27.09.2015
[9/27/2015, 12:18 PM] KSMuthukrishnan, Ipoh: இரண்டாவது காரணம், சொல்லிய இன்னும் சில விநாடிகளில் 24 ஆவணங்களைப் பதிவு நியாயம் சொல்கிறீர்கள். எல்லாமே ஆங்கிலத்தில் உள்ள ஆவணங்கள். அதனால், சொல்லிப் பேசி முடிக்கவில்லையே... அதற்குள் இப்படியா என்று கோபப் பட்டு விட்டேன். மன்னியுங்கள்.
[9/27/2015, 12:21 PM] KSMuthukrishnan, Ipoh: இனிமேல் முடிந்த வரையில் தமிழ்மொழி, தமிழ் இலக்கியம் தொடர்பான அல்லது சாமானியர்கள் எளிதாகப் புரிந்து கொள்ளும் வகையான தகவல்களைப் பதிவேற்றம் செய்யுங்கள்.
[9/27/2015, 12:24 PM] KSMuthukrishnan, Ipoh: இந்தக் கருத்துப் பரிமாற்றத்தில் உங்களுக்கு ஏற்பட்ட தாக்கங்களுக்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். மன்னிப்போம் மறப்போம். - முத்துக்கிருஷ்ணன்.
[9/27/2015, 12:32 PM] Guna Teluk Intan: 😃
[9/27/2015, 12:33 PM] KSMuthukrishnan, Ipoh: தெலுக் இந்தான் குணா, உங்கள் கருத்தைச் சொல்லுங்கள். கோபம் இல்லையே...
[9/27/2015, 12:34 PM] KSMuthukrishnan, Ipoh: தெலுக் இந்தான் குணா விலகிக் கொண்டுள்ளார். நன்றி.
[9/27/2015, 12:49 PM] KSMuthukrishnan, Ipoh: நான் ஏதோ தவறு செய்துவிட்டதாக உணருகிறேன். அதனால் எனக்கு நானே ஒரு தண்டனையைக் கொடுத்துக் கொள்கிறேன். அதுதான் நியாயமும் கூட! நிர்வாகப் பொறுப்பை குணா ஐயாவிடம் கொடுத்துவிட்டு நான் விலகிக் .கொள்கிறேன். ஆனால், ஓர் உறுப்பினராக இருந்து என்னால் இயன்றதைச் செய்வேன். நன்றி.
[9/27/2015, 12:57 PM] KSMuthukrishnan, Ipoh: குணா ஐயா, நான் ஒரு முடிவு எடுத்தால் அதில் இருந்து பின்வாங்கியது இல்லை. பரவாயில்லை. நீங்களே பாருங்கள். நன்றாகத் தானே இருக்கிறது. எனக்கு ஓர் ஓய்வு கொடுத்ததாக நினைத்துக் கொள்ளுங்கள்.
[9/27/2015, 12:59 PM] Gunasegaran Melaka: அப்படியே ஆகட்டும்.ஆனால் நீங்கள் இங்கே தொடர்ந்து இருக்க வேண்டும்.கொஞ்சம் வெளி வேலை உள்ளது.சென்று வருகிறேன்.நன்றி
[9/27/2015, 1:12 PM] Saravanan Taxi: ஆண்களை பற்றி ஒரு மனைவி எழுதியது
========
👤 ஆண் என்பவன்...
