[10/14/2015, 6:52 AM] KSMuthukrishnan: அனைவருக்கும் காலை வணக்கம்
[10/14/2015, 7:00 AM] KSMuthukrishnan: 🌹 கர்ம வீரர் காமராஜர் 🌹
🙏
கல்வியே தேசத்தின் கண்களைத் திறக்கும் உயிர்நாடி... பட்டித் தொட்டிகளில் எல்லாம் பள்ளிக் கூடங்களைக் கட்டியவர்.
🙏
ஏழைப் பிள்ளைகளும் பள்ளிக்கு போக வேண்டும் என்று புரட்சிகரமான மதிய உணவுத் திட்டத்தை அறிமுகம் செய்தவர்.
🙏
தமிழகத்தில் நம்ப முடியாத நல்லாச்சியைத் தந்து இறவாப் புகழ்பெற்ற உன்னத மனிதர்
🙏
அரசியலை அசிங்கப்படுத்தும்தலைவர்களுக்கு மத்தியில், அத்திப் பூத்தாற் போல, காமராசரைப் போன்ற வைரங்களும் தோன்றுகின்றன - முத்தண்ணா...
[10/14/2015, 7:27 AM] KSMuthukrishnan:
[10/14/2015, 7:00 AM] KSMuthukrishnan: 🌹 கர்ம வீரர் காமராஜர் 🌹
🙏
கல்வியே தேசத்தின் கண்களைத் திறக்கும் உயிர்நாடி... பட்டித் தொட்டிகளில் எல்லாம் பள்ளிக் கூடங்களைக் கட்டியவர்.
🙏
ஏழைப் பிள்ளைகளும் பள்ளிக்கு போக வேண்டும் என்று புரட்சிகரமான மதிய உணவுத் திட்டத்தை அறிமுகம் செய்தவர்.
🙏
தமிழகத்தில் நம்ப முடியாத நல்லாச்சியைத் தந்து இறவாப் புகழ்பெற்ற உன்னத மனிதர்
🙏
அரசியலை அசிங்கப்படுத்தும்தலைவர்களுக்கு மத்தியில், அத்திப் பூத்தாற் போல, காமராசரைப் போன்ற வைரங்களும் தோன்றுகின்றன - முத்தண்ணா...
[10/14/2015, 7:27 AM] KSMuthukrishnan:
🌹அதிசய ராகம் ஆனந்த ராகம்
🌹அழகிய ராகம் அபூர்வ ராகம்
🌹வசந்த காலத்தில் மழை தரும் மேகம் – அந்த
🌹மழை நீரருந்த மனதினில் மோகம்
🌹இசையெனும் அமுதினில் அவளொரு பாகம்
🌹இந்திரலோகத்து சக்கரவாகம்
🌹பின்னிய கூந்தல் கருநிற நாகம்
🌹பெண்மையில் இலக்கணம் அவளது தேகம்
🌹தேவர்கள் வளர்த்திடும் காவிய யாகம் – அந்த
🌹தேவதை கிடைத்தால் அது என் யோகம்
🌹ஒரு புறம் பார்த்தால் மிதிலையின் மைதிலி
🌹மறு புறம் பார்த்தால் காவிரி மாதவி
🌹முகம் மட்டும் பார்த்தால் நிலவின் எதிரொலி
🌹முழுவதும் பார்த்தால் அவளொரு பைரவி
*******************************
பாடல்: அதிசய ராகம் ஆனந்த ராகம்
திரைப்படம்: அபூர்வ ராகங்கள்
பாடியவர்: கே.ஜே. ஜேசுதாஸ்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
ஆண்டு: 1975
[10/14/2015, 7:49 AM] Gunasegaran Melaka: இனிய நற்காலை வணக்கம் அன்பர்களே
[10/14/2015, 9:36 AM] Aarivan: 🍂🌹PERBEZAAN🌹🍂
🌺 Beza JAHIL dan ALIM
👎 Si Jahil Kata Kalau
Ada Rezeki Baru Kahwin ,
👍 Tapi si Alim Kata Nak Dapat
Rezeki Kena Kahwin.
👎 Si Jahil Kata Nak
Senang Kena Simpan Duit ,
👍 Si Alim Kata Nak Senang
Kena Banyak Keluar Sedekah.
👎 Si Jahil Kata Dah Kaya
Baru Bantu Orang Miskin ,
👍 Si Alim Kata Kalau Nak
Kaya Bantu Orang Miskin.
👎 Si Jahil Kata
Makan Sampai Kenyang ,
👍 Si Alim Kata Berhenti
Sebelum Kenyang.
