Thursday, October 8, 2015

தமிழ் முத்துகள் 08.10.2015

[10/8/2015, 12:23 AM] Imayavarman Madurai: ✅Pass 2 all your contacts.

Dr Hardik Shah,
CMO, Civil Hospital
Mumbai
This message📮 is from a group of Doctors in India:
(forwarded in public interest)

1) Do not drink APPY FIZZ. It contains Cancer causing agent..

2) Don't eat Mentos before or after drinking Coke or Pepsi because the Person will die immediately as the mixture becomes CYANIDE..

3) Don't eat Kurkure because it contains high amount of Plastic.
If you don't believe burn Kurkure and you can see Plastic melting.!
(News report📝 from "Times of India")

4) Avoid these Tablets, 💊they are very dangerous:
* D-cold💊
* Vicks Action-500💊
* Actified💊
* Coldarin💊
* Cosome💊
* Nice💊
* Nimulid💊
* Cetrizet-D💊

They contain Phenyl Propanol-Amide PPA. Which causes Strokes & Are banned in USA🇬🇧...!

Please, before deleting, HELP your frnds by passing it..!

Let it reach d 121 crores Indians.

It might help sum1. Fwd to as many as u can.

WhatsApp to free hai,, soo..frwrd it plz..
🌺
please read and forward

 Dr.  of the United States has found  new cancer in human beings, caused by Silver Nitro Oxide. Whenever you buy recharge cards, don’t scratch with your nails, as it contains Silver Nitro Oxide coating and can cause skin cancer. Share this message with your loved ones.
Important Health Tips:
👉Answer phone calls with the left ear.
👉Don't take your medicine with cold water....
👉Don't eat heavy meals after 5pm.
👉Drink more water in the morning, less at night.
👉Best sleeping time is from 10pm to 4 am.
👉Don’t lie down immediately taking medicine  or after meals.
👉When phone's battery is low to last bar, don't answer the phone, bcos the radiation is 1000 times stronger.
👉Can you forward this to people you care about?
I just did,
Kindness costs nothing
But
Knowledge is power...
🚫🚫🚫 IMPORTANT 🚫🚫🚫

U.S.A. CHEMICAL Research Center Gives New Result : Dont Drink Tea in Plastic Cups n Dont Eat Any Food on Polythene Paper. The plastic reacts to heat n It Will Cause 52 Types of Cancers. So, This Good sms is  Equal to 100 Waste sms. Pls Forward to All   U care.

❗Plz frwrd.... ❗
 Frwrds takes a second........!!!
[10/8/2015, 6:58 AM] +60 12-976 7462: அனைவருக்கும் காலை வணக்கம்...
[10/8/2015, 7:29 AM] Kabilan Melaka: காலை வணக்கம்...
[10/8/2015, 7:31 AM] +60 12-976 7462: மண்ணுக்கு மரம் பாரமா
 மரத்துக்கு இல்லை பாரமா...
[10/8/2015, 7:31 AM] +60 12-976 7462: தமிழ்த் திரைப் படங்களுக்கு கதை, வசனம் எழுதியவர் மரபுக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன். அந்தப் பரம்பரையில் வந்தவர் சுரதா. இவரை உவமைக் கவிஞர் என்றும் குறிப்பிடுவார்கள். அத்தகைய வல்லவர்களில் கடைசியாக வந்தவர்தான் நமது கவியரசர் கண்ணதாசன்!

‘தை பிறந்தால் வழி பிறக்கும் தங்கமே தங்கம்’ படத்தின் பாடல்களில் மிகவும் பிரபலமானது, சீர்காழியின் பாடல்களில் ஒன்றான ‘அமுதும் தேனும் எதற்கு... அது மட்டும் அல்ல. திருச்சி லோகநாதன் பாடி இருந்த ‘ஆசையே அலைபோலே, நாமெலாம் அதன் மேலே’ என்ற பாடல் மறக்க முடியாதது. இன்று நாம் ரசிக்கவிருக்கும் தாலாட்டுப் பாடலான ‘மண்ணுக்கு மரம் பாரமா’ இன்றும் இனி என்றும் நினைவு கூறி மகிழத் தக்கவை. மறக்க முடியாத பாடல்.

இன்றைய நமது பாடலைப் பாடி இருப்பவர், நமக்கு நன்கு அறிமுகமான ’குழந்தை’ எம்.எஸ்.ராஜேஸ்வரி... இவர் பாடிய எந்தப் பாட்டில் தான் இனிமை இல்லை... சொல்லுங்கள்.

மண்ணுக்கு மரம் பாரமா
*************************
மண்ணுக்கு மரம் பாரமா
மரத்துக்கு இல்லை பாரமா
கொடிக்கு காய் பாரமா பெற்றெடுத்த
குழந்தை தாய்க்கு பாரமா
மண்ணுக்கு மரம் பாரமா
மரத்துக்கு இல்லை பாரமா
கொடிக்கு காய் பாரமா பெற்றெடுத்த
குழந்தை தாய்க்கு பாரமா

வாடிய நாளெல்லாம் வருந்தி வருந்தி தவமிருந்து
வாடிய நாளெல்லாம் வருந்தி வருந்தி தவமிருந்து
தேடிய நாள் தன்னில் செல்வமாய் வந்தவளே
தேடிய நாள் தன்னில் செல்வமாய் வந்தவளே
மலடி மலடி என்று வையகத்தார் ஏசாமல்
மலடி மலடி என்று வையகத்தார் ஏசாமல்
தாய் என்ற பெருமை தனை மனம் குளிர தந்தவளே
தாய் என்ற பெருமை தனை மனம் குளிர தந்தவளே
கொடிக்கு காய் பாரமா பெற்றெடுத்த
குழந்தை தாய்க்கு பாரமா
மண்ணுக்கு மரம் பாரமா
மரத்துக்கு இல்லை பாரமா
கொடிக்கு காய் பாரமா
பெற்றெடுத்த குழந்தை தாய்க்கு பாரமா

அழுதால் அரும்புதிரும் அண்ணாந்தால் பொன் உதிரும்
அழுதால் அரும்புதிரும் அண்ணாந்தால் பொன் உதிரும்
சிரித்தால் முத்துதிரும்  வாய் திறந்தால் தேன் சிதறும்
சிரித்தால் முத்துதிரும்  வாய் திறந்தால் தேன் சிதறும்
பிள்ளையைப் பெற்றுவிட்டால் போதுமா
பேணி வளர்க்க வேனும் தெரியுமா
பிள்ளையைப் பெற்றுவிட்டால் போதுமா
பேணி வளர்க்க வேனும் தெரியுமா
அல்லலைக் கண்டு மனது அஞ்சுமா
குழந்தை அழுவதைக் கேட்டு மனது மிஞ்சுமா
அல்லலைக் கண்டு மனது அஞ்சுமா
குழந்தை அழுவதைக் கேட்டு மனது மிஞ்சுமா
மண்ணுக்கு மரம் பாரமா
மரத்துக்கு இல்லை பாரமா
கொடிக்கு காய் பாரமா பெற்றெடுத்த
குழந்தை தாய்க்கு பாரமா

******************************
படம்: தை பிறந்தால் வழி பிறக்கும்
இயற்றியவர்: சுரதா
இசை: கே.வி. மஹாதேவன்
பாடியவர்: எம்.எஸ். ராஜேஸ்வரி
ஆண்டு: 1958
******************************

இந்தப் பாட்டில் சாதாரணமான வாத்தியங்களைப் பயன்படுத்தி, தமது பிரத்தியேகத் தாளத்துடன் (தபலாவைக் கூடக் கொஞ்சம் அடக்கி வாசித்து) பாடகியின் குரலுக்கு முன்னிலை படுத்தி இருக்கிறார் மகாதேவன்... பாடல் வரிகளும் அதற்கு முக்கியமான ஒரு காரணம் என்று நினைக்கிறேன்... இது என் கருத்து...

https://www.youtube.com/watch?v=c_3KefG0vxQ எனும் இணைய முகவரியில் அந்தப் பாடல் இருக்கிறது. கேட்டு ரசியுங்கள். கவிதையை விரும்புகிறவர்களுக்கு, வரிகளைத் தந்து இருக்கிறேன். அசை போட்டுப் பாருங்கள். ஒரு தாயின் அருமை புரியும். கண்களில் கண்ணீர் வரும். காலையிலேயே எனக்கு வந்துவிட்டது... உங்களுக்கும் வர வேண்டாமா...
[10/8/2015, 7:36 AM] +60 12-976 7462: ****************************

மண்ணுக்கு மரம் பாரமா
மரத்துக்கு இல்லை பாரமா
கொடிக்கு காய் பாரமா பெற்றெடுத்த
குழந்தை தாய்க்கு பாரமா


வாடிய நாளெல்லாம் வருந்தி வருந்தி தவமிருந்து
தேடிய நாள் தன்னில் செல்வமாய் வந்தவளே
மலடி மலடி என்று வையகத்தார் ஏசாமல்
தாய் என்ற பெருமை தனை மனம் குளிர தந்தவளே

அழுதால் அரும்புதிரும் அண்ணாந்தால் பொன் உதிரும்
சிரித்தால் முத்துதிரும்  வாய் திறந்தால் தேன் சிதறும்
பிள்ளையைப் பெற்றுவிட்டால் போதுமா
பேணி வளர்க்க வேனும் தெரியுமா

அல்லலைக் கண்டு மனது அஞ்சுமா
குழந்தை அழுவதைக் கேட்டு மனது மிஞ்சுமா
அல்லலைக் கண்டு மனது அஞ்சுமா
குழந்தை அழுவதைக் கேட்டு மனது மிஞ்சுமா
மண்ணுக்கு மரம் பாரமா
மரத்துக்கு இல்லை பாரமா
கொடிக்கு காய் பாரமா பெற்றெடுத்த
குழந்தை தாய்க்கு பாரமா
[10/8/2015, 8:13 AM] Aarivan: ஐயா பாடலில் எனக்கோர் ஐயப்பாடு.

மண்ணுக்கு மரம் பாரமா, மரத்துக்கு இலை பாரமா.

இலையா இல்லையா?
[10/8/2015, 8:17 AM] Aarivan: காலையிலேயே பல கருத்துகளோடு வரும் வாழ்த்துகள் புது உற்சாகத்தைக் கொடுக்கிறது. 🙏🏼

வெறும் வாழ்த்தாக இல்லாமல் கருத்தோடு வரும் வாழ்த்துகள் இன்னும் சிறக்கும் என நான் கருதுகிறேன். 🙏🏼🙏🏼
[10/8/2015, 8:19 AM] +60 12-976 7462: ஐயா அறிவன்... எங்கே இருந்து ஐயா இந்த மாதிரி எல்லாம் உங்களுக்கு கேள்வி ஞானம்... அடியேன் சரணம்... நல்ல வேளை சுரதா இல்லை... இருந்து இருந்தால் அவரையும் விட்டு வைத்து இருக்க மாட்டீர்கள்... இருந்தாலும் பாராட்டுகள்.. உங்களுக்கு இல்லை... கேள்விக்கு... நான் கடைசியாக ஒரு வார்த்தை சொன்னேனே... அதில் உங்கள் ஐயப்பாட்டிற்கும் கொஞ்சம் விளக்கம் கிடைக்கலாம்... நன்றிங்க அறிவன்...
[10/8/2015, 8:36 AM] Arul Arumugam: உவமை யாக சொல்லப்பட்ட வரிகன்.
பெற்றெடுத்த குழந்தை எப்படி தாய்க்கு பாரமாக இருக்க முடியும்.?இது கருத்து. அண்ணா
[10/8/2015, 8:50 AM] Aarivan: மரம் இலைகளைத் தாங்கி நிற்கிறது. இலைகள் இல்லாத மரம் பட்ட மரம். (மலடு)

இலைகளைத் தாங்கி நிற்பது அழகு. நிறைவு.

எங்கோ இடித்தது. அதுதான் கேட்டு விட்டேன்.
[10/8/2015, 8:53 AM] Aarivan: காலுக்காகத் தான் செருப்பு இருக்க வேண்டும். செருப்புக்காக காலை யாரும் செதுக்கிவிட மாட்டார்கள் புரிந்தவர்கள்.
[10/8/2015, 8:57 AM] Arul Arumugam: கவிதையை தொடரலாமே?
--------++++----++++--
உதயம் தடுக்கும் உதவா புகையோ?
இதயம் பேசும் மொழி?
கண்கள் மூடப்படலாம்! கற்பனை ஊற்று தடைப்படுமோ?
[10/8/2015, 8:55 AM] +60 12-976 7462: ஐயா அருள் ஆறுமுகம் சொல்வது சரி... கவிதைக்கு பொய் அழகு என்று கவிப்பேரரசு சொல்லி இருக்கிறாரே... இருந்தாலும் அறிவனுக்கு தெரியாமலா இருக்கும்... இலைகள் இல்லாத மரம் பட்ட மரம். (மலடு) என்று புதிய தத்துவத்தை  வேறு தூக்கிப் போடுகிறார்... சரியான இடத்தில் துருப்புச் சீட்டைப் போடுகிறார்... அறிவன்... கெட்டிக்காரர் ஐயா நீங்கள்...
[10/8/2015, 9:03 AM] +60 12-976 7462: கால் இருப்பதால் தான் செருப்பு என்பதற்கும் செருப்பு என்று பெயரே வந்தது... அதனால் முதலில் வந்தது கால்... அதற்குத் தான் முதல் மரியாதை... கால் இல்லாமல் செருப்பு பவம்... அது பிய்ந்து போகாது...
[10/8/2015, 9:03 AM] +60 12-976 7462: பாவம்
[10/8/2015, 9:12 AM] Arul Arumugam: பூக்காத மரம் தானே மலடு?
[10/8/2015, 9:13 AM] +60 12-976 7462: பூக்காத மரம் தானே மலடு... மிகச் சரி
[10/8/2015, 9:13 AM] Arul Arumugam: இலைகள் இல்லாத மரம் விரகு
[10/8/2015, 9:16 AM] +60 12-976 7462: இலைகள் இல்லாத மரம்... பட்ட மரத்திற்குச் சமம்
[10/8/2015, 9:18 AM] Ariputiran: ஐயா, பூத்தும் காய்க்காத மரம்தானே மலடு!
[10/8/2015, 9:18 AM] +60 12-976 7462: காய் மரம்... காய்ந்த மரம் காய் மரம் ஆகிறது... காய்கள் மரம்???
[10/8/2015, 9:19 AM] +60 12-976 7462: தெரிந்தவர்கள்... தங்களின் தமிழ்ப் புலமையைக் காட்டலாமே...
[10/8/2015, 9:23 AM] Arul Arumugam: காய்கள் வெம்பி உதிர்த்து விட்டால்?
[10/8/2015, 9:24 AM] Ariputiran: அது பிஞ்சிலேயே பழுத்தது. பிஞ்சில் பழுத்தால் வெம்பிவிடும்.
[10/8/2015, 9:29 AM] Gunasegaran Melaka: வணக்கம் அண்ணா.காலையிலேயே ஒரு பாரமா? என்ற கேள்வி உவைமையோடு மென்மையான பாடலைப் போட்டு என் மனதை மட்டுமல்ல;கண்களையும் ஈர்மாக்கிவிட்டீரே!நம் தாய்மார்கள் எத்தனை பேருடைய கண்களையும் மனத்தையும் ஈரமாக்கிய குயில் கானம் இது?
[10/8/2015, 9:33 AM] +60 12-976 7462: வணக்கம் குணா... மண்ணுக்கு மரம் பாரமா... ஒரு விவாதம் ஓடிக் கொண்டு இருக்கிறது... உங்களையும் விடுவதாக இல்லை...
[10/8/2015, 10:17 AM] Krishna Raj Mohan: பூத்தும காய்க்காத மரம் எப்படி மலடாகும். சில மரங்கள் பூக்களுக்காக மட்டுமே.. எல்லா மரங்களும் காய்ப்பதில்ல்லை..  அனைவருக்கும் வணக்கம்.
[10/8/2015, 10:17 AM] Aarivan: இலைகள் இல்லை என்றால் காய்கள் கனிகள் ஏது, மரத்துக்கு.
[10/8/2015, 10:19 AM] Aarivan: இலைகள் வழி ஒளிச்சேர்க்கை இருந்தால் தான் மற்றவை நடக்கும்
[10/8/2015, 10:20 AM] Aarivan: பூக்கள், விதைகள் உட்பட.
[10/8/2015, 10:24 AM] +60 12-976 7462: ஒளிச்சேர்க்கை என்றால் என்னங்க அறிவன்...  புதிய புதிய கலைச் சொற்களை எல்லாம் அள்ளி இறைக்கிறீர்கள்... கொஞ்சம் விளக்கம் கொடுக்க முடியுங்களா...
[10/8/2015, 10:25 AM] +60 12-976 7462: பூத்தும காய்க்காத மரம் எப்படி மலடாகும். சில மரங்கள் பூக்களுக்காக மட்டுமே.. எல்லா மரங்களும் காய்ப்பதில்ல்லை.. என்கிறார் சகோதரி கிருஷ்ணா... அதுவும் சரிதான்...
[10/8/2015, 10:26 AM] Aarivan: Oh sorry photosynthesis.
[10/8/2015, 10:27 AM] Aarivan: இலைகள் இல்லை என்றால் எதுவும் நடக்காது மரத்துக்கு.
[10/8/2015, 10:27 AM] Gunasegaran Melaka: காய் மரம் என்றால் காய்க்கும் மரம் என்று பொருள் அதுபோல குழந்தை பெற்று தாய்மையடைபவள் பெண் என்ற பெருமையான உவமையைப் பாடலிலே வைத்தான் கவிஞன்.
[10/8/2015, 10:27 AM] Gunasegaran Melaka: அண்ணா கவிப்பேரரசு கவிதைக்குப் பொய்யழகு என்று சொல்வதற்கு முன்பே நம் கவியரசு கண்ணதாசன் "பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே" என்று எழுதிவிட்டாரே
[10/8/2015, 10:27 AM] Gunasegaran Melaka: நிலவும் ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ என்ற பாடல் வரி கவிதைக்குப் பொய்யழகு என்பதற்கு நல்ல உவமானம்.இப்படி எத்தனையோ.
[10/8/2015, 10:27 AM] Letchumy Makkal Osai: Kinta kelas thoddathu mariamman alayathin vithiyaasamaana Amman, murugan silaigal
[10/8/2015, 10:34 AM] Aarivan: மலடு என்பதை infertility என்பதாக எடுத்துக் கொள்ளுங்கள். (வளமை இன்மை)
Taboo ஆக பார்க்காதீர்கள்.
[10/8/2015, 10:40 AM] +60 12-976 7462: "பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே" ... ஆக எங்கேயோ ஒரு புலவர் பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்து இருக்கிறார். ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு தானே பதம்... ஆக, அந்த வகையில் பார்த்தால் புலவர்கள் என்றால் பொய் சொல்லியே கவிதைகளை வளர்க்கிறார்கள் என்று ஓர் உவமானமாக எடுத்துக் கொள்ளலாமா தம்பி குணா...
[10/8/2015, 10:54 AM] Aarivan: மலடு என்ற சொல் அவமானமாக இருக்கிறதா.

