத்து..!!
"காதலி".. மூன்றெழுத்து..!!
"மனைவி".. மூன்றெழுத்து..!!
"தாத்தா".. மூன்றெழுத்து..!!
"பாட்டி".. மூன்றெழுத்து..!!
"பேரன்"..மூன்றெழுத்து..!!
"பேத்தி".. மூன்றெழுத்து..!!
இவை அனைத்தும்.. அடங்கிய..
"உறவு".. மூன்றெழுத்து..!!
உறவில் மேம்படும்..
"பாசம்".. மூன்றெழுத்து..!!
பாசத்தில் விளையும்..
"அன்பு".. மூன்றெழுத்து..!!
அன்பில் வழியும்..
"காதல்".. மூன்றெழுத்து..!!
காதலில் வரும்..
"வெற்றி".. யும்
மூன்றெழுத்து..!!
"தோல்வி"..யும்
மூன்றெழுத்து..!!
"காதல்" தரும் வலியால் வரும்..
"வேதனை".. மூன்றெழுத்து..!!
வேதனையின் உச்சகட்டதால்
வரும்..
"சாதல்".. மூன்றெழுத்து..!!
சாதலில் பறிபோகும்..
"உயிர்"..மூன்றெழத்து..!!
இது நான் எழுதிய..
"கவிதை".. என்றால்..
அதுவும் மூன்றெழுத்து..!
இது
"அருமை".. என்றால்.. அதுவும்
மூன்றெழுத்து..!!
"மொக்கை".. என்றால்..
அதுவும் மூன்றெழுத்து..!!
கமெண்ட்ஸ் எப்படி வருமோ..
என்ற
"கவலை".. யும்
மூன்றெழுத்து..!
"நட்பு".. என்ற மூன்றெழுத்தில்
இணைந்து படித்த..
அனைவருக்கும்
"நன்றி".. என்பதும்
மூன்றெழுத்து..!!
"மூன்று"..உம்
மூன்றெழுத்தே..!!
இவை அனைத்தும் அடங்கிய..
"தமிழ்".. உம் மூன்றெழுத்தே..!!
"வாழ்க".. "தமிழ்"...!! Forward as received
[9/29/2015, 5:59 PM] Aarivan: நன்றாற்றல் உள்ளுந் தவறுண்டு அவரவர்
பண்பறிந்து ஆற்றாக் கடை
எனக்கு இந்த குறள்தான் ஞாபகத்திற்கு வருகிறது.
[9/29/2015, 6:11 PM] +60 12-976 7462: அன்பு அறிவன், நீங்கள் ஜோக் அடிப்பதிலும் அர்த்தம் கொண்ட அழகுச் சிலேடைகள் பறந்து போகின்றன. துப்பாக்கி இருந்தும் சுட முடியவில்லையே...
[9/29/2015, 6:13 PM] Aarivan: எனக்கும் அதிக வேலைப்பளு உள்ளது. இங்கு இளைப்பாறவே வருகிறேன். மனம் மகிழ்கிறேன். நான் ஏன் காயை நாடுகிறேன். அது எனக்கு தேவை இல்லாத ஒன்று.
பல்லார் முனியப் பயனில சொல்லுவான்
எல்லாரும் எள்ளப் படும்.
இது எனக்கும் தெரியும்.
[9/29/2015, 6:14 PM] Aarivan: அதற்கு நீங்கள் திரு சுப்பிரமணியத்தை அல்லவா கேட்க வேண்டும்.
[9/29/2015, 6:15 PM] Aarivan: ஆண்டவர்களுக்காக ஒரு பாடல் இதோ.5:09
[9/29/2015, 6:20 PM] Aarivan: மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன.
[9/29/2015, 6:26 PM] +60 12-976 7462: பழைய பாடல்... சாகாவரம் பெற்றது... என்ன இருந்தாலும் கொலை வெறி பாடலை அடித்துக் கொல்ல முடியுமா...
[9/29/2015, 6:29 PM] Aarivan: சாகும் பாடலுக்கும் சாகாவரம் பெற்ற பாடலுக்கு உள்ள வேற்றுமை தாங்கள் அறியாததா என்ன.