👎 Si Jahil Kata
Sakit Itu Bala ,
👍 Tapi Si Alim Kata
Sakit Itu Penghapus Dosa.
*
✳ Ini Lah Keindahan Islam
Yang Sentiasa Positif Dalam
Kehidupan 👳😊
[10/14/2015, 9:45 AM] Gunasegaran Melaka: நமது முசுலீம் நண்பர்களுக்கு அவால் முஹரம் வாழ்த்துகள்.வாழ்க வளத்துடன்.4:39
[10/14/2015, 10:33 AM] Aarivan: நெஞ்சாங்கலை வாற்சல்லியம்4:29
[10/14/2015, 10:33 AM] Aarivan: Sorry நெஞ்சாங்குலை1:20
[10/14/2015, 3:11 PM] Aarivan: விண்கல்
[10/14/2015, 3:34 PM] KSMuthukrishnan: பாம்பு கடித்தால்... ஒரு தடவை கருநாக பாம்பைப் பிடிக்கப் போய்... அது கடிக்க... ஆறு நாட்கள் தஞ்சோங் மாலிம் மருத்துவமனையில் இருந்தேன்.7:172:583:335:496:10
[10/14/2015, 4:22 PM] Aarivan: பட்டிமன்றம் இராஜா
[10/14/2015, 5:20 PM] Gunasegaran Melaka: வணக்கம். மன்னிக்க வேண்டும். மொரியசு, தென்னாப்பிரிக்கப் பயணம் தொடர்பான ஒரு விளக்கக் கூட்டத்தைக் கோலாலும்பூரில் முடித்துக் கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருக்கிறேன். கிருஷ்ணா நம் குழுவில் எல்லாம் நன்றாகப் போய்க் கொண்டிருப்பது கண்டு மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன். கிருஷ்ணாவுக்கும் நண்பர்களுக்கும் நன்றி. மழைக்குப் பிறகும் கூட புகைமூட்டம் பெருகியுள்ளதே.
[10/14/2015, 5:20 PM] Gunasegaran Melaka: மொரிசியசு.
[10/14/2015, 5:25 PM] KSMuthukrishnan: குணா ஐயா... நான் இப்போது பினாங்கில் இருக்கிறேன்...
[10/14/2015, 5:26 PM] Gunasegaran Melaka: தெரியும் அண்ணா. நலம்தானே.
[10/14/2015, 5:34 PM] KSMuthukrishnan: நலம். நல்ல மழை.5:17
[10/14/2015, 5:39 PM] Aarivan: புது வெள்ளை மழை1:35
[10/14/2015, 6:22 PM] Aarivan: ஐயங்கார்8:51
[10/14/2015, 7:05 PM] Aarivan: Ellora temple
[10/14/2015, 7:29 PM] Krishna Raj Mohan: நல்ல மழை என்றால் என்ன? புது வெள்ளை மழை என்றால் என்ன..? விளக்க முடியுமா தோழர்களே...
🌹வசந்த காலத்தில் மழை தரும் மேகம் – அந்த
🌹மழை நீரருந்த மனதினில் மோகம்
🌹இசையெனும் அமுதினில் அவளொரு பாகம்
🌹இந்திரலோகத்து சக்கரவாகம்
🌹பின்னிய கூந்தல் கருநிற நாகம்
🌹பெண்மையில் இலக்கணம் அவளது தேகம்
🌹தேவர்கள் வளர்த்திடும் காவிய யாகம் – அந்த
🌹தேவதை கிடைத்தால் அது என் யோகம்
🌹ஒரு புறம் பார்த்தால் மிதிலையின் மைதிலி
🌹மறு புறம் பார்த்தால் காவிரி மாதவி
🌹முகம் மட்டும் பார்த்தால் நிலவின் எதிரொலி
🌹முழுவதும் பார்த்தால் அவளொரு பைரவி
*******************************
பாடல்: அதிசய ராகம் ஆனந்த ராகம்
திரைப்படம்: அபூர்வ ராகங்கள்
பாடியவர்: கே.ஜே. ஜேசுதாஸ்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
ஆண்டு: 1975
[10/14/2015, 7:49 AM] Gunasegaran Melaka: இனிய நற்காலை வணக்கம் அன்பர்களே
[10/14/2015, 9:36 AM] Aarivan: 🍂🌹PERBEZAAN🌹🍂
🌺 Beza JAHIL dan ALIM
👎 Si Jahil Kata Kalau
Ada Rezeki Baru Kahwin ,
👍 Tapi si Alim Kata Nak Dapat
Rezeki Kena Kahwin.