வளம் உள்ள பெண் குழந்தையைப் பெற்றெடுத்து குப்பைத் தொட்டியில் எறிவதைக் காட்டிலும் வளம் இல்லாத பெண் ஒரு குழந்தையைத தத்து எடுத்து வளர்ப்பது மேல் அல்லவா.

கொடுப்பது எதையும் பெற்றுக்கொண்டால் உமக்கு சொந்தமாகும். அதைப் பெறாமலே இருந்தால் கொடுப்பவருக்கே அது சொந்தமாகும், சொற்கள் உட்பட
[10/8/2015, 11:26 AM] Gunasegaran Melaka: அப்படியல்ல அண்ணா.புலவர்கள் பொய்யான அழகுக்கூறுகளைக் கவிதையிலே கூறுவார்கள் என்று பொருள்
[10/8/2015, 11:42 AM] +60 12-976 7462: தவறாக எதையும் சொல்லவில்லை தம்பி குணா... சும்மா உங்களை இந்த விவாதத்தில் இழுத்துப் போடுவதற்கு... ஒரு தூண்டில் போட்டுப் பார்த்தேன்... அவ்வளவுதான்...

நம் தமிழ்ப் புலவர்களுக்காக உவமைகளையும் அழகு வகையறாக்களையும் சொல்லித் தர வேண்டும்...

சிலப்பதிகாரத்தைப் படித்த போது இளங்கோவடிகளைப் புகழ்ந்து தள்ளினேன்...

பின்னர் கம்ப ராமாயணத்தைப் படித்த பிறகு, கம்பருக்கு இணையாக ஒரு கவிஞன் இருக்கவே முடியாது என்று இமயமலைக்கே ஏணி வைத்தேன்.

கம்ப ராமாயணத்தில் அப்பேர்ப்பட்ட  சிருங்காரத் தொனிகள்... ஆக, இந்தப் பெண்கள் விஷயத்தில்... கம்பருக்குத் தான் என்னுடைய ஓட்டு... அவரை மிஞ்சிக்க எந்தப் புலவனும் இல்லை...

வால்மீகி ராமாயணத்தில்கூட அப்படிப்பட்ட வர்ணனைகள் இல்லை... இரண்டு ராமாயணங்களையும் படித்து இருக்கிறேன்... அதனால் தான் ஒப்பீடு செய்ய முடிகிறது...
[10/8/2015, 11:47 AM] +60 12-976 7462: ராமரும் சீதையும் லக்ஷ்மணரும் தேரில் ஏறி அமர சுமந்திரர் தேரை ஓட்டுகிறார்...
[10/8/2015, 11:52 AM] Aarivan: புலவர் குழந்தையின் இராவணக் காவியம் படித்ததுண்டா அண்ணா?
[10/8/2015, 12:05 PM] Gunasegaran Melaka: நீங்கள் அனபாகச் சீண்டிப் பார்க்கிறீர்கள் என்று நான் அறியாதவனா?.0:140:200:110:22
[10/8/2015, 12:26 PM] +60 12-976 7462: இராவணக் காவியம் படித்து இருக்கிறேன்... படித்து வெகு நாட்களாகி விட்டன... அதைப் பற்றிய ஒரு சிறு விளக்கம்...  எல்லோருக்கும் பயன்படும் என்று நினைக்கிறேன்...

இராவணக் காவியம் ஒரு தமிழ்க் கவிதை நூல். தமிழ் மொழியில் நல்ல ஒரு காவியம். இயற்றியவர் புலவர் குழந்தை. திராவிட இயக்கத்தின் தாக்கத்தால் 1946இல் எழுதப் பட்டது. இதில் தமிழ்க் காண்டம், இலங்கைக் காண்டம், விந்தக் காண்டம். பழிபுரி காண்டம், போர்க் காண்டம் என ஐந்து காண்டங்கள் உள்ளன. 57 படலங்களையும் 3100 பாடல்களையும் கொண்டுள்ளது.

இராமாயணக் காவியக் கதையை அடிப்படையாகக் கொண்டது. இராவணனைத் தமிழ்க் கதாநாயகனாக சித்தரிக்கிறது.

இராவணனையும் அவனைச் சார்ந்தோரையும் போற்றி, ராமனையும் லட்சுமணனையும் வெறுக்கும் படியாக எழுதப் பட்டது. வால்மீகி, கம்பர், துளசிதாசர் போன்றோர் எழுதிய இராமாயணங்களில் உள்ள தகவல்களையே அடிப்படையாகக் கொண்டது.

இந்த நூல் சென்னை மாநிலத்தில், இந்திய தேசிய காங்கிரஸ் ஆட்சியில் 1948ஆம் ஆண்டு ஜூன் 2ஆம் தேதி தடைசெய்யப் பட்டது. இருந்தாலும், 1971ஆம் ஆண்டு அந்தத் தடை நீக்கப் பட்டது.
[10/8/2015, 12:30 PM] Aarivan: காணொளி நல்ல நகைச்சுவை ஐயா.
[10/8/2015, 12:30 PM] +60 12-976 7462: This lady had been to toilet of the train and being very busy in whatsapp, she forgot to wear her 'Salwar' and came back. After around 20 mins, she was reminded for her mistake by co-passengers.
[10/8/2015, 12:31 PM] Aarivan: தாங்கள் நடமாடும் பல்கலைக் கழகம் ஐயா. 🙏🏼
[10/8/2015, 12:32 PM] +60 12-976 7462: வாட்ஸ் அப் பண்ணுகிற கூத்தைப் பாருங்கள்... இன்றைக்கு சிலுவார்... நாளைக்கு புருசன்... நாளைக் கழித்து பிள்ளைகள்... போச்சு போங்கள்...
[10/8/2015, 12:34 PM] Aarivan: பேசாமல் வாட்ஸ் அப் ஐ மூடிவிட்டு போக வேண்டி இருக்கும் போல இருக்கு.

கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும்
[10/8/2015, 12:35 PM] +60 12-976 7462: ஆகா... தம்பி அறிவன்... ரொம்ப புகழாதீங்க ஐயா... ஏற்கனவே புகை தூசி வந்து நெஞ்சு வரை  புகைச்சல்... இப்ப  நீங்க வேறு புகழ்கிறீர்கள்... போச்சு... காய்ச்சல் வரப் போகிறது...
[10/8/2015, 12:37 PM] Dr Muni: Selfy eduthirukanum.
[10/8/2015, 12:40 PM] +60 12-976 7462: சகோதரி பழனியம்மா... நல்ல ஒரு நகைச்சுவையான காணொளியை அனுப்பி இருக்கிறீர்கள்... மிக்க நன்றி...
[10/8/2015, 12:40 PM] Aarivan: போட்டோஷாப்பில் மேலாடையையும் உருவி விட்டு, கதை விடலாம். அதையும் நம்புவதற்கு ஆள் இருக்கிறார்கள்.
[10/8/2015, 12:40 PM] +60 12-976 7462: டாக்டர்... எதை செல்பி எடுக்கச் சொன்னீர்கள்...
[10/8/2015, 12:42 PM] +60 12-976 7462: ஏங்க அறிவன்... அந்த வாட்ஸ் அப் காட்சியை போட்டோஷாப் மூலமாக Morphing செய்து இருக்கலாம் தானே...
[10/8/2015, 12:43 PM] Aarivan: இதுபோல் நானே கூட செய்து விடுவேனே.
[10/8/2015, 12:45 PM] Aarivan: இது unprofessionally edited photo. Any dunggu photoshopper can do it.
[10/8/2015, 12:46 PM] +60 12-976 7462: அந்தப் பெண்ணின் முட்டிகளைக் கவனியுங்கள்... Morphing செய்து இருப்பது போல இருக்கிறது... அத்துடன் அந்தப் பெண்ணிற்கு முன்புறம் ஒரு பெண் உட்கார்ந்து இருக்கிறார்... அப்படியே பொது அறையில் இருந்து வரும் போது இடையில் இருக்கும் பயணிகள் சொல்லி இருக்க மாட்டார்களா...
[10/8/2015, 12:48 PM] Aarivan: ஏதோ ஒரு ஜோக்கிற்காக அனுப்பி இருக்கிறான் ஒரு மடையன். ஆனாலும் அந்தப் பெண்ணின் படத்தைப் பயன்படுத்தி இருக்கக் கூடாது.
[10/8/2015, 12:50 PM] Aarivan: இப்படித்தான் ஐயா சிந்திக்க வேண்டும், ஏதும் முடிவெடுப்பதற்கு முன்னால்.
[10/8/2015, 12:51 PM] +60 12-976 7462: ஆமாம்... அதையும் ஒரு தகவலாக நாமும் பயன்படுத்துகிறோம்... Unethical...
[10/8/2015, 12:55 PM] +60 12-976 7462: அறிவன் தம்பி... ராமாயணம் முதலில் வந்ததா... அல்லது மகா பாரதம் முதலில் வந்ததா... நமக்கு சரியான கால பரிமாணம் கிடைக்காமல் போய் விட்டது... எனக்குத் தெரிந்த வரையில் மகா பாரதம் முதலில் தோன்றி இருக்கலாம் என்று படுகிறது...
[10/8/2015, 1:11 PM] Aarivan: இதை ஏன் என்னிடம் கேட்கிறீர்கள். நான் சொன்னால் மட்டும் என்ன நம்பி விடவா போகிறார்கள்.

இந்தியாவில் உள்ளவர்கள் பெண்களைக் கேளிப் பொருளாக பார்ப்பதில் அப்படி ஓர் ஆனந்தம்.

அது பரவாயில்லை போல் தெரிகிறது. இங்குள்ளவர்களைக் காட்டிலும்.

 இங்குள்ளவர்கள் பெண்களைக் கொலையே செய்துவிடுகிறார்கள்.
[10/8/2015, 2:03 PM] Saravanan Taxi: Tho Columbus
[10/8/2015, 4:26 PM] +60 12-976 7462: Bill Gates has resigned as the 'Chairman of Microsoft' after receiving a letter from kuppusaamy. It reads:

Saar,

I have some questions for you.... Please yanswer them:

Namba wan) The keyboard alphabets are not in order, when will you launch the correct version?

Namba too) There is yeh 'Start' button... but no 'Stop' button... Rascalaa, where it is?

Namba tree) I have already learned Microsoft Word, when are you "laanching" Microsoft Sentence?

Namba for) There is yeh Recycle bin... but...there is nobody coming to collect that bin. Why???

Your name is Bill... But in India they orr selling computers without Bill... Why???

Yand finally yeh personal question:
Your surname is Gates... But you are selling Windows... Why saar why??
[10/8/2015, 4:28 PM] +60 12-976 7462: Bus bus lori accident.
Malaysia needs serious jpj enforcement. Must sack all corrupted jpj officers. All lori and bus drivers need to be retested by uncorruptible jpj personnel. Some drivers' licences must be revoked.
All bus drivers must wear ties and look smart like in other countries. Not look like drug addicts and criminals. Very unhappy muniandy
[10/8/2015, 4:28 PM] +60 12-976 7462: நன்றி: முனைவர் முனியாண்டி
[10/8/2015, 6:13 PM] +60 12-976 7462: கவிஞர் அருள் ஆறுமுகம். குழும உறுப்பினர். அவரை இங்கு அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

பல்லாண்டுகளாக எழுத்துலகில் பவனி வருகிறார். நாடறிந்த கவிஞர், எழுத்தாளர், பன்முகக் கலைஞர். மரபுக் கவிதைத் துறையில் மிகுந்த ஈடுபாடு. சிலாங்கூர், கோலகுபு பாரு நகரில் பிறந்தவர். ஆனால்,

இப்போது அசல் ஈப்போ மண்ணின் மைந்தராகி விட்டார். சமூகப் பணிகளில் ஆர்வம். அதையும் தாண்டிய நிலையில் தமிழ் மொழியின் மீது அளப்பரிய பற்றுதல்.

தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு தன்முனைப்பு ஊட்டும் பேச்சு, நன்னெறிக் கோட்பாட்டு உரைகள் வழங்குவதில் அதீத நாட்டம். ஈப்போ முத்தமிழ் பாவலர் மன்றத் தலைவர். பேரா மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் செயலாளர்.

2007 ஆண்டு ஈப்போ தமிழர் திருநாள் விழாக் குழுவின் தலைவராகச் செயல் ஆற்றியவர். 2014 ஆம் ஆண்டு அனைத்துலக கவிதைப் பெருவிழாவை ஈப்போவில் நடத்தி சாதனை செய்தவர்.

அண்மையில் ‘மணக்கும் சேவையும் மனித நேயமும்’ எனும் ஓர் அருமையான் தகவல் புதினத்தை வெளியிட்டுள்ளார். ஏற்கனவே, சில கவிதை தொகுப்புகளையும் வெளியீடு செய்து இருக்கிறார்.

இவர் அரச மலேசியக் காவல் உளவுத் துறையில் ஓர் அதிகாரி (Criminal Investigation).  மின்னியல்-மின்னணுவியல் பட்டயக் கல்வியும், சட்டக் கல்வியும் பெற்றவர். காவல் துறையில் சிறந்த சேவை ஆற்றியதற்காக 12 முறை நற்சான்றிதழ்கள் பெற்றவர்.

கல்வி கற்ற சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தைக் கொண்டவர். கவிஞர் ஆறுமுகம் அவர்களுக்கு ‘அருள்’ என்ற அடைமொழியைக் கவிதை பாடி வழங்கியவர் அமரர் சா.சி.குறிஞ்சிக்குமரனார்.

இவரின் சேவைகளைப் பாராட்டி பேரா மாநில மன்னர் 2006 ஆம் ஆண்டில் பி.ஜே.கே பதக்கத்தையும், 2009 ஆம் ஆண்டில் B.P.P. எனும் சிறப்பு வீரப் பதக்கத்தையும் வழங்கிச் சிறப்பித்துள்ளார்.

தமிழ் மொழி, கல்வி, சமுதாயம், கலை, பண்பாடு, ஒற்றுமை என பல்முனைச் சேவை ஆற்றி வரும் கவிஞர் அருள் ஆறுமுகம் அவர்களுக்கு தமிழ் முத்துகள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது.