[9/29/2015, 6:36 PM] Saravanan Taxi: 👍 kavithai mozhi , neenggal iruvarum pesuvathu arumai
[9/29/2015, 6:50 PM] Aarivan: நாங்கள் எல்லாம் நக்கீரன் பரம்பரை, எப்போதும் எதுகை மோனையோடு தான் பேசுவோம். நீங்களும் கலந்து கொள்ளலாம். ஏன் என்றால் நீங்களும் அந்த பரம்பரைதான்

[9/29/2015, 6:53 PM] +60 12-976 7462: ஒரு தந்தை தன் மகளுக்கு வரைந்த ஓர் அழகு வாழ்த்து. என்னைக் கவர்ந்து விட்டது...

[9/29/2015, 6:58 PM] +60 12-976 7462: அந்த காலத்து அரசியல்வாதிகள்...
[9/29/2015, 7:14 PM] ASP Subramaiam Grik: சில சமயங்களில் அண்ணன் அறிவன் சொன்ன டிலித் ஆயுதம் நல்லா தான் வேலை செய்யுது. ரொம்ப பழய நீண்ட பாடலா இரண்டே தட்டு தான். சொன்ன மாதிரி வேலை செய்ஞ்சிடுச்சி. நன்றி அண்ணா.
[9/29/2015, 7:23 PM] +60 12-976 7462: ஐயா சுப்பிரமணி, தம்பி அறிவனுக்கு நம்மைவிட வயது குறைவு... தம்பி என்று தாராளமாக அழைக்கலாமே...
[9/29/2015, 7:25 PM] ASP Subramaiam Grik: அப்படியா, இனி தம்பி என்றே அழைச்சிடுவோம்.
[9/29/2015, 7:29 PM] Jeeva KL: ஒரு தந்தை தன் மகனுக்கு எழுதிய அழகிய / அருமையான கடிதம்
இக்கடிதம் புகழ் பெற்ற ஹாங்காங் தொலைக் காட்சி ஒலிபரப்பாளர் / குழந்தை உளவியல் நிபுணரால் அவருடைய மகனுக்கு எழுதப்பட்டது. இக் கடிதத்தில் உள்ள வார்த்தைகள் / கருத்துக்கள் உண்மையிலேயே நம் அனைவருக்கும் பயனளிப்பதாகும். இளமையானவர்கள், முதியவர்கள், குழந்தைகள் அல்லது பெற்றோர்கள் அனைவருக்கும் இது பயனளிக்கும். அனைத்து பெற்றோர்களும் தங்களுடைய குழந்தைகளுக்கு இதனை படிப்பினையாக கற்பிக்கலாம்.
அன்புள்ள மகனுக்கு,
மூன்று காரணங்களுக்காக நான் இதை உனக்கு எழுதுகிறேன்:
1. வாழ்க்கை, அதிர்ஷ்டம்/நல்ல வாய்ப்பு, இடையூறுகள் ஆகிய அனைத்தும் முன் மதிப்பிட்டு அறிய(கணிக்க) முடியாதவை. தாம் எவ்வளவு காலம் வாழ்வோம் என்று எவரும் அறிவதில்லை. சில கருத்துக்களை / அறிவுரைகளை சரியான நேரத்தில்(முன் கூட்டியே) கூறிவிடுவது நல்லது.
2. நான் உன்னுடைய தந்தை. நான் உனக்கு இதனை கூறாவிடில் உனக்கு இதனை யாரும் கூறப் போவதில்லை.
3. நான் உனக்கு எழுதுவது யாதெனின், எனக்கேற்பட்ட சிறு அளவிலான சொந்த அனுபவங்களேயாகும். இது ஒரு வேளை தேவையற்ற அதிகப்படியான இதய வலிகளிலிருந்து உன்னைக் காக்க இயலும். .
கீழ்க் கண்டவற்றை நீ உன் வாழ்க்கை முழுவதும் கவனத்தில் கொள்ள வேண்டும்:
1. உன்னிடத்தில் நல்லவர்களாக நடந்து கொள்ளாதவரிடம் நீ உன் வன்மத்தை / பொல்லாங்கை காட்டாதே. உன் அம்மாவையும் என்னையும் தவிர உன்னை நல்லவிதமாக நடத்தி செல்லும் பொறுப்பு எவருக்குமில்லை. உனக்கு யாராவது நல்லவர்களாக இருப்பின் அது உனக்கு கிடைத்த புதையல் / பொக்கிஷம் போன்றதாகும். அவர்களுக்கு நீ நன்றி உடையவனாக இரு. மேலும் நீ அவர்களிடத்தில் கவனமாக நடந்து கொள்ளுதல் அவசியம். ஏன் எனில், ஒவ்வொருவரின் அணுகுமுறையும் ஏதேனும் ஒரு நோக்கத்துடனேயே இருக்கிறது. உன்னிடத்தில் ஒரு மனிதன் நல்லவனாக நடந்து கொள்கிறான் என்றால், உன்னை அவன் உண்மையாக நேசிக்கிறான் என்று அர்த்தம் இல்லை. நீ விழிப்புடன் இருக்க வேண்டும். அவனை நீ ஆய்ந்தறியாமல், மதிப்பிடாமல் உண்மையான் நண்பன் என்று கொள்ளாதே.