👎 Si Jahil Kata Nak
Senang Kena Simpan Duit ,
👍 Si Alim Kata Nak Senang
Kena Banyak Keluar Sedekah.
👎 Si Jahil Kata Dah Kaya
Baru Bantu Orang Miskin ,
👍 Si Alim Kata Kalau Nak
Kaya Bantu Orang Miskin.
👎 Si Jahil Kata
Makan Sampai Kenyang ,
👍 Si Alim Kata Berhenti
Sebelum Kenyang.
👎 Si Jahil Kata
Sakit Itu Bala ,
👍 Tapi Si Alim Kata
Sakit Itu Penghapus Dosa.
*
✳ Ini Lah Keindahan Islam
Yang Sentiasa Positif Dalam
Kehidupan 👳😊
[10/14/2015, 9:45 AM] Gunasegaran Melaka: நமது முசுலீம் நண்பர்களுக்கு அவால் முஹரம் வாழ்த்துகள்.வாழ்க வளத்துடன்.4:39
[10/14/2015, 10:33 AM] Aarivan: நெஞ்சாங்கலை வாற்சல்லியம்4:29
[10/14/2015, 10:33 AM] Aarivan: Sorry நெஞ்சாங்குலை1:20
[10/14/2015, 3:11 PM] Aarivan: விண்கல்
[10/14/2015, 3:34 PM] KSMuthukrishnan: பாம்பு கடித்தால்... ஒரு தடவை கருநாக பாம்பைப் பிடிக்கப் போய்... அது கடிக்க... ஆறு நாட்கள் தஞ்சோங் மாலிம் மருத்துவமனையில் இருந்தேன்.7:172:583:335:496:10
[10/14/2015, 4:22 PM] Aarivan: பட்டிமன்றம் இராஜா
[10/14/2015, 5:20 PM] Gunasegaran Melaka: வணக்கம். மன்னிக்க வேண்டும். மொரியசு, தென்னாப்பிரிக்கப் பயணம் தொடர்பான ஒரு விளக்கக் கூட்டத்தைக் கோலாலும்பூரில் முடித்துக் கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருக்கிறேன். கிருஷ்ணா நம் குழுவில் எல்லாம் நன்றாகப் போய்க் கொண்டிருப்பது கண்டு மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன். கிருஷ்ணாவுக்கும் நண்பர்களுக்கும் நன்றி. மழைக்குப் பிறகும் கூட புகைமூட்டம் பெருகியுள்ளதே.
[10/14/2015, 5:20 PM] Gunasegaran Melaka: மொரிசியசு.
[10/14/2015, 5:25 PM] KSMuthukrishnan: குணா ஐயா... நான் இப்போது பினாங்கில் இருக்கிறேன்...
[10/14/2015, 5:26 PM] Gunasegaran Melaka: தெரியும் அண்ணா. நலம்தானே.
[10/14/2015, 5:34 PM] KSMuthukrishnan: நலம். நல்ல மழை.5:17
[10/14/2015, 5:39 PM] Aarivan: புது வெள்ளை மழை1:35
[10/14/2015, 6:22 PM] Aarivan: ஐயங்கார்8:51
[10/14/2015, 7:05 PM] Aarivan: Ellora temple
[10/14/2015, 7:29 PM] Krishna Raj Mohan: நல்ல மழை என்றால் என்ன? புது வெள்ளை மழை என்றால் என்ன..? விளக்க முடியுமா தோழர்களே...
[10/14/2015, 7:33 PM] Aarivan: பனி மழை வெள்ளை மழை.