(தனிப்பதிவு: அவருடைய உணவகத்தில் சாப்பிட்ட பின்னர் பணம் கொடுத்தால் வாங்க மறுக்கிறார். தப்பாக எடுத்துக் கொள்ள வேண்டாம். என்னிடம் மட்டும் தான்.)
[10/8/2015, 6:17 PM] Gunasegaran Melaka: அன்பர் அருள் ஆறுமுகத்தின் அறிமுகம் மிக நன்று.வாழ்த்துகள் அருள் ஐயா. அவரது கவிதைகளைப் போலவே அவரது உணவகச் சமையலும் நிச்சயம் சுவைக்கும்.வாழ்க பல்லாண்டு.
[10/8/2015, 6:26 PM] Kamachi Rajoo: பேருந்து ஓட்டுனர்கள் சரியாக உறங்காமல் அரைகுறை தூக்கத்துடன் பேருந்தை செழுத்துவதை தவிர்க்க வேண்டும்.
இவர்களின் பொருப்பற்ற செயலால் ஆண்டாண்டு கதரி அழுதாலும் இழந்தவரை நாம் மீண்டும் பெற முடியாது.
இந்த நொடியும் அழுது கொண்டிருக்கும் எனக்கு தெரியும் அந்த வேதனயும் வலியும்.
[10/8/2015, 6:31 PM] Gunasegaran Melaka: உங்கள் வேதனை புரிகிறது சகோதரி.
[10/8/2015, 6:55 PM] Aarivan: Suiside attempt in kajang metro mall kathal tolvi🙆🏻
[10/8/2015, 6:55 PM] Aarivan: Unverified2:25
[10/8/2015, 6:56 PM] Kamachi Rajoo: சென்ற வியாழக்கிழமை என் அண்ணாவின் இறுதி நாள் என்று நினைக்கும் போது வேதனையாக இருக்கிறது. செவ்வாய் கிழமை என் வீட்டில் தங்கினார். புதன் கிழமை 13 வருடமாக நான் வளர்த்து வரும் அவருடய மகனை சட்டப்படி நீதிமன்றத்தில் என் பெயருக்கு மாற்றி கொடுத்தார். புதன் கிழமை என் வீட்டிலிருந்து கிளம்பும்போது என்னை அறியாமலே நான் கண்ணீர் விட்டு அவர் கால்களில் விழுந்து வணங்கி நன்றி சொன்னேன். நான் இல்லை என்றாலும் என் மகனும் மகளும் உன்னை கட்சி காலத்தில் கவனிப்பார்கள் என்று கூறினேன். என் அண்ணவை ஆர தழுவி ஏன் அழுதேன் என்று எனக்கே தெரியவில்லை. எனக்கு ஆண் குழந்தை இல்லை என்று தனது 3 வது மகனை பிறந்த நாளன்றே எனக்கு தூக்கி கொடுத்தவர். நினைத்து நினைத்து அழுகிறேன். பகிர்ந்து விட்டேன். தப்பாக நினைக்காதீர்கள்.
[10/8/2015, 6:59 PM] Gunasegaran Melaka: தப்பாக நினைக்கத் தோன்றவில்லை தாயே.மனம் வேதனையில் துடிக்கின்றது.எல்லாம் விதியின் விளையாட்டு என்று சொல்கிறார்களே.உங்கள் அண்ணாவின் ஆத்மா எங்கிருந்தாலும் உங்களை வாழ்த்திக்கொண்டே இருக்கும் தாயே.
[10/8/2015, 7:42 PM] +60 12-976 7462: அன்பு மகள் தமிழச்சி காமாட்சி... உங்களின் மனவேதனையை எங்களால் உணர முடிகிறது. உங்களின் மன ஆதங்கத்தைப் புரிந்து கொள்ளவும் முடிகிறது. பகிரவும் முடிகிறது. ஆனால், நேரடியாக வந்து பார்த்துப் பங்கு கொள்ள முடியவில்லையே என்பதே எங்களின் ஆதர்சமான ஆதங்கமாகும்.

அந்த ஆதங்கச் செரிவுகள் எங்களின் உடல் உணர்வுகளில் மேலோங்கி நிற்கின்றன. இப்போதைக்கு ஆறுதல் மட்டுமே எங்களால் சொல்ல முடிகிறது. ஆதரவாய்ப் பேசவும் முடிகிறது. ஆனால், அருகில் அமர்ந்து இதமாகப் பேச முடியவில்லையே... வருந்துகிறேன் மகளே...

நேற்றைய தினம், என்னுடன் தொலைபேசி வழியாகப் பேசும் போது, உங்களின் தழுதழுத்தக் குரல் என்னையும் ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தி விட்டது. இந்த இக்கட்டான குடும்பச் சூழல்நிலையிலும், அடுத்தவருக்கு உதவிகள் செய்ய வேண்டும் எனும் உங்களுடைய சமூக உணர்வுகள், என்னை மேலும் கிரங்கச் செய்து விட்டன. அந்த மாணவிக்கு எப்படி உதவி செய்யலாம் என்பதை ஊடகங்களின் வழியாக அறிமுகம் செய்கிறேன்.

மனம் அமைதி கொள்ளுங்கள். தங்களின் மனம் சாந்தி பெற இறைவனை இறைஞ்சுகின்றேன். -மலாக்கா முத்துக்கிருஷ்ணன்.
[10/8/2015, 7:46 PM] Gunasegaran Melaka: இவ்வறிக்கைகளின்வழி நம் தாய்மொழிக்குப் பாதகமா?
[10/8/2015, 8:16 PM] +60 12-976 7462: ஒளிச்சேர்க்கை அல்லது ஒளித்தொகுப்பு (Photosynthesis) என்பது தாவரங்கள், பாசிகள் மற்றும் சிலவகை பாக்டீரியாக்கள் போன்றவற்றில் நிகழும் ஒரு உயிர்வேதியியல் நிகழ்வு ஆகும்.

ஒளிச்சேர்க்கையின் மூலம் இந்த உயிரினங்கள் ஒளியின் ஆற்றலைப் பயன்டுத்திக் கொள்கின்றன.

தாவரங்களில் உள்ள பச்சையம் என்ற நிறமி பெரும்பாலும் இதற்கு உதவுகிறது. ஒளிச்சேர்க்கை வழியாகத் தாவரங்களும், பாசிகளும் கரியமில காற்றைக் கிரகித்து உயிர்க் காற்றை (அல்லது ஆக்சிசனைக்) கழிவுப் பொருளாக வெளிவிடுகின்றன.

ஒளிச்சேர்க்கையின் வழி சூரியனில் இருந்து பற்றப் படும் (பிடிக்கப் படும்) ஆற்றல் மிக மிகப் பெரியது. ஓர் ஆண்டிற்கு ஏறத்தாழ 100 டெரா வாட் (100,000,000,000,000 வாட்) மின் ஆற்றல் பிடிக்கப் படுவதாகக் கணக்கிட்டு இருக்கின்றார்கள். உலக முழுவதும் மக்கள் ஆண்டுதோறும் பயன்படுத்தும் மொத்த மின் ஆற்றலின் அளவைப் போல் ஏழு மடங்கு கூடுதல் ஆகும்.

இந்த ஒளிச்சேர்க்கையால் மரங்கள், செடிகள், கொடிகள், பாசிகள், பாக்டீரியாக்கள் போன்றவை 100,000,000,000 டன் கரியமிலக் காற்றைக் கிரகித்து உயிரகப் பொருளாக (biomass), மற்ற உயிர்ப் பொருட்களுக்கு மாற்றிக் கொடுக்கின்றன. கையெடுத்துக் கும்பிட வேண்டும். யாரைச் சொல்கிறேன் என்று நீங்கள் சொல்லுங்கள் பார்ப்போம்.
[10/8/2015, 9:20 PM] +60 12-976 7462: உன்னை உயர்த்தும் 7 அதிசயம் ..!
1) ஏழ்மையிலும் நேர்மை
2) கோபத்திலும் பொறுமை
3) தோல்வியிலும் விடாமுயற்சி
4) வறுமையிலும் உதவிசெய்யும் மனம்
5) துன்பத்திலும் துணிவு
6) செலவத்திலும் எளிமை
7) பதவியிலும் பணிவு

வழிகாட்டும் ஏழு விஷயங்கள்
1) சிந்தித்து பேசவேண்டும்
2) உண்மையே பேசவேண்டும்
3) அன்பாக பேசவேண்டும்.
4) மெதுவாக பேசவேண்டும்
5) சமயம் அறிந்து பேசவேண்டும்
6) இனிமையாக பேசவேண்டும்
7) பேசாதிருக்க பழக வேண்டும்

நல்வாழ்வுக்கான ஏழு விஷயங்கள்
1) மகிழ்ச்சியாக இருக்க பழகுங்கள்
2) பரிசுத்தமாக சிரிக்ககற்று கொள்ளுங்கள்
3) பிறருக்கு உதவுங்கள்
4) யாரையும் வெறுக்காதீர்கள்
5) சுறுசுறுப்பாக இருங்கள்
6) தினமும் உற்சாகமாக வரவேற்கத்தயாராகுங்கள்
7) மகிழ்ச்சியாக இருக்க முயற்ச்சி மேற்கொள்ளுங்கள்

கவனிக்க ஏழு விஷயங்கள்
1) கவனி உன் வார்த்தைகளை
2) கவனி உன் செயல்களை
3) கவனி உன் எண்ணங்களை
4) கவனி உன் நடத்தையை
5) கவனி உன் இதயத்தை
6) கவனி உன் முதுகை
7) கவனி உன் வாழ்க்கையை

Tuesday, October 6, 2015

தமிழ் முத்துகள் 07.10.2015

Shanmgam R


KSMuthukrishnan Ipoh

Bala Subramaniam

Gunasegaran Melaka
 



Kpl Rama IPD Nilai

[10/7/2015, 9:14 AM] Veronica: அனைவருக்கும் இனிய காலை வணக்கம்

[10/7/2015, 10:21 AM] Dr Muni: Associate Professor in Biochemistry (2004- 2015)

Universiti Kuala Lumpur- Royal College of Medicine Perak.
3, Jalan Greentown,
30450 Ipoh.

Muniandy Narasiman
B.Sc (Hons) 1976  Uni Mal.
M. Sc. 1979 Uni Mal.
Ph.D. 1994  UNI Sydney

University of Munich
(1984-1985)
[10/7/2015, 10:29 AM] Dr.Jayabalan: 🙏👍
Dr Muniandy is a gem among us. We should give him a due recognition.
[10/7/2015, 10:30 AM] Dr.Jayabalan: ACTION TO CREATE YOUNG SCIENTIST AND CHILDREN WITH GOOD VALUES IN ARTHA NYANA HALL

Event 1
Learn to Read & Write Tamil in 3 Month. Open to all ages
Jointly organised with Agathiar Sangam. FREE Preview in Artha Nyana Hall,
No. 38-1, Jln Tun Sambanthan 3, Bfields on 7th Oct 2015 at  7.30PM-9PM (WEDNESDAY)


Event 2
Artha Nyana Concept Builders another Event. LEGO ROBOTIC Classes- Class to teach children how they can make Robots that can move into action. A project to create young scientist.  Call 016 206 5643
[10/7/2015, 10:30 AM] Dr.Jayabalan: 🙏👍

 

Dr Muniandy is a gem among us. We should give him a due recognition.
[10/7/2015, 12:49 PM] KSMuthukrishnan, Ipoh: வணக்கம் டாக்டர் முனி அவர்களே... மலேசியாவில் விரல் விட்டு எண்ணக் கூடியவர்கள் தான் உயிர் வேதியியலில் முனைவர் பட்டம் படித்தவர்கள். அவர்களில் தாங்களும் ஒருவர்

[10/7/2015, 12:50 PM] KSMuthukrishnan, Ipoh: இந்தக் குழுமத்தில் தாங்களும் ஒருவர்.

[10/7/2015, 12:50 PM] KSMuthukrishnan, Ipoh: எங்களுக்கு பெருமையாக உள்ளது.
 KSMuthukrishnan, Ipoh

[10/7/2015, 12:52 PM] KSMuthukrishnan, Ipoh: சமூக சேவைகளிலும் ஈடுபட்டு வருகிறீர்கள். வாழ்த்துகிறோம் ஐயா.

[10/7/2015, 12:54 PM] KSMuthukrishnan, Ipoh: நம் குழும உரையாடல்களில் தங்களின் பதிவுகளையும் எதிர்பார்க்கிறோம். நன்றி.

 

[10/7/2015, 1:16 PM] Viknes Batu Gajah: கொஞ்சம் சிரிங்க சார்...  அனவருக்கும் வணக்கம்

[10/7/2015, 1:16 PM] Viknes Batu Gajah: 😁😁😁😁

[10/7/2015, 1:17 PM] Saravanan Taxi: 😄😄😄😄😄😄😄

[10/7/2015, 1:22 PM] KSMuthukrishnan, Ipoh: 😷😷😄

[10/7/2015, 1:40 PM] Aarivan: கூட்டினாலும் குப்பைதான் வரும்

[10/7/2015, 1:47 PM] Saravanan Taxi: ஏனென்றால் அங்கே குப்பை தானே இருக்கிறது


 

 

[10/7/2015, 2:34 PM] Gunasegaran Melaka: வணக்கம். காலையிலிருந்து ஓய்வில்லை. இங்குள்ள அசகான் தமிழ்ப்பள்ளிக்குச் சென்றிருந்தேன். தன்முனைப்பாற்ற. சற்று முன்னர்தான் புலனம் நுழைந்தேன். எல்லோரும் நலம்தானே? புதிய உறுப்பினர் முனைவர் முனி அவர்களை அன்புடன் வரவேற்கிறோம்.


[10/7/2015, 2:41 PM] KSMuthukrishnan, Ipoh: நம்முடைய தமிழ் பூக்கள் மடலாடல் குழுவிற்கு, ஒரு வலையகத்தை உருவாக்கி இருக்கிறேன். 

அதன் முகவரி: http://tamilmuthumy.blogspot.my/ 

இன்று காலை 4.00 மணிக்கு வலைப்பதிவு வேலையைத் தொடங்கி மதியம் 2.00க்கு முடித்தேன்.

இடையில் ஒரு மணி நேர சொந்தப் பணி. எப்படியோ செய்து முடித்து விட்டேன்.

ஒவ்வொரு நாளும் தமிழ் பூக்கள் மடலாடல் குழுவில் இடம் பெறும் ஒவ்வோர் உரையாடல், ஒவ்வொரு காணொளி, காட்சிகள், செய்திகள், படிமங்கள், ஒலியங்கள் அனைத்தும் அங்கு இற்றை செய்யப்படும்.

முதல் நாள் நீங்கள் கைப்பேசியில் பார்த்தது நள்ளிரவு 12.00க்கு இணைய வலையகத்தில் இடம் பெறும். கூகிள் தேடல் இயந்திரத்திற்கும் (Search Robots) அனுப்பப் படும்.

தமிழ் முத்துகள் மடலாடல் குழுவின் தகவல் பறிமாற்றங்களை 27.09.2015ஆம் திகதியில் மட்டும் சற்று மீட்டு எடுக்க முடிந்தது. அதற்குப் பின்னர் சில நாட்களின் ஆவணங்களை மீட்டு எடுக்க முடியவில்லை.

இருப்பினும் என்னுடைய கைப்பேசியில் இருந்து இணையத்தில் கொண்டு போய்ச் சேர்க்க முயற்சிகள் செய்கிறேன். முடிந்த வரையில் எல்லா படிமங்களையும் மீட்டு எடுக்க முயற்சிகள் செய்வோம்.

தமிழ் பூக்கள் மடலாடல் குழுவின் வலையக முகவரி http://tamilmuthumy.blogspot.my/ 

இந்தக் குழுவில் யார் யார் இருக்கிறார்கள் எனும் பெயர் பட்டியலை வலையகத்தில் இடம் பெறச் செய்யலாமா....

இன்னும் ஒரு விஷயம்... இந்தக் குழு தொடங்கி நேற்று வரை 16,644 செய்தித் தொகுப்புகள் தமிழ் பூக்கள் மடலாடல் குழுவில் பதிவு செய்யப்பட்டு உள்ளன. ஆச்சரியாக இல்லை. நம்புகிற மாதிரி இல்லை. நானும் அசந்து போனேன்.


 

 
[10/7/2015, 3:24 PM] இப்படி அறிவிப்புப் பலகைகளில் குண்டர் கும்பல் அடையாள எண்களை எழுதி அங்கு வாழும் இளைஞரிடையே மோதலை ஏற்படுத்த திட்டமிடும் வேசிக்குப் பிறந்த வேசிமகன் யார்?

[10/7/2015, 3:24 PM]  Today Puthiya Paarvai newspaper 07-10-2015

[10/7/2015, 3:29 PM]  59 foot ganpati fall in Hyderabad. 5 dead and 12 injured.1:07



[10/7/2015, 4:04 PM] Aarivan: தனிநபர் அடையாளங்களை வலைப்பூங்காவில் இடம்பெறச் செய்வதில் சாதகங்களை விட பாதகங்களே அதிகம்.

குறிப்பாக தொலைப்பேசி எண்கள் போன்ற பெண்களின் தகவல்கள் இறுதியில் தொல்லைப் பேசியாகக்கூடும்.