2. இந்த உலகில் இன்றியமையாதது என்று ஒன்று இல்லை. உனக்கு உடமையானது என்று எதுவும் இந்த உலகில் இல்லை. இந்த கூற்றினை நீ புரிந்து கொண்டாய் என்றால், உன்னை சுற்றி மனிதர்கள் சூழ்ந்திருந்தாலும், எவரும் தேவை இல்லை என்றாலும் அல்லது நீ அதிகமாக விரும்பிய ஒன்றையோ/ ஒருவரையோ நீ இழக்க நேர்ந்தாலும் உன் வாழ்க்கையை நீ எளிதில் வழி நடத்திச் செல்ல இயலும்.
3. வாழ்கை என்பது மிகவும் குறுகிய காலத்திற்கு உட்பட்டது. இன்றைய வாழ்க்கையை நீ வீணடித்தாய் என்றால் உன் வாழ்க்கை உன்னைவிட்டு சென்றுவிட்டதை நாளை நீ கண்டுகொள்வாய். வாழ்க்கையின் மதிப்பினை நீ எவ்வளவு விரைவில் உணர்ந்து கொள்கிறாயோ ஓரளவாகிலும் நீ வாழ்வினை அனுபவிப்பாய்.
4. அன்புதான் என்றாலும் அது உறுதியற்ற ஒரு உணர்வே ஆகும். காலத்தை பொருத்தும் ஒருவரின் மனநிலையை பொருத்தும் இந்த உணர்வு மங்கி / குறைந்து விடுகிறது. உன்னை மிகவும் நேசித்தவர் உன்னை விட்டு விலகிச் செல்லும் பொழுது நீ அமைதியாக இரு. காலம் உன் வலிகளையும் கவலைகளையும் துடைத்தழித்துக் கொண்டு போய்விடும். இனிமையான அன்பையும், அழகையும் நீ மிகையாக எண்ணாதே. அன்பில்லாமல் போகின்ற தருணத்தில் ஏற்படும் கவலைகளையும் நீ பெரிதாகக் கொள்ளாதே.
5. வெற்றி பெற்ற நிறைய மனிதர்கள் நல்ல கல்வியறிவு பெற்றவர்கள் இல்லை. நீ சிரமப்பட்டு கல்வி பயிலாவிடினும் வெற்றி பெற இயலும் என்பது இதன் பொருள் இல்லை. என்னென்ன அறிவுத் திறனைப் நீ பெற்றிருக்கின்றாயோ அது வாழ்க்கையில் உனக்கான ஆயுதங்களாகும். ஒரு சிலர் வாழ்க்கையில் உயர்கின்ற தருணத்தில் இன்னல்களை அனுபவிக்கின்றனர். ஒரு சிலர் துவக்கத்திலேயே இன்னல்களை சந்திக்க நேரிடுகிறது.
6. என்னுடைய வயதான காலத்தில், உன்னுடைய வருமானத்தை சார்ந்து வாழ வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எனக்கில்லை. அதே போன்று உன்னுடைய வாழ்க்கை முழுதும் நான் உனக்கு நிதி ஆதாரங்களை அளிக்க இயலாது. உன்னை வளர்த்து ஆளாக்கும் வரையில் தான் என்னுடைய ஆதரவும் பொறுப்பும்; நீ வளர்ந்து விட்ட பிறகு இந்த பொறுப்பு முடிவடைந்து விடுகிறது. அதன் பிறகு நீ தான் முடிவு செய்ய வேண்டும். நீ பயணிக்கப் போவது பொது போக்குவரத்திலா அல்லது உன் சொந்த வாகனத்திலா / இரதத்திலா; வசதி படைத்தவனாக அல்லது ஏழையாக.