[10/14/2015, 7:37 PM] Krishna Raj Mohan: 👍🏼🙏
[10/14/2015, 8:38 PM] Balakrishnan Teluk Kurin: 👍🏼
[10/14/2015, 8:38 PM] Balakrishnan Teluk Kurin: 👍🏼👍🏼👍🏼😄
[10/14/2015, 8:38 PM] Balakrishnan Teluk Kurin: 👏🏻👍😎👌🏻
[10/14/2015, 8:38 PM] Balakrishnan Teluk Kurin: 🇲🇾 🇺🇸 என்னங்க சாந்தி....என்னை இப்படி கலாய்க்கிறீங்களே....அதிபர் ஒபாமா மலாக்கா காடிங் தோட்டத்தில... எங்க வீட்டுக்கு பக்கத்துல இருந்தப்ப... எனக்கு ரொம்ப நெருங்கிய பழக்கமுங்க... பல்லாங்குழி... தாயம்... கல்லாங்கா... நொண்டி... கபடி... கண்ணாமூச்சி... பிள்ளையார் பந்துனு... எத்தனை விளையாட்டு விளையாடி இருக்கிறோம்... இனிமையான அனுபவங்கள்... அவர் அப்படியே கப்பல் ஏறி அமெரிக்காவிற்குப் போய் செட்டிலாகி... அதிபராகவும் ஆகிட்டார்... சமயங்கள்ல போன் போட்டு வரச் சொல்வாரு.. நேரம் தான் எனக்கு கிடைக்கிறது இல்ல... இது எப்படி இருக்கு... (சும்மா... கொஞ்சம் கலகலப்பாக... நாங்களும் செய்வோம் இல்ல...)🇺🇸 🇲🇾
[10/14/2015, 8:38 PM] Balakrishnan Teluk Kurin: Good
[10/14/2015, 8:38 PM] Balakrishnan Teluk Kurin: 😊
[10/14/2015, 8:38 PM] Balakrishnan Teluk Kurin: அடிப்படையில் மாற்றம் இல்லாத அருணகிரி நாதரைப் பற்றிய தகவல்கள் விரைவில். இப்போது ஒரு சிறிய பணி, முடித்துவிட்டு வருகிறேன்.
[10/14/2015, 8:38 PM] Balakrishnan Teluk Kurin: நன்றி......
[10/14/2015, 8:38 PM] Balakrishnan Teluk Kurin: குணா அண்ணா...முத்தண்ணா கலாய்ப்பதில் நம்மை எல்லாம் மிஞ்சி விடுகிறாரே...
[10/14/2015, 8:54 PM] Gunasegaran Melaka:
எது மகிழ்ச்சி?? கண் பார்வை இல்லாத சிறுவன் ஒருவன் வீதியில் இருக்கும் ஒரு மாடிப் படிக்கட்டில் அமர்ந்துக் கொண்டு பிச்சை எடுக்கிறான். அவன் அருகே " நான் குருடன், உதவுங்கள் " என்ற வாசகம் எழுதப்பட்ட பலகை ஒன்றும் காசு போடுவதற்கான பாத்திரம் ஒன்றும் இருக்கிறது.
அவ்வழியே செல்லும் யாரும் அவனுக்கு பெரிதாக உதவியதாக தெரியவில்லை. பாத்திரத்தில் சில்லறைகள் விழுந்தபாடும் இல்லை.
அந்த வழியை கடந்த ஆண் ஒருவன், சிறுவனுக்கு உதவினான்.
பாக்கெட்டில் இருந்து சில்லரைகள் எடுத்து பாத்திரத்தில் போட்டான்.
பின், அருகில் இருந்த பலகையைப் பார்த்தான். இரண்டு நிமிடங்கள் சிந்தித்து விட்டு, பலகையை எடுத்து அதில் இருந்த வாசகத்தை மாற்றினான். அவன் சென்ற சிறிது நேரத்திலேயே பாத்திரம் சில்லரைகளால் நிரம்பத் தொடங்கியது. சிறுவனுக்கோ ஆச்சரியம் தாங்க முடியவில்லை.
வாசகத்தை மாற்றி அமைத்தவர், ஏதேனும் மாற்றம் உண்டா? என்றுப் பார்க்க மீண்டும் அவ்விடத்திற்கு வந்தார். அவர் எதிர் பார்த்தது போலவே பாத்திரம் சில்லரைகளால் நிரம்பி இருந்தது.
சிறுவன் அவரின் கால் தடத்தால் வந்த ஓசையை வைத்து அவரைக் கண்டு கொண்டான்.நீங்கள் தானே முன்பு வந்து இந்த பலகையை எடுத்து மாற்றினீர்கள். என்ன எழுதி இருந்தீர்கள்.எப்படி இப்போது நிறைய பேர் உதவி இருக்கிறார்கள் என்றான்.
அந்த இரண்டாம் வாசகம் தான் என்ன? எதனால் இம்முறை நிறையப் பேர் பிச்சை இட்டனர்.இரண்டாம் வாசகத்தில் " இன்று மிகவும் அழகான நாள், அதை என்னால் பார்க்க முடியல்லை" என்று இருந்தது.