கடவுளின் உன்னதமான படைப்பு
சகோதரிகளுக்காக, இனிப்புகளை 🍬 தியாகம் செய்பவன்
பெற்றோர்களின் ஆனந்தத்திற்காக, தன் கனவுகளை 💭 தியாகம் செய்பவன்
காதலிக்கு 👰 பரிசளிக்க, தன் பர்ஸை காலி செய்பவன்
மனைவி குழந்தைகளுக்காக 👪, தன் இளமையை அடகுவைத்து அலட்டிக்கொள்ளாமல் அயராது உழைப்பவன்
எதிர்காலத்தை லோன் வாங்கி கட்டமைத்துவிட்டு, அதனை அடைக்க வாழ்க்கை முழுதும் லோ லோ என்று அலைபவன்
இந்த போராட்டங்களுக்கு இடையில், மனைவி-தாய்-முதலாளிகளின் திட்டுகளை வாங்கி, தாங்கிக்கொண்டே ஓடுபவன்
அடுத்தவர்களின் ஆனந்தத்திற்காகவே ஆயுள் முழுக்க அர்ப்பணிப்பவன்
அவன் வெளியில் சுற்றினால், 'உதவாக்கரை' என்போம்
வீட்டிலேயே இருந்தால், 'சோம்பேறி' என்போம்
குழந்தைகளை கண்டித்தால், 'கோபக்காரன்' என்போம், கண்டிக்கவில்லை எனில், 'பொறுப்பற்றவன்' என்போம்
மனைவியை வேலைக்கு செல்ல, அனுமதிக்காவிடில் 'நம்பிக்கையற்றவன்' என்போம், அனுமதித்தால் 'பொண்டாட்டி சம்பாத்தியத்தில் பொழப்பை ஓட்டுபவன்' என்போம்
தாய் சொல்வதை கேட்டால், 'அம்மா பையன்' என்போம்; மனைவி சொல்வதை கேட்டால், 'பொண்டாட்டி தாசன்' என்போம்
ஆண்களின் உலகம், தியாகங்களாலும் வியர்வையாலும் சூழப்பட்டது.
இதனை பகிர்ந்து, ஆண்களுக்கு புன்னகையையும் பெண்களுக்கு புரிதலையும், ஏற்படுத்தலாம்...
[9/27/2015, 1:18 PM] Jeeva KL: ஜன்னல்..
அந்த இளம் தம்பதி புதிதாக ஒரு இடத்திற்குக் குடி போனார்கள்.
அதிகாலை காபி குடித்தபடி ஜன்னல் வழியே இருவரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.
பக்கத்து வீட்டுப் பெண்மணி துவைத்து விட்டு துணிகளை உலர்த்திக் கொண்டிருந்தாள்.
பார்த்துக் கொண்டே இருந்த மனைவி சொன்னாள்,
“அந்தம்மாவிற்குத் துவைக்கவே தெரியவில்லை போல் இருக்கிறது. துணியில் அழுக்கே போகவில்லை பாருங்கள்”
கணவனும் பார்த்தான்.
ஆனால் பதில் எதுவும் சொல்லவில்லை.
தினமும் அவர்கள் எழுந்து காபி குடிக்கும் நேரமும், பக்கத்து வீட்டுப் பெண்மணி துவைக்கும் நேரமும் ஒன்றாகவே இருந்ததால் மனைவி தினமும் அடுத்த வீட்டு சலவை சரியில்லாதது பற்றி தினமும் சொல்லிக் கொண்டேயிருந்தாள்.
திடீர் என்று ஒரு நாள் பக்கத்து வீட்டுப் பெண்மணி துவைத்து உலர வைத்த போது பளிச்சென்று சுத்தமாக உலர்வதைப் பார்த்த மனைவி சொன்னாள்,
“அப்பாடா, இப்போது அந்தம்மாள் துவைக்கக் கற்றுக் கொண்டு விட்டாளா..?
இல்லை நல்ல சோப்பை பயன்படுத்த ஆரம்பித்து விட்டாளா என்று தெரியவில்லை...
இன்று தான் துணிகள் பளிச்சென்று சுத்தமாக இருக்கின்றன..”
கணவன் அமைதியாகச் சொன்னான்,
“இன்றைக்கு அதிகாலையில் தான் நான் நம் வீட்டு ஜன்னல் கண்ணாடிகளைச் சுத்தம் செய்தேன்”
இப்படித்தான் நாட்டில் நடக்கின்றன.
நம் வீட்டுக் கண்ணாடி சுத்தமில்லாத போது அடுத்தவர் வீட்டுத் துணிகள் அழுக்குப் படிந்தே காட்சி அளிக்கின்றன.
ஆனால் நாம் நம் வீட்டுக் கண்ணாடியை சந்தேகிப்பதே இல்லை.
ஒருவேளை அடுத்தவரிடம் உண்மையாகவே குறைகள்
இருந்தாலும் கூட அவை உடனடியாக நம்மால் கவனிக்கப்படுகின்றன.