OSA போன்ற ஆவணங்கள் சில வேளைகளில் தன்னையறியாமல் பதிவேற்றம் செய்யப்படும் வேளையில் அதுவே பயனருக்கு எதிராகவும் மாறிவிடக்கூடும். (சில வேளைகளில் தன்னையறியாமல் தனக்கொரு கேடில்லை என இருக்க முடியாது)

நேரம், காலம், இடம் (Location) போன்றவைகளும் பதியப்படுவதால், இதுவும் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும்.

இதுபோன்றவற்றைச் செய்வதற்குத்தான் Forum போன்றவை ஏற்படுத்தப் பட்டுள்ளனவே.

பெயரைத் தவிர என்னைப் பற்றிய எந்த தகவலும் இடம்பெறச் செய்ய வேண்டாம். நன்றி, வணக்கம்.

Kahlil Gibran-னின் அறிவார்ந்த நாய் கதை பல வெட்டுக் குத்துக்கு பிறகு யார் மனமும் புண்படாதவாறு மாற்றப்பட்டு ஆயத்த நிலையில் உள்ளது.

[10/7/2015, 4:11 PM] Aarivan: குழுவின் அடிப்படை விதிகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

🚩குழுவின் நோக்கம் எவ்வாறான செய்திகள் ஏற்புடையவை

🚩எவ்வகை பயனீட்டாளர்கள் இதில் உள்ளனர் போன்றவை.
பயனர்களுக்கு எவ்வகை செய்திகளை பதிவு செய்யலாம் என முடிவெடுக்க இது மற்றவர்களுக்கு வாய்ப்பாக இருக்கும்.

🚩அதிக ஆர்வத்தில் சில செய்திகள் இங்கு பகிரப்படுகின்றன. உறுப்பினர் ஆர்வத்தைப் பாராட்டும் அதே வேளையில், இவ்வகை செய்திகள் தவறான/சரிபார்க்கப்படாத செய்திகளாகவும் இருக்கக்கூடும்.

🚩ஒரு காணொளி அல்லது ஒரு படத்தை வெளியிடும் போது, அதற்கு ஒரு தலைப்பு  அல்லது அதை பற்றி என்ன கருத்து குறிக்க விரும்புகிறீர்கள் என்பதும் இணைந்திருந்தால் பதிவிறக்கத்திற்கு முன்பே முடிவெடுக்க ஏதுவாக இருக்கும்..

🚩புதிதாக இணையும் பயனர்களின் ஒப்புதலை முன்கூட்டியே பெறுவது நல்லது. நிர்வாகிகள் கவனத்தில் கொள்வீர்களா? நன்றி, வணக்கம்.

[10/7/2015, 4:35 PM] Aarivan: சில வேளைகளில் சுருக்கி எழுதி விளக்க முடிவதில்லை. இடத்தை ஆக்கிரமிப்பு செய்கிறேன் என வருத்தப்பட வேண்டாம். இதை கவனத்தில் கொண்டுதான் புலனம் அதிகம் பயன்பாட்டில் இல்லாத வேளையில் எழுதுகிறேன்.🙏🏼

[10/7/2015, 4:35 PM] Dr Muni: Nandri Nalla Ullangaleh. I dont write much as i find it hard to find time. Poor in time management? Perhaps i have other priorities, like

Presented a research paper on "Prevalence of sarcocystis spp in urban and rural rats in Perak, Malaysia" at the Second international conference on Tropical meidicine and infectious diseases 29th sept to 1st oct 2015 at Syuen Hotel, ipoh.

Next, another paper on Leptospira at Bandung, indonesia fr 21-25 oct 2015 on World public health conference. Somewhat busy lah brothers.

This weekend 10th and 11th at Heritage hotel, ipoh; 2 day training for Tamil schools board of governors, with Tamil Foundation leaders. I have toned down on Tamil school and Tamilar Thirunaal works. Humble Muniandy.

[10/7/2015, 4:36 PM] Aarivan: 🙏🏼

[10/7/2015, 4:41 PM] KSMuthukrishnan, Ipoh: அறிவன் சொல்வது மிக ஏற்புடையதாக உள்ளது. தொலைபேசி எண்களைத் தவிர்ப்பது மிகச் சரி. நல்ல கருத்துகளாக இருந்தாலும் தணிக்கை செய்யப்பட வேண்டும்.  OSA கருத்துகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும். மிகவும் sensitive. நன்றி அறிவன்.

[10/7/2015, 4:44 PM] KSMuthukrishnan, Ipoh: நன்றி டாக்டர் முனி
.
[10/7/2015, 4:46 PM] Gunasegaran Melaka: அறினின் கருத்துகள் ஏற்புடையனவாக உள்ளன.இவற்றைக் கவனத்தில் எடுத்துக் கொண்டு நம் குழுவுக்கான விதிமுறைகளை வடிவமைக்கலாம் ஐயா.நன்றி.

[10/7/2015, 5:11 PM] KSMuthukrishnan, Ipoh: T

[10/7/2015, 5:13 PM] KSMuthukrishnan, Ipoh: தமிழ் முத்துகள் வலையத்தில் காணப்படும் தொலைபேசி எண்களை நீக்கி வருகிறேன்
.
[10/7/2015, 5:19 PM] KSMuthukrishnan, Ipoh: குணா ஐயா, நம்முடைய குழுவின் அடிப்படை விதிகளை வரையறுக்கும் பொறுப்பு உங்களைச் சார்ந்தது. வலையகத்தின் சுத்திகரிப்பு வேலையில் நான் ஈடுபட்டு இருக்கிறேன். உதவி செய்யுங்கள்.3:37



[10/7/2015, 5:45 PM] Aarivan: இன்னொரு பிறவி நான் எடுத்தால் என்றும் குழந்தையாய் வாழ விடு
.
[10/7/2015, 5:54 PM] Gunasegaran Melaka: சரி முத்து அண்ணா


[10/7/2015, 6:51 PM] ASP Subramaiam Grik: பள்ளி மண்டபம் எங்கே இருக்கிறது?


[10/7/2015, 9:39 PM] Viknes Batu Gajah: அனைவருக்கும் இரவு வணக்கம்.  இப்படிக்கு விக்கி.

[10/7/2015, 9:48 PM] Saravanan Taxi: 👍😄

[10/7/2015, 9:52 PM] +60 12-976 7462: 👏👏👏

[10/7/2015, 9:55 PM] +60 12-976 7462: சும்மா ஒரு ஜோக்... பொன்னு வேணுனா சொல்லுங்க... தம்பி விக்னேஸுக்கு இல்லாத பொன்னுங்களா... யாரும் தப்பாக எடுத்துக் கொள்ள வேண்டாம்...

[10/7/2015, 9:55 PM] Viknes Batu Gajah: 😁

[10/7/2015, 9:58 PM] Saravanan Taxi: எனக்கு!

[10/7/2015, 9:59 PM] +60 12-976 7462: உங்களுக்கு எல்லாம் முடியாது... வினேஸ் ஒரு பச்சை சிசு...

[10/7/2015, 9:59 PM] +60 12-976 7462: விக்னேஸ்

[10/7/2015, 9:59 PM] Saravanan Taxi: ஹ...ஹ...

[10/7/2015, 10:00 PM] +60 12-976 7462: கொஞ்சம் ஜோக்ஸ் இருந்தால்.. கொஞ்சம் கலகலப்பாக இருக்கும். அதற்கென்று கூடுதலாகவும் போகக் கூடாது...

[10/7/2015, 10:01 PM] +60 12-976 7462: தொட்டுக் கொள்ளத் தான் ஊறுகாய்... ஆனால் ஊறுகாயே உணவாகக் கூடாது... என்ன சரிதானே...


[10/7/2015, 10:04 PM] +60 12-976 7462: படம் மிகவும் கொடூரமாக இருக்கிறதே... படுக்கும் நேரத்தில் இதைப் பார்த்துவிட்டுப் பார்த்தால் அதுவே கனவாக வருமே... ஏன் என்றால்,,, எனக்கும் புகைபிடிக்கும் பழக்கம் இருக்கிறதே... விடச் சொல்வதற்கு இப்படியும் ஒரு தண்டனையா... என்னங்க குணா...

[10/7/2015, 10:08 PM] Gunasegaran Melaka: அன்பர்களே.இப்படத்தைப்பார்த்தாலே அச்சமாகவுள்ளதல்லவா?புகைப்பிடித்தலின் விளைவுகளில் ஒன்று என அறிவிக்கிறார்கள்.புகைப்பிடிக்கும் பழக்கமிருந்தால் படிப்படியாகக் குறைத்துக் கொள்ள ஒரு வாய்ப்பை/முயற்சியை ஏற்படுத்திக்கொண்டால் நல்லது.இஃது ஒரு மனிதநேய வேண்டுகோள்.வற்புறுத்தல் அல்ல.மிக்க நன்றி.

[10/7/2015, 10:10 PM] Gunasegaran Melaka: மன்னிக்க வேண்டும் அண்ணா.படத்திற்கேற்ற விளக்கத்தைத் தட்டிக்கொண்டிருக்கும் போதே உங்கள் பதில் வந்துவிட்டதே!

[10/7/2015, 10:11 PM] +60 12-976 7462: குணா ஐயா... அந்தப் படத்தை சற்று ஓரங்கட்டுவதற்கு ஒரு ஜோக்ஸ் வருகிறது...

விசித்திரமான வழக்கு
----------------------------------
நீதிபதி : "வீட்டில் உன் மனைவியை மோசமாகத் திட்டுவியாமே...
மிகவும் மட்டமான வார்த்தைகளால் அவளை ஏசுவியாமே...
உண்மையா?''

சின்னசாமி : "சுத்தப் பொய்...
சத்தியமா இல்லே யுவர் ஆனர்.
இது உண்மையிலேயே நடக்கிற காரியமா?
அப்படி ஒரு சுதந்திரத்தை நமக்கு வெள்ளைக்காரன்
கொடுத்துட்டுப் போகலையே... நீங்கள் பொண்டாட்டி
புள்ளைங்கன்னு குடும்பத்தோடுதானே இருக்கீங்க...
பொண்டாட்டியைத் திட்டிட்டு சுதந்திரமா உங்களால
வீட்டுக்குள்ள விசிலடிச்சுட்டு உட்கார்ந்திருக்க முடியுமா?
இது நடக்கிற காரியமா? நாம திட்டறதைக் காதுல வாங்கிட்டு
அதுக சும்மா இருக்குமா? என் பொண்டாட்டி சொல்றது
வடிகட்டின பொய் யுவர் ஆனர்... அதை நம்பாதீங்க''

நீதிபதி : "கரெக்ட்... கரெக்ட்... நீ சொல்றது நூத்துக்கு நூறு
உண்மைதான். உன் பொண்டாட்டி பொய்யா போட்ட இந்த
வழக்கை டிஸ்மிஸ் செய்றேன்''

சின்னசாமி : "ரொம்ப நன்றிங்க யுவர் ஆனர்''

நீதிபதி : "உனக்கென்ன சுலபமா நன்றின்னு சொல்லிட்டுக்
கிளம்பிட்ட. இந்த மாதிரி ஒரு தீர்ப்புக் கொடுத்ததுக்கு
வீட்டுக்குப் போனா என் மனுசி எப்பிடித் திட்டப் போறாளோ?''

[10/7/2015, 10:11 PM] +60 12-976 7462: எப்படி எல்லாம் சமாளிக்கிறோம் பார்த்தீர்களா...

[10/7/2015, 10:11 PM] Gunasegaran Melaka: 😝😝😝


[10/7/2015, 10:31 PM] Viknes Batu Gajah: 😁











தமிழ் முத்துகள் 06.10.2015

KSMuthukrishnan, Ipoh
[10/6/2015, 5:01 PM] +60 12-976 7462: பெரிம் நிகழ்ச்சி..

[10/6/2015, 5:01 PM] +60 12-976 7462: பெருன் நிகழ்ச்சி...
[10/6/2015, 5:02 PM] +60 12-976 7462: மன்னிக்கவும்

[10/6/2015, 5:02 PM] +60 12-976 7462: பெரும் நிகழ்ச்சி

[10/6/2015, 5:22 PM] Aarivan: Perim = பெரிம் அல்லவா?

[10/6/2015, 5:40 PM] Palaniammal Gopeng: Kinta Kelas தோட்டத்தில்  பழங்கால சாமி சிலை ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இங்கே மாலை வேளையில் மீனா கீரை பறிக்கச் சென்ற  இத்தோட்டத்தில் பணிபுரியும் ஒரு பெண் கூறியதாக அச்சிலையை தோண்டியெடுத்தவர் கூறினார். அந்த படங்கள் கீழே. 👇5:42 



[10/6/2015, 5:42 PM] Gunasegaran Melaka: ஆஹா ஆமாம் பெரிம் என்ற இயக்கம். திருத்திக் கொண்டேன். மன்னிக்கவும். 


[10/6/2015, 6:35 PM] KSMuthukrishnan, Ipoh: கொசுக்களிலும் பெண்கள் அட்டகாசம் தாங்க முடியவில்லை.                                **********************************************************

• சராசரி மனிதனின் விழிகள் 200 டிகிரி வரை திரும்பும்.
• தர்பூசணி, தட்டும் போது “ஹாலோ” சத்தம் வந்தால், காயாக உள்ளது என அர்த்தம்.
• 8 மாதம் வரை குழந்தைகள் அழும் போது கண்ணீர் வராது.
• சகாரா பாலைவனத்தில் பனி மழை... 1979 பிப்ரவரியில் பெய்தது. 
• திராட்சையை மைக்ரோ ஓவனில் சூடுபடுத்தினால், பழம் வெடிக்கும்.
• கண்கள் தான் பிறந்ததில் இருந்து வளராமல் அப்படியே இருக்கும் மனித உறுப்பு.
• எல்லாருடைய நாக்கு ரேகைகள், கை ரேகைகளைப் போல வேறு விதமாக இருக்கும்.  
• வெங்காயம் நறுக்கும் போது, சூயிங்கம் சாப்பிட்டால் கண்ணீர் வராது.
• புது பேனாவை எழுத கொடுத்தால், 97% மக்கள் தங்கள் பெயரை எழுதுவார்கள்.
• வெங்காயம், கொழுப்பை குறைக்கும்.
• கை கடிகார விளம்பரத்தில் காட்டப் படும் 10:10 புன்னகையைக் குறிக்கும்.
• நீல நிறம், மக்களை அமைதி படச் செய்யும்.
• லியானார் டா வின்சி, ஒரே நேரத்தில், இரு கைகளாலும் எழுதுவார்.
• மறு கையால் வரையவும் செய்வார்.
• குழந்தைகள் பிறக்கும் போது மூட்டுகள் இல்லாமல் தான் பிறக்கின்றனர்.
• 2 - 6 வயதில் தான் மூட்டுகள் வளர்கின்றன.
• ஆண் கொசுக்கள் கடிக்காது. பெண் கொசுக்கள் தான் கடிக்கும்.
• கொசுக்களிலும் பெண்கள் அட்டகாசம் தாங்க முடியவில்லை... போங்க மனசுக்கு கஷ்டமா இருக்கு...

[10/6/2015, 6:42 PM] Dr Muni: Males also drink fermented stuff.

[10/6/2015, 7:08 PM] KSMuthukrishnan, Ipoh: அப்படியா... நீங்கள் சொல்லித் தான் எனக்கும் தெரிகிறது... அதாவது மனித ஆண்களைப் போல அவையும் குடி மயக்கத்தில் இருக்குமா...

[10/6/2015, 7:29 PM]  KSMuthukrishnan, Ipohடாக்டர் முனி, நீங்கள் சம்மதம் தெரிவித்தால்... தாங்கள் எந்தப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருக்கிறீர்கள் என்று சொல்லலாமே...

[10/6/2015, 8:00 PM]
Palaniammal Gopeng: Kinta Kelas தோட்டத்தில்  பழங்கால சாமி சிலை ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இங்கே மாலை வேளையில் மீனா கீரை பறிக்கச் சென்ற  இத்தோட்டத்தில் பணிபுரியும் ஒரு பெண் கூறியதாக அச்சிலையை தோண்டியெடுத்தவர் கூறினார். அந்த படங்கள் கீழே. 👇



[10/6/2015, 8:19 PM] Jeeva KL: உலகின் மிகப்பெரிய இஸ்லாம் நாடான இந்தோனேசியாவில் உள்ள ஒரூ தீவு தான் பாலி (BALI). இங்கே 93 சதவீத மக்கள் ஹிந்துக்கள். 42 லட்சம் ஹிந்துக்களின் தாயகமாக பாலி விளங்குகிறது.

ஒரு காலத்தில் ஹிந்து ராஜ்யமாக இருந்த இந்தோனேசியாவில், முஸ்லிம்களின் படையெடுப்பிற்கு பிறகு பெரும்பான்மை மக்கள் முஸ்லிம்களாக மாற்றப்பட்டனர். இஸ்லாமியர்கள் மஜாபஹிட் (Majapahit ) என்ற கடைசி ஹிந்து மன்னரை வீழ்த்திய பிறகு ஹிந்து மதத்தை விட்டு மாறாமல் இருந்த மக்கள் பாலிக்கு குடிபெயர்ந்தனர்.