[10/14/2015, 7:37 PM] Krishna Raj Mohan: 👍🏼🙏
[10/14/2015, 8:38 PM] Balakrishnan Teluk Kurin: 👍🏼
[10/14/2015, 8:38 PM] Balakrishnan Teluk Kurin: 👍🏼👍🏼👍🏼😄
[10/14/2015, 8:38 PM] Balakrishnan Teluk Kurin: 👏🏻👍😎👌🏻
[10/14/2015, 8:38 PM] Balakrishnan Teluk Kurin: 🇲🇾 🇺🇸 என்னங்க சாந்தி....என்னை இப்படி கலாய்க்கிறீங்களே....அதிபர் ஒபாமா மலாக்கா காடிங் தோட்டத்தில... எங்க வீட்டுக்கு பக்கத்துல இருந்தப்ப... எனக்கு ரொம்ப நெருங்கிய பழக்கமுங்க... பல்லாங்குழி... தாயம்... கல்லாங்கா... நொண்டி... கபடி... கண்ணாமூச்சி... பிள்ளையார் பந்துனு... எத்தனை விளையாட்டு விளையாடி இருக்கிறோம்... இனிமையான அனுபவங்கள்... அவர் அப்படியே கப்பல் ஏறி அமெரிக்காவிற்குப் போய் செட்டிலாகி... அதிபராகவும் ஆகிட்டார்... சமயங்கள்ல போன் போட்டு வரச் சொல்வாரு.. நேரம் தான் எனக்கு கிடைக்கிறது இல்ல... இது எப்படி இருக்கு... (சும்மா... கொஞ்சம் கலகலப்பாக... நாங்களும் செய்வோம் இல்ல...)🇺🇸 🇲🇾
[10/14/2015, 8:38 PM] Balakrishnan Teluk Kurin: Good
[10/14/2015, 8:38 PM] Balakrishnan Teluk Kurin: 😊
[10/14/2015, 8:38 PM] Balakrishnan Teluk Kurin: அடிப்படையில் மாற்றம் இல்லாத அருணகிரி நாதரைப் பற்றிய தகவல்கள் விரைவில். இப்போது ஒரு சிறிய பணி, முடித்துவிட்டு வருகிறேன்.
[10/14/2015, 8:38 PM] Balakrishnan Teluk Kurin: நன்றி......
[10/14/2015, 8:38 PM] Balakrishnan Teluk Kurin: குணா அண்ணா...முத்தண்ணா கலாய்ப்பதில் நம்மை எல்லாம் மிஞ்சி விடுகிறாரே...
[10/14/2015, 8:54 PM] Gunasegaran Melaka:
எது மகிழ்ச்சி?? கண் பார்வை இல்லாத சிறுவன் ஒருவன் வீதியில் இருக்கும் ஒரு மாடிப் படிக்கட்டில் அமர்ந்துக் கொண்டு பிச்சை எடுக்கிறான். அவன் அருகே " நான் குருடன், உதவுங்கள் " என்ற வாசகம் எழுதப்பட்ட பலகை ஒன்றும் காசு போடுவதற்கான பாத்திரம் ஒன்றும் இருக்கிறது.
அவ்வழியே செல்லும் யாரும் அவனுக்கு பெரிதாக உதவியதாக தெரியவில்லை. பாத்திரத்தில் சில்லறைகள் விழுந்தபாடும் இல்லை.
அந்த வழியை கடந்த ஆண் ஒருவன், சிறுவனுக்கு உதவினான்.
பாக்கெட்டில் இருந்து சில்லரைகள் எடுத்து பாத்திரத்தில் போட்டான்.
பின், அருகில் இருந்த பலகையைப் பார்த்தான். இரண்டு நிமிடங்கள் சிந்தித்து விட்டு, பலகையை எடுத்து அதில் இருந்த வாசகத்தை மாற்றினான். அவன் சென்ற சிறிது நேரத்திலேயே பாத்திரம் சில்லரைகளால் நிரம்பத் தொடங்கியது. சிறுவனுக்கோ ஆச்சரியம் தாங்க முடியவில்லை.
வாசகத்தை மாற்றி அமைத்தவர், ஏதேனும் மாற்றம் உண்டா? என்றுப் பார்க்க மீண்டும் அவ்விடத்திற்கு வந்தார். அவர் எதிர் பார்த்தது போலவே பாத்திரம் சில்லரைகளால் நிரம்பி இருந்தது.
சிறுவன் அவரின் கால் தடத்தால் வந்த ஓசையை வைத்து அவரைக் கண்டு கொண்டான்.நீங்கள் தானே முன்பு வந்து இந்த பலகையை எடுத்து மாற்றினீர்கள். என்ன எழுதி இருந்தீர்கள்.எப்படி இப்போது நிறைய பேர் உதவி இருக்கிறார்கள் என்றான்.