அதற்கு ஏதாவது நியாயமான காரணம் இருக்கலாம் என்று கூட நம்மால் யோசிக்க முடிவதில்லை...
Think and react...🙇🏽🙇🏽
...
[9/27/2015, 1:19 PM] KSMuthukrishnan, Ipoh: சகோதரி கிருஷ்ணா ராஜ் மோகன் அவர்களை, எனக்குப் பதிலாக குழு நிர்வாகியாக நியமனம் செய்கிறேன். நான் தமிழ் முத்துகள் குழுமத்தில் இருந்து விலகிக் கொள்கிறேன். நான் தவறு செய்து விட்டதாக என் மனம் சொல்கிறது. மனசாட்சி என்னைக் கொல்கிறது. இந்தப் புலனத்தைத் தோற்றுவித்து, அதை ஒரு நல்ல நிலைக்கு கொண்டு வந்த பெருமையுடன் விலகிக் கொள்கிறேன். அனைவருக்கும் நன்றிகள்.
Gunasegaran Melaka
பரவாயில்லை குணா.இனி இது போன்றவற்றச் சுருக்கமாக வைத்துக்கொண்டு யாருக்காவது ஈடுபாடு இருந்தால் நேரடித்தொடர்பை வைத்துக்கொள்ளுங்கள்.கவலை வேண்டாம்.
KSMuthukrishnan Ipoh
தெலுக் இந்தான் குணா, எனக்கு கோபம் வந்ததற்கான காரணங்கள். அனைவரும் தெரிந்து கொள்ளட்டும்.
[9/27/2015, 12:14 PM] KSMuthukrishnan, Ipoh: முதலாவது காரணம்: மூன்று மொழிகளில் முதலீடு தொடர்பாக செய்தி அறிக்கையைப் பதிவேற்றம் செய்து இருந்தீர்கள். அப்படிச் செய்ய வேண்டாம் என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போதே மேலும் இரு அறிவிப்புச் செய்திகளைப் பதிவு செய்து உங்களுடைய நியாயத்திற்குச் சன்மானம் தேடியது. சரி. அடுத்த காரணம்...
[9/27/2015, 12:18 PM] KSMuthukrishnan, Ipoh: இரண்டாவது காரணம், சொல்லிய இன்னும் சில விநாடிகளில் 24 ஆவணங்களைப் பதிவு நியாயம் சொல்கிறீர்கள். எல்லாமே ஆங்கிலத்தில் உள்ள ஆவணங்கள். அதனால், சொல்லிப் பேசி முடிக்கவில்லையே... அதற்குள் இப்படியா என்று கோபப் பட்டு விட்டேன். மன்னியுங்கள்.
[9/27/2015, 12:21 PM] KSMuthukrishnan, Ipoh: இனிமேல் முடிந்த வரையில் தமிழ்மொழி, தமிழ் இலக்கியம் தொடர்பான அல்லது சாமானியர்கள் எளிதாகப் புரிந்து கொள்ளும் வகையான தகவல்களைப் பதிவேற்றம் செய்யுங்கள்.
[9/27/2015, 12:24 PM] KSMuthukrishnan, Ipoh: இந்தக் கருத்துப் பரிமாற்றத்தில் உங்களுக்கு ஏற்பட்ட தாக்கங்களுக்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். மன்னிப்போம் மறப்போம். - முத்துக்கிருஷ்ணன்.

[9/27/2015, 12:31 PM] KSMuthukrishnan, Ipoh: இப்படி ஒரு காதல் தோல்வி துணுக்கை பேஸ்புக்கில் பார்த்தேன். இதில் ஒரு பச்சைப் பாலகனை ஒரு தேவதாஸ் கதாபாத்திரமாக மையப் படுத்தி இருக்கிறார்கள். உங்கள் கருத்தைச் சொல்லலாமே...
[9/27/2015, 12:32 PM] Guna Teluk Intan: 😃
[9/27/2015, 12:33 PM] KSMuthukrishnan, Ipoh: தெலுக் இந்தான் குணா, உங்கள் கருத்தைச் சொல்லுங்கள். கோபம் இல்லையே...