7. நீ கூறும் வார்த்தைகளுக்கு நீ மதிப்பளிக்க வேண்டும். ஆனால் பிறர் அவ்வாறு இருத்தல் வேண்டும் என்று நீ எதிர்பார்க்கக் கூடாது. நீ அனைவருக்கும் நல்லவனாக இரு. ஆனால் உனக்கு அனைவரும் நல்லவர்களாக இருக்க வேண்டும் என்று எதிர்பாராதே. நீ இதனை புரிந்து கொள்ளாமல் போனால் உன் வாழ்க்கை தேவையற்ற பிரச்சினைகளில் உழல வேண்டி இருக்கும்.
8. நான் பல வருடங்களாக பரிசு சீட்டுகளை வாங்கி இருக்கிறேன். ஆனால் எந்த பரிசும் எனக்கு அடித்ததில்லை / கிடைக்கவில்லை. நீ வசதி படைத்தவனாக வேண்டுமென்றால் நீ கடினமாக உழைக்க வேண்டும் என்பதையே இது காட்டுகிறது! இலவசமாக உணவு கிடைக்காது!
9. நான் உன்னுடன் எவ்வளவு அதிகப்படியான நேரம் இருக்கிறேன் என்பது ஒரு பொருட்டல்ல. நாம் ஒன்றாக இணைந்திருக்கும் அந்த நேரத்தை பெரும் பாக்கியமாகக் (பொக்கிஷம்) கருதுவோம். நமக்கு தெரியாது நாம் மறுபடியும் நம்முடைய அடுத்த பிறவியில் சந்திப்போம் என்று.
அன்புடன் ,
உன் அப்பா.


[9/29/2015, 7:50 PM] Aarivan: திரு சுப்பிரமணியம் அவர்களே, எனக்குப் புரியவில்லை.
What's your opinion about uploading/sharing video files here. Seeking your opinion in decision making in future. Tq
[9/29/2015, 7:55 PM] Aarivan: Being an active member here. இதையும் சேர்ந்துக் கொள்ளுங்கள்.
[9/29/2015, 8:17 PM] Anbumani Ipoh: 🙏🏻👏🏻😎
[9/29/2015, 8:30 PM] Gunasegaran Melaka: இஃது இங்குள்ள இந்தியர்களுக்கும் பொருந்துவதாக எடுத்துக்கொண்டு அதன்படி செயல்பட்டால்................
நாளை நமதே,வெற்றி நமதே
நம் இளையோரை இந்த இலக்கை நோக்கிச் செல்ல வழிகாட்டுவோம்.
[9/29/2015, 8:45 PM] Anbumani Ipoh: இன்றைய குறள் 🙏🏽
இன்றி அமையாச் சிறப்பின ஆயினும்
குன்ற வருப விடல்.
(97/961)
திரு சாலமன் பாப்பையா:
ஒன்று இல்லாமல் எதுவும் நடைபெறாது என்னும் அளவிற்கு அது முக்கியமானது; ஆனாலும் அதைச் செய்தால் குடும்பத்திற்கு இழிவு வரும் என்றால் அந்த ஒன்றைச் செய்யாதே.
திரு மு.கருணாநிதி:
கட்டாயமாகச் செய்து தீர வேண்டிய செயல்கள் என்றாலும்கூட அவற்றால் தனது பெருமை குறையுமானால் அந்தச் செயல்களைத் தவிர்த்திடல் வேண்டும்.
Anonymous:
Actions that would degrade (one's) family should not be done; though they may be so important that not doing them would end in death.1:200:170:15
[9/29/2015, 8:52 PM] Gunasegaran Melaka: INTELLIGENT INDIAN DEVELOPING IN ALL FIELDS
[9/29/2015, 8:52 PM] Gunasegaran Melaka: வன்முறை நீங்கலாக

[9/29/2015, 9:17 PM] +60 12-976 7462: 🔰 Look at these happy faces
😄😊☺😂😌😚😆😄☺😁
And look at these sad faces
😡😠😨😢😳😰😥😳😢😠😱😏😨
Did you notice that all happy facesc have closed eyes !
And on the other hand , all sad or angry faces have open eyes !
Dis is life , close ur eyes & ignore all negative things to live happy 😄
Yuo konw waht is Rael Reltionship?