அந்த இரண்டாம் வாசகம் தான் என்ன? எதனால் இம்முறை நிறையப் பேர் பிச்சை இட்டனர்.இரண்டாம் வாசகத்தில் " இன்று மிகவும் அழகான நாள், அதை என்னால் பார்க்க முடியல்லை" என்று இருந்தது.
இரண்டு வாசகங்களுமே சிறுவன் குருடன் என்பதைத் தான் குறிப்பிடுகின்றன.
ஆனால், முதல் வாசகம் சிறுவன் பார்வை இல்லாதவன் என்று மட்டுமே சொல்கிறது.
ஆனால், முதல் வாசகம் சிறுவன் பார்வை இல்லாதவன் என்று மட்டுமே சொல்கிறது.
இரண்டாம் வாசகம் நம் அனைவருக்கும் பார்வை இருப்பதை நினைவு படுத்துகிறது. அவனிடம் இல்லாத ஒன்று நம்மிடம் இருப்பதை கண்டதும் மகிழ்ச்சியில் நிறைய உள்ளங்கள் அவனுக்கு உதவியது.
நீதி : உங்களுக்கு எது கொடுக்கப் பட்டிருக்கிறதோ அதற்கு முதலில் நன்றி சொல்லுங்கள். வாழ்க்கை உங்களுக்கு அழுவதற்கு 100 காரணங்கள் கொடுத்தால், என்னிடம் சிரிப்பதற்கு 1000 காரணங்கள் இருக்கிறது என்றுக் காட்டுங்கள்.
[10/14/2015, 8:55 PM] Gunasegaran Melaka: படித்ததில் பிடித்தது நண்பர்களே.
[10/14/2015, 8:59 PM] Arul Arumugam: 👌👌👌👌1:32
[10/14/2015, 9:10 PM] Govindasamy SPetan: 👇
உலகத்தில் மிகப்பழமையான பத்து மொழிகளை Worldblaze இணையத்தளம் வரிசைப்படுத்தியிருக்கிறது. உலகில் பேசப்படும்/பட்ட மிகப்பழமையான முதல் பத்து மொழிகள்
Top 10 Oldest Languages in the World
சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் மொழியானது தோன்றியிருந்தாலும், கிட்டத்தட்ட 6000 மொழிகள் தற்போது உலகெங்கும் பேசப்பட்டு வருகின்றன.
இந்த மொழிகளில் பழைய மொழிகள் எவையென்பதைக் கண்டுபிடிப்பதில் பல சிரமங்கள் இருக்கின்றன. எங்களால் உருவாக்கப்பட்ட வரிசை இது.
10 வது இடத்தில் லத்தீன் மொழி (Lattin) ரோம சாம்ராஜ்ஜியத்தில், லத்தீன் மொழி பரவலாகப் பேசப்படதாகக் கருதப்படுகிறது. அது கி.மு.75 ஆண்டு அளவுகளில் உருவாகியிருக்கலாம்.
9 வது இடத்தில் ஆர்மேனியன் மொழி (Armenian) இந்தோ-ஐரோப்பிய மொழியாகக் கருதப்படும் ஆர்மேனிய மொழி, கி.மு. 450 வருட அளவில் தோன்றியிருக்கலாம்.
8 வது இடத்தில் கொரியன் மொழி (Korian) கொரியன் மொழி கி.மு.600 ஆண்டளவில் உருவாகியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
7 வது இடத்தில் எபிரேய மொழி (Hebrew) இஸ்ரேலில் அங்கீகாரமுள்ள மொழியான, எபிரேய மொழி கி.மு.1000 ஆண்டுகள் பழமையானது என்கிறார்கள்.
6 வது இடத்தில் அராமிக் மொழி (Aramaic) அரபு மொழி, எபிரேய மொழி ஆகிய இரண்டுக்கும் அடிவேராக இருந்த மொழி அராமிக் மொழியென்று சொல்கிறார்கள். இது கி.மு.1000 ஆண்டுகளுக்கு முந்தைய காலங்களில் உருவாகியிருக்கிறது.
5 வது இடத்தில் சீன மொழி (Chinese) சீனர்களாலும், சுற்றுப் பிரதேச மக்களாலும் பேசப்பட்டுவந்த இந்தச் சீன மொழி, கி.மு.1200 வருடங்களுக்கு முன்னர் உருவாகியிருக்கலாம்.
4 வது இடத்தில் கிரீக் (Greek) கிரேக்க தேசத்திலும் அதைச் சுற்றியுள்ல பிரதேசங்களிலும் கி.மு.1450 ஆண்டளவுகளில் கிரேக்க மொழி உருவாகியிருக்கலாம்.