[9/27/2015, 12:34 PM] KSMuthukrishnan, Ipoh: தெலுக் இந்தான் குணா விலகிக் கொண்டுள்ளார். நன்றி.
[9/27/2015, 12:49 PM] KSMuthukrishnan, Ipoh: நான் ஏதோ தவறு செய்துவிட்டதாக உணருகிறேன். அதனால் எனக்கு நானே ஒரு தண்டனையைக் கொடுத்துக் கொள்கிறேன். அதுதான் நியாயமும் கூட! நிர்வாகப் பொறுப்பை குணா ஐயாவிடம் கொடுத்துவிட்டு நான் விலகிக் .கொள்கிறேன். ஆனால், ஓர் உறுப்பினராக இருந்து என்னால் இயன்றதைச் செய்வேன். நன்றி.
[9/27/2015, 12:53 PM] Gunasegaran Melaka: இல்லை ஐயா.நீங்களே தொடர்ந்து இருக்க வேண்டும்.யார்தான் தவறு செய்யாதவர்.தவறு இருப்பதாகவும் தெரியவில்லை.தொடர்ந்து இலக்கியப் பணி செய்வோம்.நலமே சூழட்டும்.
[9/27/2015, 12:57 PM] KSMuthukrishnan, Ipoh: குணா ஐயா, நான் ஒரு முடிவு எடுத்தால் அதில் இருந்து பின்வாங்கியது இல்லை. பரவாயில்லை. நீங்களே பாருங்கள். நன்றாகத் தானே இருக்கிறது. எனக்கு ஓர் ஓய்வு கொடுத்ததாக நினைத்துக் கொள்ளுங்கள்.
[9/27/2015, 12:59 PM] Gunasegaran Melaka: அப்படியே ஆகட்டும்.ஆனால் நீங்கள் இங்கே தொடர்ந்து இருக்க வேண்டும்.கொஞ்சம் வெளி வேலை உள்ளது.சென்று வருகிறேன்.நன்றி
[9/27/2015, 1:12 PM] Saravanan Taxi: ஆண்களை பற்றி ஒரு மனைவி எழுதியது
========
👤 ஆண் என்பவன்...
கடவுளின் உன்னதமான படைப்பு
சகோதரிகளுக்காக, இனிப்புகளை 🍬 தியாகம் செய்பவன்
பெற்றோர்களின் ஆனந்தத்திற்காக, தன் கனவுகளை 💭 தியாகம் செய்பவன்
காதலிக்கு 👰 பரிசளிக்க, தன் பர்ஸை காலி செய்பவன்
மனைவி குழந்தைகளுக்காக 👪, தன் இளமையை அடகுவைத்து அலட்டிக்கொள்ளாமல் அயராது உழைப்பவன்
எதிர்காலத்தை லோன் வாங்கி கட்டமைத்துவிட்டு, அதனை அடைக்க வாழ்க்கை முழுதும் லோ லோ என்று அலைபவன்
இந்த போராட்டங்களுக்கு இடையில், மனைவி-தாய்-முதலாளிகளின் திட்டுகளை வாங்கி, தாங்கிக்கொண்டே ஓடுபவன்
அடுத்தவர்களின் ஆனந்தத்திற்காகவே ஆயுள் முழுக்க அர்ப்பணிப்பவன்
அவன் வெளியில் சுற்றினால், 'உதவாக்கரை' என்போம்
வீட்டிலேயே இருந்தால், 'சோம்பேறி' என்போம்
குழந்தைகளை கண்டித்தால், 'கோபக்காரன்' என்போம், கண்டிக்கவில்லை எனில், 'பொறுப்பற்றவன்' என்போம்
மனைவியை வேலைக்கு செல்ல, அனுமதிக்காவிடில் 'நம்பிக்கையற்றவன்' என்போம், அனுமதித்தால் 'பொண்டாட்டி சம்பாத்தியத்தில் பொழப்பை ஓட்டுபவன்' என்போம்
தாய் சொல்வதை கேட்டால், 'அம்மா பையன்' என்போம்; மனைவி சொல்வதை கேட்டால், 'பொண்டாட்டி தாசன்' என்போம்
ஆண்களின் உலகம், தியாகங்களாலும் வியர்வையாலும் சூழப்பட்டது.