I m gving yuo an exmpl : Jsut c tihs msg. Evrey splleing of tihs msg is wrnog. Bt sitll yuo can raed it wihtuot ayn mistake. if u wnat true Raleti0nship; jsut ignoer mistaeks of otheres.. and understand them.....!!👍
Don't only keep this with you pass it on..
Keep smiling😊😄
[9/29/2015, 9:19 PM] +60 12-976 7462: நன்றி: சாற்றன் & ஜேகே
[9/29/2015, 9:19 PM] ASP Subramaiam Grik: தம்பி அறிவன்,
Uploading/sharing video files நல்லதுதான், சிறந்ததும் கூட.இருப்பினும் கானொளியைப்பற்றி அண்ணன் MK பல முறை காரணங்களை சுட்டிக்காட்டியுள்ளார்.(விரிவு படுத்த வேண்டாம் என்று நினைக்கிறேன்.) இக்குழுமதிர்க்கு நன்மை பயக்கும் என்று நீங்கள் நினைத்தால், ஒளியேற்றுவதில் தவறில்லை.முடிந்த அளவு வாதம் வேண்டாம். நிறைகளை அள்ளி கொடுங்கள். நாங்களும் படித்து கேட்டுத்தெரிந்துக்கொள்வோம். குறைகளை சுட்டிக்காட்டவேண்டாம். இதை ஏன் குறிப்பிடுகிறேன் என்றால் என் போன்ற சக நண்பர்கள் தமிழில் வேகமாக படித்து முடிக்க முடியாது. இதனையும் நான் அண்ணன் MK விடம். ஒருவர் அனுப்பிய பதிவேற்றத்தை படித்து முடிப்பதற்குள், புதிது புதிதாக வரும் செய்திகள் படிக்கின்ற பத்தியை மேலும் கீழுமாக ஏறி இரங்கி எங்களை ஒரு வழி பன்னிடுது. இதுவரை என் தமிழ் எழுத்தில் தப்பு இருந்தால் பணிவண்புடன் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இந்த அளவு தமிழில் எழுத்தை பதிவு செய்திருக்கிறேன் என்றால் அந்த பெருமையும் அண்ணன் MK வைத்தான் சாறும்.
[9/29/2015, 9:19 PM] Aarivan: Wrong information கொடுத்து விட்டேனாம். Adobe InDesign, illustrator, Photoshop, premiere, எல்லாவற்றிலும் தமிழ் வேலை செய்கிறது என்கிறார். Tab, tam, tace, tscii, tscu எழுத்துகளை கொண்டு தமிழில் தட்டச்சு மட்டுமே செய்ய முடியும். ePub போன்றவை Unicode எழுத்தைப் படிக்க வைக்க வேண்டும். பிறகு அதற்கு training கொடுத்து தமிழில் பேச வைக்க வேண்டும். Unicode Tamil fonts யை adobe ஏற்காது. அச்சு வேலையில் உள்ளவர்களுக்கு இது தெரியும். கொஞ்சம் திருத்திக் கொள்ளுங்கள். நான் சொன்னது universal standard ஆன Unicode ஆகும்
[9/29/2015, 9:22 PM] Aarivan: கருத்தில் ஏற்றுக் கொண்டேன்.
[9/29/2015, 9:22 PM] ASP Subramaiam Grik: திருத்தம். இதனையும் நான் அண்ணன் MK விடம் தான் கற்றுக்கொண்டேன்.2:20
[9/29/2015, 9:34 PM] +60 12-976 7462: ஐயா குணா, உங்களின் குரல் மிக அருமை. மாலையில் மலர்ச் சோலையில்... எனக்கு ரொம்பவும் பிடித்த பாடல். நன்றி.
[9/29/2015, 9:55 PM] Gunasegaran Melaka: 🙏🙏🙏
[9/29/2015, 9:59 PM] Gunasegaran Melaka: மற்ற குழுவில் பதிவேற்றம் செய்தது.இங்கே உங்களுக்காகவும் பகிர்வு செய்கிறேன்.கேட்டு மகிழுங்கள்.
[9/29/2015, 10:00 PM] Gunasegaran Melaka: மன்னிக்கவும்.தவறுதலாகத் தட்டிவிட்டேன்.

[9/29/2015, 10:49 PM] Gunasegaran Melaka: அனைவருக்கும் இனிய இரவு வணக்கம்.நாளை சந்திப்போம்.இன்பமே சூழ்க.
No comments:
Post a Comment