3 வது இடத்தில் எகிப்து மொழி (Egyptian) ஆஃப்ரோ-ஆசிய மொழியாகக் கருதப்படும் எகிப்திய மொழி, கி.மு. 2600 ஆண்டளவுகளில் உருவாகியிருக்கலாம்.
2 வது இடத்தில் சமஸ்கிருத மொழி (Sanskrit) இந்தியாவில் உருவான சமஸ்கிருத மொழி, பல ஐரோப்பிய மொழிகளுக்கு அடிப்படையானது. ஆனால் இதே மொழி தமிழ் மொழியை அடிப்படையாகக் கொண்டது. இது கி.மு. 3000 ஆண்டளவுகளில் உருவாகியிருக்கலாம்.
1 வது இடத்தில் தமிழ் மொழி (Tamil) 5000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான மொழி தமிழ் மொழியாகும். இன்றுவரை உயிர்ப்புடன் இருக்கும் பழைய மொழிகளில் தமிழ் முன்னணியில் உள்ளது.
http://www.worldblaze.in/top-10-oldest-languages-in-the-wo…/
இந்த தகவலை பகிரவும்.
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா.
தமிழன் என்று சொல்ல மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.
💐🙏🌹😊
[10/14/2015, 9:14 PM] Aarivan: 👌🏾
[10/14/2015, 9:28 PM] Gunasegaran Melaka: 👍👍👍பெருமையாகவுள்ளது நண்பரே
[10/14/2015, 9:41 PM] Gunasegaran Melaka: Rami Ibrahim receiving Sangeet Nayak Award from Indian President.
[10/14/2015, 9:41 PM] Gunasegaran Melaka: ரம்லி இப்ராகிம்
[10/14/2015, 10:10 PM] Aarivan: Notice shape n colour.
[10/14/2015, 10:11 PM] Aarivan: Palani temple
[10/14/2015, 10:13 PM] Aarivan: Shape n colour
[10/14/2015, 10:14 PM] Aarivan: Thiruvannamalai
[10/14/2015, 10:16 PM] Aarivan: Shwedagon
[10/14/2015, 10:18 PM] KSMuthukrishnan: Must read vry useful:
😴😀
SOMETHING YOU MIGHT HAVE NOT
KNOWN And NEED
TO KNOW !!
🐜
Ants Problem:
Ants hate Cucumbers.
"KEEP the skin of
Cucumbers near the
Place where they are
or at Ant Hole.
🎆
To make the Mirror
Shine:
"Clean with Sprite"
💨
To remove Chewing
Gum from Clothes:
"Keep the Cloth in
the Freezer for One
Hour"
💭
To Whiten White
Clothes:
"Soak White Clothes
in hot water with a
Slice of Lemon for 10
Minutes"
🙇
To give a Shine to
your Hair:
"Add one Teaspoon
of Vinegar to Hair,
then wash Hair"
🍋
To get maximum
Juice out of Lemons:
"Soak Lemons in Hot
Water for One Hour,
and then juice them"
🍞
To avoid smell of
Cabbage while
cooking:
"Keep a piece of
Bread on the
Cabbage in the
Vessel while cooking"
👕 To remove Ink from
Clothes:
"Put Toothpaste 🍥
on the Ink Spots
generously and let it
dry completely, then
wash"
🐀 To get rid of Mice or
Rats:
"Sprinkle Black
Pepper in places
where you find Mice &
Rats.
They will run
away"
🍸
Take Water Before
Bedtime..
"About 90% of Heart
Attacks occur Early in
the Morning & it can
be reduced if one
takes a Glass or two
of Water before going
to bed at Night"
💐
We Know Water is
important but never
knew about the
Special Times one
has to drink it.. !!
Did you ???
💦
Drinking Water at the
Right Time ⏰
Maximizes its
effectiveness on the
Human Body;
1⃣
1 Glass of Water
after waking up -
🕕⛅ helps to
activate internal
organs..
2⃣
1 Glass of Water
30 Minutes 🕧
before a Meal -
helps digestion..
3⃣
1 Glass of Water
before taking a
Bath 🚿 - helps
lower your blood
pressure.
4⃣
1 Glass of Water
before going to
Bed - 🕙 avoids
Stroke or Heart
Attack.
🃏
Chinese Proverb Says:
'When someone
shares something of
value with you and
you benefit from it,
You have a moral
obligation to share it
with others too.'
I have done mine...😄 🏁___🐎_____________ _🐢...
Tingns send this to three groups and c d magic.the tortoise will pass d horse.