இதனை பகிர்ந்து, ஆண்களுக்கு புன்னகையையும் பெண்களுக்கு புரிதலையும், ஏற்படுத்தலாம்...
[9/27/2015, 1:18 PM] Jeeva KL: ஜன்னல்..
அந்த இளம் தம்பதி புதிதாக ஒரு இடத்திற்குக் குடி போனார்கள்.
அதிகாலை காபி குடித்தபடி ஜன்னல் வழியே இருவரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.
பக்கத்து வீட்டுப் பெண்மணி துவைத்து விட்டு துணிகளை உலர்த்திக் கொண்டிருந்தாள்.
பார்த்துக் கொண்டே இருந்த மனைவி சொன்னாள்,
“அந்தம்மாவிற்குத் துவைக்கவே தெரியவில்லை போல் இருக்கிறது. துணியில் அழுக்கே போகவில்லை பாருங்கள்”
கணவனும் பார்த்தான்.
ஆனால் பதில் எதுவும் சொல்லவில்லை.
தினமும் அவர்கள் எழுந்து காபி குடிக்கும் நேரமும், பக்கத்து வீட்டுப் பெண்மணி துவைக்கும் நேரமும் ஒன்றாகவே இருந்ததால் மனைவி தினமும் அடுத்த வீட்டு சலவை சரியில்லாதது பற்றி தினமும் சொல்லிக் கொண்டேயிருந்தாள்.
திடீர் என்று ஒரு நாள் பக்கத்து வீட்டுப் பெண்மணி துவைத்து உலர வைத்த போது பளிச்சென்று சுத்தமாக உலர்வதைப் பார்த்த மனைவி சொன்னாள்,
“அப்பாடா, இப்போது அந்தம்மாள் துவைக்கக் கற்றுக் கொண்டு விட்டாளா..?
இல்லை நல்ல சோப்பை பயன்படுத்த ஆரம்பித்து விட்டாளா என்று தெரியவில்லை...
இன்று தான் துணிகள் பளிச்சென்று சுத்தமாக இருக்கின்றன..”
கணவன் அமைதியாகச் சொன்னான்,
“இன்றைக்கு அதிகாலையில் தான் நான் நம் வீட்டு ஜன்னல் கண்ணாடிகளைச் சுத்தம் செய்தேன்”
இப்படித்தான் நாட்டில் நடக்கின்றன.
நம் வீட்டுக் கண்ணாடி சுத்தமில்லாத போது அடுத்தவர் வீட்டுத் துணிகள் அழுக்குப் படிந்தே காட்சி அளிக்கின்றன.
ஆனால் நாம் நம் வீட்டுக் கண்ணாடியை சந்தேகிப்பதே இல்லை.
ஒருவேளை அடுத்தவரிடம் உண்மையாகவே குறைகள்
இருந்தாலும் கூட அவை உடனடியாக நம்மால் கவனிக்கப்படுகின்றன.
அதற்கு ஏதாவது நியாயமான காரணம் இருக்கலாம் என்று கூட நம்மால் யோசிக்க முடிவதில்லை...
Think and react...🙇🏽🙇🏽
...
[9/27/2015, 1:19 PM] KSMuthukrishnan, Ipoh: சகோதரி கிருஷ்ணா ராஜ் மோகன் அவர்களை, எனக்குப் பதிலாக குழு நிர்வாகியாக நியமனம் செய்கிறேன். நான் தமிழ் முத்துகள் குழுமத்தில் இருந்து விலகிக் கொள்கிறேன். நான் தவறு செய்து விட்டதாக என் மனம் சொல்கிறது. மனசாட்சி என்னைக் கொல்கிறது. இந்தப் புலனத்தைத் தோற்றுவித்து, அதை ஒரு நல்ல நிலைக்கு கொண்டு வந்த பெருமையுடன் விலகிக் கொள்கிறேன். அனைவருக்கும் நன்றிகள்.
No comments:
Post a Comment