பாலியை பற்றிய சுவாரசியமான தகவல்கள்.

1. இங்கே ஒவொரு ஆண்டும் மார்ச் மாதத்தில் ஒரு நாள் மௌன விரதம் கடைபிடிக்கபடுகிறது. Nyepi day என்று சொல்கிறார்கள். 2013ல் மார்ச் 12ம் தேதி இந்த மௌன தினம் வருகிறது. ஹிந்துகளின் பண்டிகை போன்ற அந்த நாளில் இந்தோனேசியா முழுவதும் விடுமுறை அளிக்கபடுகிறது. காலை 6 மணி முதல், மாலை 6 மணி வரை எந்த போக்குவரத்தும் இருக்காது. பன்னாட்டு விமான நிலையமான Denpasar (bali) விமான நிலையம் கூட மூடப்பட்டு இருக்கும். யாரும் பேசிக்கொள்ள மாட்டார்கள். வீட்டில் இருந்தபடியே தியானம் செய்வார்கள்.

2. பாலியில் உள்ள ஹிந்து கலாச்சாரம் இந்திய ரிஷிகளிடமிருந்து வந்தது தான். பாலி பள்ளிகளில் இன்றும் கூட ரிஷிகளை பற்றிய பாடங்கள் இருக்கின்றன. புராணங்களில் வரும் மார்கண்டேய, அகஸ்திய, பரத்வாஜ ரிஷிகளை பற்றி இந்தியாவில் யாருக்கும் தெரியாத நிலையில், இந்த ரிஷிகளை பற்றி பாலி குழந்தைகள் கூட தெரிந்து வைத்து இருக்கிறார்கள்.

3. பாலியில் ஆணுக்கும், பெண்ணுக்கும் தேசிய உடை 'வேஷ்டி' தான். எந்த ஒரு பாலி கோவிலுக்கும் வேஷ்டி அணியாமல் ஆணோ, பெண்ணோ உள்ளே செல்ல முடியாது. இந்தியாவில் கூட சில கோவில்களில்தான் பாரம்பரிய உடை கட்டாயமாக உள்ளது (குருவாயூர் போன்ற). ஆனால் பாலியில் அனைத்து கோவில்களிலும் நமது உடை அணிந்து தான் செல்ல வேண்டும்.

4. பாலியின் சமூக, பொருளாதார, அரசியல் கட்டமைப்பு ரிஷிகள் உருவாகிய tri-hita-karana என்ற கோட்பாட்டின் படி தான் அமைந்துள்ளது. அதைதான் அவர்கள் தங்கள் வாரிசுகளுக்கும் சொல்லிக்கொடுக்கிறார்கள். Parahyangan - Pawongan - Palemahan என்று பொருள்படும். tri-hita-karana என்பது சமஸ்கிருதம்.

5. Trikala Sandhya என்பது சூரிய நமஸ்காரம். அணைத்து பாலி பள்ளிகளிலும் கட்டயாமாக மூன்று வேலை சூரிய நமஸ்காரம் செய்கிறார்கள். அதே போல மூன்று வேலையும் காயத்ரி மந்திரத்தை அவர்கள் பள்ளியில் சொல்லவேண்டும். பொதுவாக பாலி ரேடியோவில் மூன்று வேலை சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டிய நேரத்தில் அதை ஒலிபரப்புவார்கள். இந்தியாவில் சூரிய நமஸ்காரதிர்க்கு எதிர்ப்பு தான் வருகிறது. 5 வேலை நமாஸ் செய்ய சொல்வார்கள் போல.

6. பாலி கோவில் பூசாரிகளின் சம்பளத்தை இந்தோனேசியா அரசாங்கமே கொடுக்கிறது. முஸ்லிம் மத நாடான இந்தோனேசியாவில் அனைத்து மத கோவில் பூசாரிகளின் சம்பளத்தை அரசே கொடுக்கிறது.

7. இந்தோனேசிய நாட்டின் மூதாதையர்கள் அனைவரும் ஹிந்துக்களே, அதனால் அவர்களின் பண்பாடுகளில் இந்திய கலாசாரமே அதிகம் கலந்துள்ளது.

8. உலகில் அரிசி விளைவிக்கும் நாடுகளில் இந்தோனேசியா முக்கிய இடம் வகிக்கிறது, பாலி தீவு முழுவதும் அரிசி வயல்கள் தான் இருக்கின்றது. பாலி மக்கள் விளைந்த அரிசியை முதலில் ஸ்ரீ தேவி, பூதேவி (Shri Devi and Bhu Devi ) ஆகிய தெய்வங்களுக்கு தான் படைக்கிறார்கள். அனைத்து வயல்களிலும் இந்த இரண்டு தெய்வங்களும் கோவில் இருக்கும், விவசாயிகள் இந்த இரு தெய்வங்களை வணங்கிய பிறகு தான் விவசாய தொழிலுக்கு செல்வார்கள். 9ஆவது நூற்றாண்டிலேயே விவசாய மற்றும் நீர்பாசன விதிமுறைகளை ஹிந்து பெரியோர்கள் கற்றுகொடுத்து இருக்கிறார்கள். அதற்க்கு Subak System என்று பெயர். இங்கே நீர் பாசனம் முழுவதும் கோவில் பூசாரிகளின் கட்டுபாட்டில் தான் இருக்கும். உலக வங்கியே Subak System பின் பற்றுமாறு மற்ற நாட்டினருக்கு அறிவுரை வழங்கி உள்ளது குறிப்பிட தக்கது. இந்தியர்கள் கொண்டு வந்த இந்த விஞ்ஞானம் இன்று இந்தியாவில் இல்லை.

9. பாலி ஹிந்துக்கள் பூஜை செய்யும் பொழுது பிரிண்ட் செய்யப்பட்ட புத்தகங்களை வாசிப்பது இல்லை. இன்றும் கூட அவர்கள் கையால் எழுதப்பட்ட ஓலை சுவடியையே (Lontar) பயன்படுத்துகிறார்கள். ராமாணயம் அனைவருக்கும் தெரிந்து இருக்கும்.ராமாணய ஓலைசுவடியை நல்ல நாட்களில் எடுத்து வரும் திருவிழா நடைபெறும். 10. அனைத்து திருவிழாகளிலும் பாலி நடனம் ஆடுவார்கள், அதில் பெரும்பாலும் இராமாயண இதிகாசங்களை கதைகளாக சொல்வார்கள். ஹிந்துக்களின் சொர்க்க பூமி பாலி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. உலகின் அழகிய தீவுகளில் பாலி முக்கிய இடம் வகிக்கிறது. அழகிய இடங்கள், அமைதியான வாழ்க்கை முறை, பாரம்பரியமிக்க ஹிந்து கலாச்சாரம், நடனம், இசை என்று இந்த தீவு உலக சுற்றுலா பயணிகளை அதிகம் கவருவதில் ஆச்சிரியம் ஏதும் இல்லை1:40


[10/6/2015, 8:32 PM] Palaniammal Gopeng: 🙏"வந்து பாா் வாட்ஸ்அப்"
 வந்தது பார்…!?🙏


(கவிஞா் வைரமுத்து குரலில் படிக்கவும்)

உன் கட்டை விரல்களின் அா்த்தம் விளங்கும்...👍

உன்னைச் சுற்றி எப்போதும் நோடிபிகேஷன் 💡 சத்தம் ஒலிக்கும் 📢

ராத்திரியின் 🌜 நீளம், அகலம் விளங்கும்😜

உனக்கும் கவிதை 📝 வரும்😂

கண்ணுக்கடியில் 👀 கருவளையம் கட்டாயம் வரும்…😳

குரூப்பில் சேர்த்துவிடுபவன் முதலில் தெய்வமாகவும், நாட்கள் செல்ல செல்ல கோமாளியாகவும் தொிவான்...👹

செல்ஃபி 📱 போட்டே நண்பன் கொல்வான்…💀👽💀👽🙈

பன்னி குட்டியை படம் எடுத்து போட்டோகிராபி என்பான்🐗🐖

போனில் சார்ஜ் மற்றும் பேலன்ஸ் நிக்காது அடிக்கடி உட்காரும்...🔋💰

அட்மின் அடிக்கடி கசாப்பு கடை ஆடாகி குரூப்பினாிடம் சிக்கி சின்னா பின்னாமாவான் 👻🙆🏃

😅 😂😭😰😡😤😆😃
ஸ்மைலி மட்டுமே போடுபவன் மேல் கொலைவெறி தோன்றும் 🔫

நம்மை கலாய்க்கும்போது மட்டும் எங்கிருந்து தான் எல்லாம் ஆன்லைனில் வருவாா்கள் என விளங்காது...😭😳😤

சிங்கிள் டிக்கிற்க்கும் டபுள் டிக்கிற்க்கும் நடுவில் மாட்டி
 சிக்கித் தவிப்பாய் ✔


3G சிக்னல் தெய்வமாய் தெரியும்💤💤💨🙏

📶 ஓசி Wi-Fi மேல் ஆசை பிறக்கும்😁😁😁

போன் அடிக்கடி Hang ஆகி கடுப்பேற்றும்…☎📞🔇📱

History டெலிட் என்பது சிலருக்கு மகிழ்ச்சியைத்தரும்...😜😝

Profile Photoவையையும், ஸ்டேட்டஸ்ஸையும் டெய்லி மாற்றாவிட்டால் மண்டைவெடிக்கும்😨😰😓

இருக்கும் எல்லா குரூப்பிலும் ஒரே மெசேஜை பார்வேர்ட் செய்து வெறுப்பேற்ற தோன்றும் 😜😎😈

எப்போதும் தனிமையை உணர்ந்தாலும் நண்பர்கள்
குரூப்பில் மட்டுமே வந்து
கும்மி அடிப்பார்கள்👬👬👬👏👏👏

தனியாய் சிரிப்பதே பழகிபோகும் 😂😂😂

நோில் பாா்க்கும் போது சிங்கிள் டீ கூட வாங்கித்தராத நண்பன் குரூப்பில் மட்டும் கொடை வள்ளல் போன்று வலம் வருவான, தெய்வம் போல தாிசனம் தருவான்...😂😝🏃

அனுப்பும் மெஸ்ஸேஜூக்கும் எதாா்த்தத்திற்கும் சம்பந்தமே இருக்காது...😡😡😡

குரூப்புக்கு ஒரு உத்தமன் எப்போதும் அட்வைஸ் மட்டுமே செய்வான்…👳☝✔💯

துரோகி கூட தியாக உருவாக காட்சி தருவான் (அடுத்தவா்களுக்கு)

நல்ல நல்ல மெஸ்ஸேஜ் வரும் எவனும் அதை மதிக்கக்கூட மாட்டான். ஆனால், மொக்கையான, கேவலமான மெஸ்ஸேஜூக்கு ரெஸ்பான்ஸ் அள்ளும்...😷😷😷

இரண்டு வாரங்கள் கூட ரெஸ்பான்ஸ் இல்லாவிட்டாலும், திடீரென்று
500 Unread மெசேஸ்ஜ்கள்
வந்து பயமுறுத்தும்…😱😈😡

உன் குடும்பத்தில் இருந்து கொண்டே அனைவருக்கும் அந்நியமாவாய்...💣

TV
💰💵💶பணத்தையும், 👻சுயநலத்தையும் பொிதாய் பேணி வாழும் இந்த கலியுகத்தில், மனிதன் மனிதனாக இருப்பதற்கும், கருத்துக்களை பகிா்ந்து,  இளைப்பாறுவதற்குமான ஒரு சிறிய பிளாட்பாா்ம் அன்றி வேறொன்றுமில்லை...

"வந்து பாா் வாட்ஸ்அப் வந்து பாா்" 🙈🙉🙊😃😂😝😜1:37



[10/6/2015, 8:32 PM] Jeeva KL: மாற்றம் தான் மனிதனின் முன்னேற்றம்


 

[10/6/2015, 8:56 PM] Arul Arumugam: வணக்கம், ஈப்போ முத்தமிழ்ப் பாவலர் மன்ற ஏற்பாட்டில் 18.01.2016 கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் இலக்கிய உரையும், சிறுகதை நூல் அறிமுக விழா

[10/6/2015, 8:56 PM] Arul Arumugam: தமிழ் உங்களை அழைக்கின்றது. அருள்

[10/6/2015, 9:08 PM] Gunasegaran Melaka: நன்று, நன்றி அருள்.

[10/6/2015, 9:09 PM] Gunasegaran Melaka: தமிழகத்திலிருந்து கிடைத்த வசனக்கவிதை.

[10/6/2015, 9:09 PM] Gunasegaran Melaka: எங்கே? எங்கே? எங்கே?

இயற்கை எங்கே?

பனையோலை விசிறி எங்கே?

பல்லாங்குழி எங்கே?

கிச்சுகிச்சு தாம்பாளம் எங்கே?

கோகோ விளையாட்டு எங்கே?

சாக்கு பந்தயம் எங்கே?

கில்லி எங்கே?

கும்மி எங்கே?

கோலாட்டம் எங்கே?

திருடன் போலீஸ் எங்கே?

ஆலமர விழுது ஊஞ்சல் எங்கே?

மரப்பாச்சி கல்யாணம் எங்கே

 மட்டை ரெயில் எங்கே?

கமர்கட் மிட்டாய் எங்கே?

குச்சி மிட்டாய் எங்கே?

குருவி ரொட்டி எங்கே?

இஞ்சி மரப்பா எங்கே?

கோலி குண்டு எங்கே?

கோலி சோடா எங்கே?

பல் துலக்க ஆலங்குச்சி எங்கே
 

எலந்தை பழம் எங்கே?

சீம்பால் எங்கே?

பனம் பழம் எங்கே?

பழைய சோறு எங்கே?

நுங்கு வண்டி எங்கே?

பூவரசன் பீப்பி எங்கே?

கைகளில் சுற்றிய பம்பரங்கள் எங்கே?

நடைபழக்கிய நடை வண்டி எங்கே ?

அரைஞான் கயிறு எங்கே?

அன்பு எங்கே?

பண்பு எங்கே?

பாசம் எங்கே?

நேசம் எங்கே?

மரியாதை எங்கே?

மருதாணி எங்கே?

சாஸ்திரம் எங்கே?

சம்பரதாயம் எங்கே?

விரதங்கள் எங்கே ?

மாட்டு வண்டி எங்கே?

மண் உழுத எருதுகள் எங்கே?

செக்கிழுத்த காளைகள் எங்கே?

எருமை மாடுகள் எங்கே?

பொதி சுமந்த கழுதைகள் எங்கே?

பொன் வண்டு எங்கே?

சிட்டுக்குருவி எங்கே?

குயில் பாடும் பாட்டு எங்கே?

குரங்கு பெடல் எங்கே?

அரிக்கேன் விளக்கு எங்கே?

விவசாயம் எங்கே?

விளை நிலம் எங்கே?

ஏர்கலப்பை எங்கே?

மண் வெட்டி எங்கே?

மண்புழு எங்கே?

வெட்டுமண் சுமந்த பின்னல் கூடை எங்கே ?

பனை ஓலை குடிசைகள்  எங்கே ?

தூக்கனாங் குருவி கூடுகள்  எங்கே ?

குளங்களில் குளித்த கோவணங்கள்எங்கே?

அந்த குளங்களும் எங்கே?

தேகம் வளர்த்த சிறுதானியம்  எங்கே?

அம்மிக்கல் எங்கே?

ஆட்டுக்கல் எங்கே?

மோர் மத்து ?

கால்கிலோ கடுக்கன்  சுமந்த காதுகள் எங்கே ?

நல்லது கெட்டது  சுட்டிக்காட்டும் பெரியவர்கள்  எங்கே?

தோளிலும் இடுப்பிலும்  சுமந்த  பருத்தி துண்டு எங்கே ?

பிள்ளைகளை சுமந்த அம்மாக்களும் எங்கே ?

தாய்பாலைத் தரமாய்  கொடுத்த தாய்மை  எங்கே ?

மங்கலங்கள் தந்த  மஞ்சள் பை  எங்கே ?

மாராப்பு சேலை  அணிந்த பாட்டிகள் எங்கே?

இடுப்பை சுற்றி சொருகிய  சுருக்கு பணப்பையும் எங்கே?

தாவணி அணிந்த இளசுகள்  எங்கே ?

சுத்தமான நீரும்  எங்கே ?

மாசு இல்லாத காற்று எங்கே ?

நஞ்சில்லாத காய்கறி எங்கே?

பாரம்பரிய நெல் ரகங்களும்  எங்கே?

எல்லாவற்றையும் விட நம் முன்னோர்கள் வாழ்ந்த முழு  ஆயுள் நமக்கு  எங்கே?

இதற்கு பாமரனாலும்,மெத்த படித்தவனாலும், விஞ்ஞானியாலும், ஏன் கணினியாலும் கூட பதில் சொல்ல முடியாது.