[10/14/2015, 10:19 PM] Gunasegaran Melaka: 👍👍👍
[10/14/2015, 10:19 PM] Aarivan: Shapes n colours
[10/14/2015, 10:20 PM] Anbumani Ipoh: Can anyone answer the question
[10/14/2015, 10:21 PM] Viknes Batu Gajah: 😳4:39
[10/14/2015, 10:33 PM] Aarivan: Humanity
[10/14/2015, 10:38 PM] Ratha Getco: Aneivarukhum iravu vanakam
[10/14/2015, 10:39 PM] Ratha Getco: 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
[10/14/2015, 10:39 PM] Anbumani Ipoh: 😎🆗
[10/14/2015, 10:43 PM] Viknes Batu Gajah: விடை தெரியவில்லை சார்
[10/14/2015, 10:43 PM] Viknes Batu Gajah: 😔
[10/14/2015, 9:41 PM] Gunasegaran Melaka: ரம்லி இப்ராகிம்
[10/14/2015, 10:10 PM] Aarivan: Notice shape n colour.
[10/14/2015, 10:11 PM] Aarivan: Palani temple
[10/14/2015, 10:13 PM] Aarivan: Shape n colour
[10/14/2015, 10:14 PM] Aarivan: Thiruvannamalai
[10/14/2015, 10:16 PM] Aarivan: Shwedagon
[10/14/2015, 10:18 PM] KSMuthukrishnan: Must read vry useful:
😴😀
SOMETHING YOU MIGHT HAVE NOT
KNOWN And NEED
TO KNOW !!
🐜
Ants Problem:
Ants hate Cucumbers.
"KEEP the skin of
Cucumbers near the
Place where they are
or at Ant Hole.
🎆
To make the Mirror
Shine:
"Clean with Sprite"
💨
To remove Chewing
Gum from Clothes:
"Keep the Cloth in
the Freezer for One
Hour"
💭
To Whiten White
Clothes:
"Soak White Clothes
in hot water with a
Slice of Lemon for 10
Minutes"
🙇
To give a Shine to
your Hair:
"Add one Teaspoon
of Vinegar to Hair,
then wash Hair"
🍋
To get maximum
Juice out of Lemons:
"Soak Lemons in Hot
Water for One Hour,
and then juice them"
🍞
To avoid smell of
Cabbage while
cooking:
"Keep a piece of
Bread on the
Cabbage in the
Vessel while cooking"
👕 To remove Ink from
Clothes:
"Put Toothpaste 🍥
on the Ink Spots
generously and let it
dry completely, then
wash"
🐀 To get rid of Mice or
Rats:
"Sprinkle Black
Pepper in places
where you find Mice &
Rats.
They will run
away"
🍸
Take Water Before
Bedtime..
"About 90% of Heart
Attacks occur Early in
the Morning & it can
be reduced if one
takes a Glass or two
of Water before going
to bed at Night"
💐
We Know Water is
important but never
knew about the
Special Times one
has to drink it.. !!
Did you ???
💦
Drinking Water at the
Right Time ⏰
Maximizes its
effectiveness on the
Human Body;
1⃣
1 Glass of Water
after waking up -
🕕⛅ helps to
activate internal
organs..
2⃣
1 Glass of Water
30 Minutes 🕧
before a Meal -
helps digestion..
3⃣
1 Glass of Water
before taking a
Bath 🚿 - helps
lower your blood
pressure.
4⃣
1 Glass of Water
before going to
Bed - 🕙 avoids
Stroke or Heart
Attack.
🃏
Chinese Proverb Says:
'When someone
shares something of
value with you and
you benefit from it,
You have a moral
obligation to share it
with others too.'
I have done mine...😄 🏁___🐎_____________ _🐢...
Tingns send this to three groups and c d magic.the tortoise will pass d horse.
[10/14/2015, 10:19 PM] Gunasegaran Melaka: 👍👍👍
[10/14/2015, 10:19 PM] Aarivan: Shapes n colours
[10/14/2015, 10:20 PM] Anbumani Ipoh: Can anyone answer the question
[10/14/2015, 10:21 PM] Viknes Batu Gajah: 😳4:39
[10/14/2015, 10:33 PM] Aarivan: Humanity
[10/14/2015, 10:38 PM] Ratha Getco: Aneivarukhum iravu vanakam
[10/14/2015, 10:39 PM] Ratha Getco: 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
[10/14/2015, 10:39 PM] Anbumani Ipoh: 😎🆗
[10/14/2015, 10:43 PM] Viknes Batu Gajah: விடை தெரியவில்லை சார்
[10/14/2015, 10:43 PM] Viknes Batu Gajah: 😔