ஏனென்றால் நிம்மதியான வாழ்வை மறந்து பணம் எனும் காகித்தை தேடி இந்த உலகம் ஓடிக்கொண்டு இருக்கிறது.

அதுசரி அடுத்த தலைமுறையை பற்றி சிந்திக்க நமக்கு  நேரம் தான் எங்கே? எங்கே




[10/6/2015, 9:14 PM] KSMuthukrishnan, Ipoh: ஐயா குணா, நம்முடைய குழுமத்தில் நல்ல நல்ல தகவல்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. இவை நிலையாகப் பதிவு செய்யப்பட வேண்டும்

[10/6/2015, 9:15 PM] KSMuthukrishnan, Ipoh: ஆக, ஒரு வலைப்பூவை உருவாக்கி அதில் இத்தகவல்களையும் உரையாடல்களையும்

[10/6/2015, 9:16 PM] KSMuthukrishnan, Ipoh: நிரந்தரமாகப் பதிவு செய்யலாம் என்று நினைக்கறேன்

[10/6/2015, 9:17 PM] KSMuthukrishnan, Ipoh: இங்கே ஒருவர் இந்த வாட்ஸ் அப் ஊடகத்தில் பதிப்பு செய்வது, வலைப்பூவிலும் பதிவாகும்

[10/6/2015, 9:20 PM] Anbumani Ipoh: இன்றைய குறள் 🙏🏽

என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு நன்றி பயவா வினை. (66/652)

  திரு சாலமன் பாப்பையா: 
இம்மைக்குப் புகழையும் மறுமைக்கு நன்மையையும் தராத செயல்களை எந்தக் காலத்திலும் விட்டுவிட வேண்டும்.

  திரு மு.கருணாநிதி: 
புகழையும், நன்மையையும் தராத தூய்மையற்ற செயல்களை எந்த நிலையிலும் செய்யாமல் அவற்றை விட்டொழிக்க வேண்டும்.

  Anonymous: 
Ministers should at all times avoid acts which, in addition to fame, yield no benefit (for the future).0:170:151:36

[10/6/2015, 9:20 PM] KSMuthukrishnan, Ipoh: ஒரே நேரத்தில் பதிவாகும். வாட்ஸ் அப் ஊடகத்தில் மீள்பார்வை செய்வது சிரமம்.  கணினித் திறமைகள் நம்மிடம் உள்ளன. உங்கள் கருத்து என்ன?

[10/6/2015, 9:22 PM] KSMuthukrishnan, Ipoh: குழும உறுப்பினர்களின் கருத்துகள்...

[10/6/2015, 9:49 PM] Gunasegaran Melaka: மிகச் சிறப்பான ஆலோசனை முத்து அண்ணா. அப்படியே செய்யுங்கள்.

[10/6/2015, 9:51 PM] Saktidasan: 👍👍

* தமிழ் முத்துகள் 05.10.2015

ஆவணங்கள் மீட்கப்பட முடியவில்லை...

* தமிழ் முத்துகள் 04.10.2015

ஆவணங்கள் மீட்கப்பட முடியவில்லை...

* தமிழ் முத்துகள் 03.10.2015

ஆவணங்கள் மீட்கப்பட முடியவில்லை...

* தமிழ் முத்துகள் 02.10.2015

ஆவணங்கள் மீட்கப்பட முடியவில்லை...

* தமிழ் முத்துகள் 01.10.2015

[10/1/2015, 12:10 AM] Aarivan: Mouth hygiene
[10/1/2015, 12:14 AM] Imayavarman Madurai: ஒரு பிச்சைக்காரன் விலை உயர்ந்த வைரத்தை வழியில் கண்டெடுத்தான் அதன் மதிப்பு என்னவென்று தெரியாமலே அதை தன்னுடன் இருந்த கழுதையின் காதில் மாட்டிவிட்டான், அதை கண்கானித்துக் கொண்டிருந்த ஒரு வைர வியாபாரி அவனிடம் சென்று ” இந்த கல்லை என்க்குக் கொடுத்தால் நான் உனக்கு பணம் தருகிறேன், எவ்வளவு வேண்டும் கேள் ” என்றான், உட்னே பிச்சைக்காரன் “ அப்படியானால் ஒரு ரூபாய் தந்துவிட்டு இந்தக்ககல்லை வைத்துக்கொள் ” என்றான் அதற்க்கு வைரவியாபாரி இன்னும் குறைவாக வாங்கும் எண்ணத்துடன் ” ஒரு ரூபாய் அதிகம்! நான் உனக்கு 50 பைசா தருகிறேன் இல்லை என்றால் வேண்டாம் என்றான் “
பிச்சைக்காரன் “ அப்படியானல் பரவாயில்லை அது இந்த கழுதையின் காதிலே இருக்கட்டும்” என்றவாறே நடக்கலானான்.
வைர வியாபாரி எப்படியும் அவன் தன்னிடம் அதை 50 பைசாவிற்க்கு தந்துவிடுவான் என்ற எண்ணத்துடன் காத்திருந்தான்
அதற்க்குள் அங்கு வந்த இன்னொரு வியாபாரி அந்த பிச்சைக்காரனிடம் 1000 ரூபாய் தந்து அந்த வைரத்தை வாங்கிக்கொண்டான் .
இதை சற்றும் எதிர்பாராத முதல் வைரவியாபாரி அதிர்ச்சியுடன் “ அட அடிமுட்டாளே! கோடி ரூபாய் மதிப்புள்ள வைரத்தை வெறும் ஆயிரத்துக்கு கொடுத்துவிட்டு இவ்வளவு சந்தோசமாக செல்கிறாயே ! நன்றாக ஏமாந்துவிட்டாய் “ என்றான்.
அதைகேட்ட பிச்சைக்காரன் பலத்த சிரிப்புடன் “ யார் முட்டாள்?, எனக்கு அதன் மதிப்புத் தெரியாது அதனால் அதை இந்த விலைக்கு விற்றுவிட்டேன் , மேலும் எனக்கு இதுவே மிகப் பெரிய தொகை எனவே நான் மிகுந்த மகிழ்வுடன் இருக்கிறேன் , அதன் மதிப்புத்தெரிந்தும் வெறும் 50 பைசாவிற்க்காக அதை இழந்துவிட்டாய் இது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் “ என்றவாறே நடக்கலானான்.
ஓஷோ : இப்படித்தான் நம்மில் பலர் மிகச்சிறிய மகிழ்வுகளுக்காக விலைமதிப்பற்ற நேரத்தை இழக்கிறோம்
[10/1/2015, 12:29 AM] +60 12-976 7462: அறிவன் நல்ல விளக்கம்
[10/1/2015, 12:30 AM] +60 12-976 7462: எனக்கு ஒரு சந்தேகம் தான்
[10/1/2015, 12:30 AM] Aarivan: Peacock pose
[10/1/2015, 12:30 AM] +60 12-976 7462: அப்படி ஒரு காட்சி இருந்தால் நமக்கு தெரியாமல் இருக்குமா
[10/1/2015, 7:41 AM] Gunasegaran Melaka: நண்பர்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்!🙏
[10/1/2015, 8:56 AM] +60 12-976 7462: 🙏 அனைத்து நெஞ்சங்களுக்கும் காலை வணக்கம். 🙏
[10/1/2015, 8:58 AM] Saravanan Taxi: வணக்கம் அனைவருக்கும்
[10/1/2015, 9:11 AM] +60 12-976 7462: வெரோனிக்கா. நம் குழும உறுப்பினர். இவரை இன்று அறிமுகம் செய்கிறேன். ஈப்போவைச் சேர்ந்த ஒரு தமிழ் எழுத்தாளர். பல புனைப் பெயர்களில் உலா வருகிறார். நல்ல நல்ல கவிதைகளை படைத்து இருக்கிறார். உரைவீச்சு எழுதுவதில் வல்லவர். அமைதியான குணம். பகட்டு வாழ்க்கைக்கு பவித்திரம் இல்லை என்பது இவருடைய கருத்து. எளியவர்கள், முதியோர்களுக்கு நிறைய உதவிகள் செய்து வருகிறார். புரட்சிகரமான எண்ணங்கள். வாழ்த்துகிறோம்.
[10/1/2015, 9:16 AM] Gunasegaran Melaka: சிலாங்கூர் மாநில இந்து அறப்பணி வாரியத்தின் ஏற்பாட்டில் சிலாங்கூர் மாநில அரசின் ஆதரவில் இந்து ஆலயங்களுக்குச் சென்று முஸ்லிம் இனத்தவர் நம் சமயக் கலாச்சாரத்தை புரிந்து கொள்வதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளது.இது பினாங்கிலும் நடைபெறுவதாக செய்தி வந்துள்ளது.
[10/1/2015, 9:19 AM] Gunasegaran Melaka: மன்னிக்கவும்.எனக்கு வந்த செய்தி.இங்கே பகிர்வு செய்கிறேன்.நாம் அரசின் நல்ல கொள்கைகளுடனே இருப்போம்.
[10/1/2015, 9:32 AM] Ariputiran: நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.
[10/1/2015, 9:43 AM] Ariputiran: வேறொரு புலனக் குழுவிலிருந்து.....
[10/1/2015, 9:43 AM] Ariputiran: வணக்கம், கடார மண்ணின் தலைச்சிறந்த எழுத்தாளர் மரியாதைக்குரிய அன்பு அண்ணன் எம்.கே.ஞானசேகரன் இன்று இயற்கை எய்தினார். மேல் விவரம் இன்னும் கிடைக்கப்பெறவில்லை. முழு தகவலை பிறகு பதிவேற்றம் செய்கிறேன். எம்.கே.ஞானசேகரன் குடும்பத்திற்கும், அவரின் உறவுகளுக்கும் பினாங்குத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ஆழ்ந்த இரங்கல்.
[10/1/2015, 10:03 AM] Gunasegaran Melaka: வணக்கம், கடார மண்ணின் தலைச்சிறந்த எழுத்தாளர் மரியாதைக்குரிய அன்பு அண்ணன் எம்.கே.ஞானசேகரன் இன்று இயற்கை எய்தினார்.  எம்.கே.ஞானசேகரன் குடும்பத்திற்கும், அவரின் உறவுகளுக்கும் ஆழ்ந்த அனுதாபம்.
[10/1/2015, 10:09 AM] Kumaran Marimuthu: வணக்கம். ஐயா இளம்தமிழ் அவர்களே, சிலாங்கூர் மாநில இந்து அறப்பணிவாரியம் தொடர்பான செய்திப் பதிவு முற்றிலும் தவறானது.
[10/1/2015, 10:15 AM] Kumaran Marimuthu: Sri Muda, Shah Alam மாரியம்மன் ஆலயத்தில் இரண்டாண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட படம் இது. இதற்கும் இந்து அறப்பணி வாரியத்துக்கும் துளியும் தொடர்பு இல்லை. வந்தவர்கள் மலாய் நண்பர்கள் என்பது உண்மை; பாஸ் & Pkr மலாய் நண்பர்கள் என்பது பேருண்மை.
[10/1/2015, 10:33 AM] Gauri Sarvesan Writer: Iyarkai eithiya ezhutaral  Thiru M.K. Njana Segarin asthma Santhi adaiya  prarthikirom. Annarin kudumbatharukku enggalin aazhtja anuthabangal. Omm Santhi
  Gauri Sarvesan & kudumbam.
[10/1/2015, 10:35 AM] +60 12-976 7462: எம்.கே.ஞானசேகரனின் இறப்புச் செய்தி, என் கண்களைக் குளமாக்கி விட்டன. எங்கள் சம காலத்து எழுத்தாளர். அற்புதமான சிறுகதைகள். அழகிய நடை. எதார்த்தமான நிகழ்வுகள். கதாபாத்திர ஈர்ப்புகள். எண்ணற்றப் பரிசுகள். 1955 ஜூன் 9ஆம் தேதி பிறந்தவர்.

கனலன் எனும் புனைப்பெயரில் நன்கு அறியப் பட்டவர். 1969 முதல் மலேசியா தமிழ் இலக்கியத் துறையில் ஈடுபட்டு வந்தவர். கவிதைகள், புதுக்கவிதைகள், சிறுகதைகள், ஆய்வுக் கட்டுரைகள் எழுதியவர். வானொலிக் கவியரங்கங்களிலும் பாடியுள்ளார்.

பாரதிதாசன் இயக்கத்தின் எழுத்தாளர் தின விழாவில் கவிதைக்கான முதல் பரிசு (1995);

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் மரபுக் கவிதைக் கருத்தரங்கில் முதல் பரிசு (1999)

"கட்டைவிரல் பெருமாள்" விருதும், தங்கப் பதக்கமும் - மலேசியத் தமிழ்ப் பாவலர் மன்றம்

"கவிக்கோன்" விருது (1996)

"கவிச்சுடர்" விருது (1998)

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் பொன் விழாவில் கடைசியாகச் சந்தித்துப் பேசியது நினைவில் நிழலாடுகின்றன.

கரிகாலன் விருது வழங்கப்பட்டு அதைப் பற்றி அடியேன் அக்கறை படாமல் இருந்ததற்காக, தன் ஆதங்கத்தை ஊடகங்களில் வெளிப்படையாகப் பதிவு செய்தவர்.

அவரின் மறைவிற்காக வருந்துவதைத் தவிர வேறு ஒன்றும் செய்ய இயலவில்லை. வருந்துகிறேன்.

அன்னாரின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
[10/1/2015, 10:59 AM] Gunasegaran Melaka: அப்படியா.அறப்பணி வாரியம் தொடர்பான புதிய தகவலுக்கு மிக்க நன்றி ஐயா
[10/1/2015, 11:33 AM] +60 12-976 7462: 🍁Bhagwad Gita has 115 shloks. If you subtract your birth year from this number... That will be your age.....

Example:
Bhagvad Gita Shlok  - 115
Birth year                     -  81
                                ----------------
Current age                     34

What a wonderful coincidence!!!...

Please try everyone....its fantastic....👍😄😀
[10/1/2015, 11:51 AM] David Mayil: உறவுகளுக்கு இனிய வணக்கம்.
[10/1/2015, 11:59 AM] Viknes Batu Gajah: எம்.கே.ஞானசேகரன் குடும்பத்திற்கு என்னுடயெ ஆழ்ந்த அனுதாபம். அவரின் ஆத்ம ஷாந்தி  பெற இறைவனை  வேண்டுகிறேன்.
[10/1/2015, 12:22 PM] Kumaran Marimuthu: அண்ணன் எம்.கே.ஞானசேகரன் குடும்பத்திற்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்.
[10/1/2015, 12:23 PM] Gunasegaran Melaka: ஒரு விரக்தியடைந்தவனின் மனம் இப்படி யோசிக்குமோ.
[10/1/2015, 12:35 PM] Saktidasan: திரு ஞானசேகரின்  குடும்பத்தாருக்கு   எனது  ஆழ்ந்த. அனுதாபங்க ள்    சக்தி
[10/1/2015, 2:04 PM] Saravanan Taxi: Berita baik untuk seluruh rakyat malaysia. Antara intipati Belanjawan 2016 yang akan diumumkan kerajaan penghujung tahun ini:

1. Pemberian BR1M dinaikkan kepada RM400 (Bujang) dan RM1,200 (Keluarga)

2. Harga petrol RON95 dan Diesel diturunkan sebanyak 60sen, manakala RON97 sebanyak 40sen

3. Wang royalti minyak sebanyak 15% daripada keuntungan bersih tahunan syarikat carigali bertanggungjawab akan diberikan kepada kerajaan negeri yang terlibat.

4. Bantuan Kereta 1 Malaysia (BAK1M) bakal diperkenalkan dengan bantuan bayaran deposit sebanyak RM5,000 untuk warganegara berumur 21 tahun ke atas yang tidak pernah memiliki kenderaan (Model Proton sahaja)

5. Kadar faedah bank akan dikurangkan sebanyak 0.8% bagi kakitangan kerajaan dan 0.5% bagi kakitangan swasta swasta

6. PTPTN akan dilupuskan secara berperingkat bermula dengan peminjam yang tamat pengajian dengan pencapaian PNGK 3.0 dan ke atas

7. Graduan yang tamat pengajian dan telah menganggur melebihi 1 tahun akan diserap masuk ke sektor awam dibawah Skim Latihan Graduan 1 Malaysia (SLAG1M) dengan gaji permulaan sebanyak RM1,600

8. Ibu tunggal dan warga emas akan mendapat diskaun sebanyak 50% untuk setiap pembelian di Kedai Rakyat 1 Malaysia (KR1M)

9. Diskaun sebanyak 30% diberikan kepada remaja berumur 18-25 tahun untuk pembelian motosikal berjenama Malaysia

Berikut adalah antara intipati penting Belanjawan 2016 yang telah diberitahu oleh seorang pesakit mental Hospital Bahagia Tanjung Rambutan awal pagi tadi jika dia dipilih menjadi Perdana Menteri pada PRU akan datang.
[10/1/2015, 2:20 PM] +60 12-976 7462: நன்றி: ராதா, சிரம்பான்
[10/1/2015, 2:31 PM] +60 12-976 7462: ஆனைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கு ஒரு காலம் வரும்.
இது ஒரு பழமொழி என்பது நம்மில் பலருக்கும் தெரியும். ஆனால் இது ஒரு மருத்துவக் குறிப்பு. இதனின் ௨ட்பொருள் ஆனையைப் பிாித்தால் ஆ + நெய். அதாவது ' ஆ ' என்பதற்கு பசு என்று பொருள் ௨ண்டு. அதாவது பசுவின் நெய் என்று பொருள் கொள்ள வேண்டும். பசு நெய்யை நாற்பது வயது வரை தாராளமாக ௨ணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். நாற்பது வயதுக்குமேல் பசுவின் நெய்யை படிபடியாக குறைத்துக் கொள்ள வேண்டும். நெய்யை குறைக்காமல் சாப்பிட்டு வந்தால் கொழுப்பு சத்து ௨டலில் சோ்ந்து மாரடைப்பு வர வாய்ப்பு அதிகம் உள்ளது.
பூனைக்கு என்பதை பூ + நெய் என்று பிாித்துப் பாா்க்கும்போது, பூவில் இருந்து எடுக்கக்கூடிய தேனுக்கும் ஒரு காலம் வரும். அதாவது நாற்பது வயதுக்குமேல் நெய்யை சுருக்கி தேனை ௯டுதலாக சாப்பிட வேண்டும் என்பதன் அா்த்தமாகும். தேன் எளிதில் ஜீரணமாகும் ௨ணவு மற்றும் மருத்துவ குணம் நிறைந்ததாகும்.
பழமொழியின் பொருள் நாற்பது வயது வரை பசும் நெய்யையும், நாற்பது வயதுக்குமேல் தேனையும் சாப்பிட்டு வந்தால் ஆரோக்கியமாக இருக்கலாம். ஆயுளும் வளரும்
[10/1/2015, 2:32 PM] +60 12-976 7462: நன்றி: திருக்குறள் குடும்பம்.
[10/1/2015, 3:15 PM] Gunasegaran Melaka: மனம் போல வாழ்வு :
         1. மனதை தூய்மைப்படுத்துவதே மனிதனின் முதல் கடமை....மனதை தூய்மைப்படுத்த மலைக்குகைகளிலும், வனங்களிலும், புண்ணிய தலங்களிலும் அலைந்து திரிந்து பயனில்லை.
          2. மனம் என்னும் கண்ணாடியை மனிதன் தூய்மையாக்கிய பிறகு, அவன் எங்கு வசிக்கிறான் என்ற பேச்சுக்கே இடமில்லை. தூய்மையான உள்ளத்தில் கடவுளாகிய மெய்ப்பொருள் உள்ளபடி ஒளிர்கிறார்.
          3. மனிதன் தன் மனதை தூய்மையாக்குவதிலேயே கண்ணும் கருத்துமாக இருக்கவேண்டும். ஒருவன் எந்த இடத்தில் இருக்கிறானோ அங்கிருந்தே இதனைச் செய்ய முடியும். வேண்டியது மன வைராக்கியம் மட்டுமே.
          4 இதயத்தில் எப்போது வீணான ஆசைகள் அனைத்தும் அழிக்கப்படுகின்றதோ, அப்போதே மனிதன் மரணத்தை வென்றவன் ஆகிறான். அவன் இவ்வுடலில் இருக்கும்போதே கடவுளை அறியும் தன்மை பெறுகிறான்.
           5 உலகத்தில் இருக்கும் தீமைகளை நினைத்து வருந்தாதே. உன் உள்ளத்தில் இருக்கும் தீமைகளை நினைத்து வருத்தம் கொள். உன் உள்ளத்தை ஒழுங்குபடுத்து. பிறகு உள்ளும் புறமும் தூய்மை பெறுவதை விரைவில் உன்னால் உணரமுடியும்.
-விவேகானந்தர்............
[10/1/2015, 5:03 PM] +60 12-976 7462: திருக்குறள் குடும்பம் எனும் புலனத்தில் இந்தப் பதிவைக் கண்டேன். நல்ல தகவல்.                             Your Blood group also speaks about you.
🅰(+) : Good leadership.
🅰(-) : Hardworking.
🅱(+) : Can Sacrifice for others and very ambitious, tolerance.
🅱(-) : Non flexible, Selfish & Sadistic.
🅾(+) : Born to help.
🅾(-) : Narrow minded.
🆎(+) : Very difficult to understand.
🆎(-) : Sharp & Intelligent. In

What is ur blood group ?
Try....It....share Fantastic information .

 💉BLOOD GROUP COMPATIBILITY 💉

What’s Your Type and how common is it?

O+       1 in 3        37.4%
(Most common)

A+        1 in 3        35.7%

B+        1 in 12        8.5%

AB+     1 in 29        3.4%

O-        1 in 15        6.6%

A-        1 in 16        6.3%

B-        1 in 67        1.5%

AB-     1 in 167        .6%
(Rarest)



Compatible Blood Types

O- can receive O-

O+ can receive O+, O-

A- can receive A-, O-

A+ can receive A+, A-, O+, O-

B- can receive B-, O-

B+ can receive B+, B-, O+, O-

AB- can receive AB-, B-, A-, O-

AB+ can receive AB+, AB-, B+, B-, A+,  A-,  O+,  O-

This is an important msg which can save a life! Please share with at least 20 people! A life could be saved....👌👌👆
[10/1/2015, 5:08 PM] +60 12-976 7462: நன்றி: ஆனந்தராஜ்
[10/1/2015, 5:13 PM] Gunasegaran Melaka: நன்றி முத்து அண்ணா.முதல் தகவல் அதாவது இரத்தப் பிரிவின் பண்புகள் என்பதில் எனக்கு அவ்வளவாக உடன்பாடு இல்லை.ஆனால் மற்ற விளக்கங்கள் ஏற்புடையதாகவும் அறிவியல் ஏற்புடையதாகவும் உள்ளன மிக்க நன்றி
[10/1/2015, 5:21 PM] +60 12-976 7462: சரி. இரத்தப் பிரிவுகளின் பண்புகளில் எனக்கும் உடன்பாடு இல்லை.
[10/1/2015, 5:23 PM] +60 12-976 7462: இதைப் பார்த்துவிட்டு அறிவன் சும்மா இருக்க மாட்டாரே... ஏதாவது கருத்து சொல்வாரே...
[10/1/2015, 5:34 PM] +60 12-976 7462: நன்றி: சிரம்பான் ராதா4:21
[10/1/2015, 6:06 PM] Aarivan: தெய்வம் தந்த வீடு
[10/1/2015, 6:16 PM] Aarivan: Obesity
[10/1/2015, 6:19 PM] Gunasegaran Melaka: ஐயகோ.என்ன கொடுமையப்பா இது.4:37
[10/1/2015, 8:14 PM] +60 12-976 7462: அறிவன், நீங்கள் பதிவேற்றம் செய்த தெய்வம் தந்த வீடு. பழம்பெரும் பாடல். பழைய நினைவுகளை அசை போட வைத்தன. நன்றி அறிவன்.0:12
[10/1/2015, 9:03 PM] +60 12-976 7462: நன்றி: சாந்தி
[10/1/2015, 9:05 PM] +60 12-976 7462: நம்முடைய குழும உறுப்பினர் சாந்தி எனக்கு அனுப்பி வைத்தது.
[10/1/2015, 9:07 PM] Gunasegaran Melaka: அன்புச் சகோதரி சாந்தி ஏன் மறைந்தே இருக்கிறார்கள் அண்ணா.தாராளமாக இப்புலனத்திற்குள் வர் எல்லா உரிமையும் உள்ளதே.
[10/1/2015, 9:14 PM] +60 12-976 7462: கொஞ்ச காலமாக அவருக்கு நிறைய வேலைகள். அரசு பணி. அப்படி சொல்கிறார். அவரை அழைத்துப் பேசுகின்றேன். என்ன சொல்கின்றார் என்று பார்ப்போம்.4:00
[10/1/2015, 9:17 PM] Aarivan: அன்பு என்பது
[10/1/2015, 9:24 PM] +60 12-976 7462: சகோதரி சாந்தி, அரசாங்கத்தில் ஓர் உயர்பதவி வகிப்பவர். இருந்தாலும் தம்மை ஒரு தொழிற்சாலை ஊழியர் என அறிமுகம் செய்து கொண்டது ஓர் ஆதங்கத்தை ஏற்படுத்தி இருக்கலாம் என்பது என் கணிப்பு.
[10/1/2015, 9:35 PM] Gunasegaran Melaka: பாடல் அருமை.மிக்க நன்றி அறிவன்.3:035:09
[10/1/2015, 10:06 PM] Aarivan: பெண்ணின் பெருந்தக்க யாவுள
[10/1/2015, 10:30 PM] Arul Arumugam: கண்ணின் பார்வை கடவுள
[10/1/2015, 10:32 PM] Arul Arumugam: உன்னின் மேதாவி உதவிள9:02
[10/1/2015, 10:38 PM] Aarivan: சித்ரா
[10/1/2015, 11:10 PM] Gunasegaran Melaka: உறங்க துடிக்கும் கண்களோடு
அனைவருக்கும்
இனிய இரவுவணக்கம்!!!
#GOOD #NIGHT #FRIENDS!!!
[10/1/2015, 11:21 PM] Pon Letchumy: Dear family and friends, we are grateful for you and the loving support during this difficult period in our life. The amount of presence, love and healing that we consistently being blessed will be carried in our hearts forever.

Kindly be informed, we having a  9th day prayers (Karumakiriyai) in loving memory of our beloved mother/ grandmother,Madam Nagammah Kalimuthu on 3th October 2015 (Saturday) 7.30pm at our residency and followed by a lunch gathering on 4th October 2015 (Sunday). It is our heart filled wish that you and family would be able to attend this humble prayers.

Thank you.

Venue : Block B, 18-09, PPR Taman Mulia, Jalan Budiman 1, 56000 Bandar Tun Razak,Cheras, Kuala Lumpur.

From Ponn Lakshimi (016- 905 0194/ 014- 627 8059), Sima Chandroo Rao (014-930 7389) and Prakash Rao ( 012-625 8272)

* தமிழ் முத்துகள் 30.09.2015

[9/30/2015, 6:12 AM] +60 12-976 7462: குழும உறுப்பினர்கள் அனைவருக்கும் காலை வணக்கம்.2:32





[9/30/2015, 7:06 AM] Veronica: அனைவருக்கும் என் இனிய காலை வணக்கம்.





[9/30/2015, 7:41 AM] Viknes Batu Gajah: காலை வணக்கம்
[9/30/2015, 7:55 AM] Yogi Thinakural: அனைவருக்கும் இனிய வணக்கம்...


[9/30/2015, 7:58 AM] Kabilan Melaka: காலை வணக்கம்.




[9/30/2015, 9:22 AM] Saravanan Taxi: எல்லோருக்கும் வணக்கம்


[9/30/2015, 9:46 AM] Aarivan: நேற்றைய விவாதத்திற்கு பிறகு காலை வணக்கத்தைப் பார்க்கும்போது பலர் மௌனம் கலைந்திருப்பது தெரிகிறது. உங்களிடம் இருந்து இன்னும் சற்று அதிகமாக எதிர்பார்க்கிறோம்
[9/30/2015, 9:47 AM] Aarivan: என்னுடைய காலை வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
[9/30/2015, 9:55 AM] Gunasegaran Melaka: BMI தமிழுணர்வை மதிக்கிறோம்.உங்கள் போராட்டத்திற்கு எங்களது ஆதரவு நிச்சயம் உண்டு.தமிழ்ப்பள்ளியை அழிக்க நினைக்கும் எந்தச் சக்திக்கும் நாமும் எதிரியே.அரசியல் சட்டத்தில் தமிழ்,சீனப்பள்ளிகள் நிலைத்திருக்கும் என்றிருக்கையில் இவர்கள் வந்து தேவையின்றிக் குட்டையைக் குழப்புவது ஏன்.தமிழர்களின் ஒற்றுமை ஒன்றே இதற்குத் தீர்வு!
[9/30/2015, 9:58 AM] Aarivan: கிம்மா விளக்கத்தையும் படியுங்கள்.
[9/30/2015, 10:17 AM] Yogi Thinakural: இந்



[9/30/2015, 10:21 AM] +60 12-976 7462: நன்றி: தினக்குரல் யோகி
[9/30/2015, 10:22 AM] +60 12-976 7462: இப்போது புதிய பார்வை



[9/30/2015, 10:28 AM] Ratha Getco: Kalai vanakkam



[9/30/2015, 10:38 AM] +60 12-976 7462: Pavam baby.





[9/30/2015, 10:41 AM] Saravanan Taxi: Sandai போட்டால் எப்படி அன்பு கிடைகும்?
[9/30/2015, 10:50 AM] Aarivan: அன்பானவர்களோடு சண்டை போட்டு பாருங்கள் புரியும்



[9/30/2015, 10:58 AM] Aarivan: இன்னும் விளக்கம் வேண்டும் என்றால், அடுத்தாத்து அம்புஜத்தைப் பாத்தேளா? பாருங்கள் அங்கே காட்சியும் கானத்தோடும் சண்டை போடுவார்கள்.
[9/30/2015, 11:01 AM] Kumaran Marimuthu: வணக்கம். ஐயா, கிம்மா தலைவனின் அறிக்கை உங்களில் யாரிடமாவது இருப்பின், தயவு செய்து எனக்குப் பகிர்ந்து உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.
[9/30/2015, 11:06 AM] Aarivan: அன்றிரவே அசரீரி குரல் கேட்டேன்
இதுவென்ன அரசியல் கூட்டமா?
மற்றவர்களைக் கவர்வதற்காக
திருமண வீட்டில் மாப்பிள்ளையாகவும்
இளவு வீட்டில் பிணமாகவும் இருக்க
இது சான்றோர் கூட்டமன்றோ
இங்கு அவர்கள் சொல்படி நட
அவர்கள் கூறுவதை மட்டும் கேள்
அவர்கள் காட்டுவதை மட்டும் பார்
அவர்கள் பகிர்வதை மட்டும் படி என்றது.
எனக்கும்
Section 233 of the Multimedia and Communications Act 1998
ஞாபகத்திற்கு வந்தது
அடங்கி ஒடுங்கி ஆண்டவனாகிப் போனேன்.
[9/30/2015, 11:12 AM] +60 12-976 7462: அன்பு அறிவன், உங்களுடைய சிலேடை எனக்குப் பிடிக்கிறது. இருந்தாலும் வேதனையையும் கொடுக்கிறது. பார்த்து செய்யுங்கள்.
[9/30/2015, 11:26 AM] Aarivan: Section 233  பற்றி எழுதியதாக வைத்துக் கொள்ளுங்களேன். உங்களுக்கு மன வேதனையை இது அளித்திருந்தால் அருள் கூர்ந்து மன்னித்து விடுங்கள். 🙏🏼
[9/30/2015, 11:41 AM] Saravanan Taxi: பேரில் நிரையவே இருக்கிரது....
[9/30/2015, 11:56 AM] Aarivan: நானும் ஒரு புலன குழுவின் நிர்வாகி தான். தாங்கள் எதிர்நோக்கும் சிக்கல், வேதனை யாவற்றையும் நானும் அறிவேன். அவற்றை எதிர்நோக்கி, தீர்வும் கண்ட பட்டறிவை பகிர்ந்து கொள்கிறேன் அவ்வளவே.
[9/30/2015, 11:59 AM] +60 12-976 7462: B
[9/30/2015, 12:01 PM] +60 12-976 7462: புரிகிறது அறிவன். Section 233 of the Multimedia and Communications Act 1998 இது ஆங்கிலத்தில் இருக்கிறது
[9/30/2015, 12:02 PM] +60 12-976 7462: எனக்குப் படித்தாலும் புரியவில்லை.
[9/30/2015, 1:07 PM] Aarivan: உங்களுக்கு ஆங்கிலத்தில் நல்ல புலமை உண்டென்று எமக்குத் தெரியும்.
இருந்தாலும் ஏன் இதை என்னிடம் சொல்கின்றீர் என்பதும் புரியும்

முறைகேடான, இழிவான, பொய்யான, அச்சுறுத்தல், குற்ற நோக்கம் கொண்டு தொந்தரவு செய்தல், தவறாக பயன்படுத்தல், பயமுறுத்தல் அல்லது தொந்தரவு செய்வதற்கு பல்லூடகத்தை WhatsApp போன்றவற்றைப்  பயன்படுத்தினால் நீங்கள் குற்றம் இழைக்கின்றீர்.
[9/30/2015, 1:10 PM] Aarivan: All these are very subjective to each and everyone. What to do.
[9/30/2015, 1:17 PM] +60 12-976 7462: அப்பா... ஒரு சிக்கல் அவிழ்க்கப் பட்டது. மகிழ்ச்சி. அறிவன், நீங்கள் உண்மையிலேயே கெட்டிக்காரர்... எப்படி ஐயா... இவ்வளவு விசங்களைத் தெரிந்து வைத்து இருக்கிறீர்கள்...
[9/30/2015, 1:18 PM] +60 12-976 7462: மன்னிக்கவும் விசயங்களை...
[9/30/2015, 1:41 PM] Aarivan: சட்டங்களைத் தெரிந்து கொண்டு இவனால் ஒரே தொந்தரவாக இருக்குது என்று காவல் துறையில் புகார் கொடுத்துவிடாதீர்.

கொடுத்தாலும் பாதகமில்லை, நாங்கள் சட்டத்தில் உள்ள ஓட்டை ஒடிசல்களைத் தேடி கண்டுபிடித்து அதில் இருந்து விடுபடும் வழியையும் தேடிக் கொள்வோம்.
[9/30/2015, 1:47 PM] +60 12-976 7462: செக்சன் 233 ஆங்கிலத்தில் நான்கைந்து பத்தியில் இருக்கின்றன... பதிவேற்றம் செய்யலாமா...



[9/30/2015, 1:51 PM] Aarivan: சட்டம் தன் கடமையைச் செய்யும் என யாராவது புறப்பட்டு வந்து விடப் போகிறார்கள், கவனம். ஏதாயிருத்தாலும் பார்த்து செய்யுங்கோ.
[9/30/2015, 4:02 PM] +60 12-976 7462: அது என்ன செக்சன் 233 பல்லூடகத் தகவல் தொடர்பு துறைச் சட்டம் 1998 என்று சிலர் கேட்கலாம். நம்ப அறிவன் தம்பி அதைப் பற்றி அடிக்கடி நினைவு படுத்தி பயமுறுத்தி வருகறார். அதுவும் இந்தச் சட்டத்தின் கீழ் வருகிறது. அந்தச் சட்டத்தின் 233ஆம் பிரிவு 4 பத்திகளைக் கொண்டது. அதன் தமிழ்ச் சுருக்கத்தை தம்பி அறிவன் தருவார் என எதிர்ப்பார்க்கிறேன்.
[9/30/2015, 4:05 PM] +60 12-976 7462: ஆங்கிலத்தில் :   Section 233 of the Multimedia and Communications Act 1998

233. (1) A person who— (a) by means of any network facilities or network service or applications service knowingly—

(i) makes, creates or solicits; and

(ii) initiates the transmission of, any comment, request, suggestion or other communication which is obscene, indecent, false, menacing or offensive in character with intent to annoy, abuse, threaten or harass another person; or
Communications and Multimedia 119

(b) initiates a communication using any applications service, whether continuously, repeatedly or otherwise, during which communication may or may not ensue, with or without disclosing his identity and with intent to annoy, abuse, threaten or harass any person at any number or electronic address, commits an offence.

(2) A person who knowingly—

(a) by means of a network service or applications service provides any obscene communication for commercial purposes to any person; or

(b) permits a network service or applications service under the person’s control to be used for an activity described in paragraph (a),commits an offence.

(3) A person who commits an offence under this section shall, on conviction, be liable to a fine not exceeding fifty thousand ringgit or to imprisonment for a term not exceeding one year or to both and shall also be liable to a further fine of one thousand ringgit for every day during which the offence is continued after conviction.
[9/30/2015, 4:09 PM] Gunasegaran Melaka: தகவல்கல் மிகவும் பயனுள்ளவை அண்ணா.மிக்க நன்றி0:38




[9/30/2015, 4:32 PM] Puventhiran KL: அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் நம் பண்டைய உணவை வைத்து ஆராய்ச்சி செய்தார்கள்...!!
அந்த ஆராய்ச்சி முடிந்து வந்த ஆய்வறிக்கையை பார்த்து விட்டு அவர்கள் சொன்னது என்ன தெரியுமா?? "தென்னிந்தியர்கள் மனிதர்கள் அல்ல...அவர்கள் கடவுள்களாகத் தான் இருக்க வேண்டும்".....!!!
அதாவது "பழைய சோறு".......அந்த உணவு,
1.உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.
2.வெள்ளை அணுக்கள் அதிகரிக்கிறது.
3.உடல் சோர்வை போக்குகிறது.
4.உடலில் உள்ள அனுச்சிதைவுகளை தடுக்கிறது.
5.உடல் சூட்டை தணிக்கிறது.
6.வயிற்றிலுள்ள பழைய கழிவுகளை விரைந்து வெளியேற்றுகிறது.
7.உற்சாகமான மனநிலையைத் தருகிறது.
8.வெயில் காலங்களில் மட்டுமல்ல அனைத்து நாட்களிலும்
சாப்பிடுவதற்கேற்ற அருமையான உணவு பழைய சோறு.
என்று பலவிதமான நன்மைகளைப் பட்டியலிட்டனர்…..இந்த ஆராய்ச்சி முடிவுகள் வெளிவந்ததும் "HOW to MAKE PALAYA
SORU?... என்று அமெரிக்கர்கள் இந்திய நண்பர்களிடமும் இணையத்திலும் கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டனர்….
ஆனால் நாம் தான் இதை திண்ணால் சளி பிடிக்கும், உடல் குண்டாகி விடும் என்றெல்லாம் சொல்லி இன்றைக்கு "பழையதை" பழித்து வருகிறோம். அது பெரிய தவறு…!!
சரி..."பழைய சோற்றை" எப்படி செய்வது?
1. நாம் சாப்பிட்டு மீதம் உள்ள சாதத்தில் சுமார் ஒரு மணிநேரம் கழித்து தேவையான அளவு தண்ணீரை ஊற்றி மூடிவைத்து 6 முதல் 8 மணிநேரம் கழித்து திறந்து பார்த்தால் அமிர்த பானம் தயார்………..!!
2. இதில் தேவையான அளவு சாதத்தை ஒரு மண்சட்டியில் எடுத்து அதனுடன் தயிர் கலந்து சின்னவெங்காயம், வெண்டைக்காய் ஆகிய வற்றையும் சிறிது சிறிதாக
வெட்டிப்போட்டு, தேவைப்பட்டால் சிறுது உப்பையும் ஒரு பச்சை மிளகாவையும் கலந்து நன்றாக பிசைந்து சாப்பிட்டு பாருங்கள்….!!
ஆகா….!!! இதுதான் தேவாமிர்தம் என்பதை நீங்களே ஒப்புக்கொள்வீர்கள்…. இந்த உணவு முறையை வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமாவது கடைபிடியுங்கள்.
பாற்கடலை கடைந்து அமிர்தம் எடுத்தவர்கள் தேவர்கள்…….
அரிசிப்பானையில் தேவாமிர்தம் எடுக்க கற்றுக் கொடுத்தவர்கள் நம் முன்னோர்கள்………..!!!...
இனியாவது குப்பை உணவான பர்கரையும், பீட்சாவையும், புரோட்டவையும் தேடி அலைவதை நிறுத்துவோம்...உடல் நலத்தை பேணுவோம்.
நன்றி...படித்தேன்....பகிர்ந்தேன்......!!!..



 






[9/30/2015, 5:12 PM] Gunasegaran Melaka: அருமையான தகவல்.நன்றி
[9/30/2015, 5:27 PM] Jeeva KL: Baru selesai tugas padamkan kebakaran di Sumatera.  Jangan risau esok IPU pasti elok.





[9/30/2015, 5:43 PM] Viknes Batu Gajah: 😁
[9/30/2015, 6:12 PM] Anbumani Ipoh: 🙏🏻👏🏻👌🏻😎
[9/30/2015, 6:17 PM] Gunasegaran Melaka: Tahu
[9/30/2015, 6:17 PM] Anbumani Ipoh: 🆗😎
[9/30/2015, 6:22 PM] Gunasegaran Melaka: ஊரே அறிந்த உண்மை
[9/30/2015, 6:44 PM] +60 12-976 7462: ஐயா, மொழிபெயர்ப்பு செய்து கொண்டு இருக்கிறேன்... இன்னும் ஒரு பத்து நிமிடங்கள்...
[9/30/2015, 6:45 PM] +60 12-976 7462: ஐயா அறிவன் அவர்களுக்கு...
[9/30/2015, 6:47 PM] Aarivan: குட்டை குளப்பி என கேள்வி பட்டதுண்டா? இப்போது குளப்பி விடுகிறேன் பாருங்கள்.

கிருஷ்ணா அம்மையார் போலவே கேட்கிறேன், பழைய சோறு பற்றி எங்கு, எப்போது, யாரால் ஆய்வு நடத்தப்பட்டது. அதன் முடிவுகள் என்ன.

பழைய சோறு தின்றவர்கள், சாவதில்லையா, நோய்கள் அவர்களுக்கு வருவதில்லையா?

தங்க பஸ்பம் தின்றவனே மண்ணுக்குள்ளே, பேசாமல் அவனுக்கும் பழைய சோறே காட்டியிருக்கலாம். பிறர் ருசியாக சாப்பிட நமக்கு பழைய சோறு காட்டப் படுகிறது.

பழைய சோறு தின்றவர்கள் சமசீர் உணவு இல்லாமல் 40 வயதுக்கு மேல் தாக்கு பிடிக்காமல் டிக்கெட் வாங்கிக் கொண்டவர்கள் தான் ஏராளம்.

ஜப்பானியர்களை எடுத்துக் கொள்ளுங்கள். அங்கு வயதானவர்கள் அதிகம். 70 - 80 சர்வ சாதாரணம். அவர்கள் உடல் நலம் கருதி பழையதை உண்பதில்லை. அங்கு போய் பார்த்தவர்களைக் கேளுங்கள். எங்கும் வயதானவர்களே அதிகம். We want நம்பகத்தன்மை ஐயா.
[9/30/2015, 6:53 PM] Aarivan: இன்று மட்டும் கண்டபடி எழுதிவிடுகிறேன். நாளை வேண்டுமானால் சற்று ஓய்வு எடுத்துக் கொள்கிறேன் சற்றே பொறுத்தருள்க. நன்றி.🙏🏼
[9/30/2015, 6:55 PM] Gunasegaran Melaka: குட்டை குழப்பி : திருத்தம்
[9/30/2015, 6:56 PM] Gunasegaran Melaka: தம்பி அறிவன் இடையிடையே ஏன் ஆங்கிலம் ஐயா.சில
[9/30/2015, 6:56 PM] Aarivan: நன்றி
[9/30/2015, 7:09 PM] Aarivan: நீங்கள் சரியாக கவனித்து இருந்திருந்தால் இடை இடையே ஜப்பானிய மொழியைக் கூட பயன்படுத்தி இருக்கிறேன்
[9/30/2015, 7:14 PM] Aarivan: பௌர்ணமி, துவிதியை, திருதியை வரைக்கும் தாக்கம் இருக்கும்.
[9/30/2015, 7:20 PM] +60 12-976 7462: பல்லூடகம் மற்றும் தகவல் தொடர்பு பிரிவுச் சட்டம் 233இன் தமிழ் மொழிபெயர்ப்பு. இந்த 1998 பல்லூடகம் மற்றும் தகவல் தொடர்பு பிரிவுச் சட்டத்தில், மொத்தம் 154 சட்டங்கள் உள்ளன. அவற்றில் 282 பிரிவுகள் (Sections) உள்ளன. நாம் விவாதித்துக் கொண்டு இருப்பது 233ஆம் பிரிவு.

இது வாட்ஸப் புலனங்களைப் பயன்படுத்தும் அனைவருக்கும் பயன்படும் ஓர் ஆவணம். அதனால் மொழிபெயர்ப்பு செய்யப் பட்டது. தவிர, ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு எப்படி கொண்டு வரப்பட்டு இருக்கிறது என்பதையும் கவனியுங்கள்.

ஒவ்வோர் ஆங்கிலச் சொல்லுக்கும் என்ன மாதிரியான தமிழ்ச் சொல் இருக்கிறது என்பதையும் கவனியுங்கள். சில கட்டங்களில், ஆங்கிலத்தில் ஆகப் பின்னால் வரும் சொற்கள், தமிழ்மொழிப் பெயர்ப்பில் ஆக முன்னால் வந்து இருக்கும். அதையும் கவனிக்கத் தவற வேண்டாம். சரி மொழிபெயர்ப்பைப் பாருங்கள்.




[9/30/2015, 7:22 PM] +60 12-976 7462: //Section 233 of the Multimedia and Communications Act

//1998 பல்லூடகம் மற்றும் தகவல் தொடர்பு சட்டம் - பிரிவு 233

//(1) A person who  — (a) by means of any network facilities or network service or applications service knowingly—

//(1) எந்த ஒரு நபரும்  — (a) எந்த ஓர் இணைய வசதிகளின் மூலமாக அல்லது இணையச் சேவை மூலமாக அல்லது பயன்பாடுகளின் சேவை மூலமாகத் தெரிந்தே —

//(i) makes, creates or solicits; and

//(i) செய்தாலும், உருவாக்கினாலும் அல்லது பரிந்துரைத்தாலும்; மற்றும்

//(ii) initiates the transmission of, any comment, request, suggestion or other communication which is obscene, indecent, false, menacing or offensive in character with intent to annoy, abuse, threaten or harass another person; or
Communications and Multimedia 119

//(ii) அடுத்த ஒரு நபருக்கு, ஆபாசமான, அருவருப்பான, தவறான, அச்சுறுத்தும் அல்லது இடைஞ்சல் தரும் தன்மையிலான தொல்லை, நிந்தனை, மிரட்டல் அல்லது தடங்கல் செய்யும் நோக்கத்துடன், எந்த ஒரு விமர்சனம், கோரிக்கை, ஆலோசனை அல்லது தகவல் தொடர்பைத் தொடக்கி வைத்தாலும்; அல்லது தகவல் தொடர்பு மற்றும் பல்லூடகப் பிரிவு 119க்கு இடையூறாக அமைந்தாலும்

//(b) initiates a communication using any applications service, whether continuously, repeatedly or otherwise, during which communication may or may not ensue, with or without disclosing his identity and with intent to annoy, abuse, threaten or harass any person at any number or electronic address, commits an offence.

//(b) எந்த ஒரு பயன்பாட்டுக் கருவியின் சேவையைப் பயன்படுத்தி, தகவல் தொடர்பைத் தொடர்ச்சியாக, அடுத்தடுத்து அல்லது மற்ற எந்த வகையில் தொடக்கி வைத்தாலும்; அந்தத் தொடர்பு காலத்தில் அறிந்தோ அறியாமலோ தன் அடையாளத்தை வெளிபடுத்தி அல்லது வெளிப்படுத்தாமல், எந்த ஒரு மின்முகவரி அல்லது மின்னிலக்கத்தில் இருக்கும் எந்த ஒரு நபருக்கும் தொல்லையாக, தவறாக, மிரட்டல் அல்லது தொல்லை கொடுக்கும் நோக்கத்துடன் செயல்பட்டால் அது ஒரு குற்றமாகும்.

//(2) A person who knowingly—

//(2) எந்த ஒரு நபரும் தெரிந்தே ---

//(a) by means of a network service or applications service provides any obscene communication for commercial purposes to any person; or

//எந்த ஒரு நபருக்கும் ஓர் இணையச் சேவை அல்லது பயன்பாட்டுச் சாதனங்களின் சேவை மூலமாக, வியாபார நோக்கங்களுக்காக ஆபாசத் தகவல்களை வழங்கினாலும்; அல்லது

//(b) permits a network service or applications service under the person’s control to be used for an activity described in paragraph (a),commits an offence.

//மேற்காணும் பத்தி (a)யில் காணப்படும் ஒரு நடவடிக்கையைப் போல, அந்த நபரின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஓர் இணையச் சேவை அல்லது பயன்பாட்டுச் சாதனங்களின் சேவைக்கு அவர் அனுமதி அளித்து இருந்தால் அதுவும் ஒரு குற்றமாகும். 

//(3) A person who commits an offence under this section shall, on conviction, be liable to a fine not exceeding fifty thousand ringgit or to imprisonment for a term not exceeding one year or to both and shall also be liable to a further fine of one thousand ringgit for every day during which the offence is continued after conviction.

//(3) இந்தச் சட்டப் பிரிவின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட ஒருவரின் குற்றத் தீர்ப்பு உறுதி செய்யப்பட்டால் அவருக்கு 50,000 ரிங்கிட்டிற்கும் மேல் போகாத அபராதம்; ஒரு வருடத்திற்கும் மேல் போகாத சிறைத் தண்டனை அல்லது இரண்டுமே சேர்த்து விதிக்கப்படும். குற்றத் தீர்ப்பிற்குப் பின்னர் அந்தக் குற்றம் தொடரப் படுமானால் ஒவ்வொரு நாளும் மேலும் ஆயிரம் ரிங்கிட் அபராதம் விதிக்கப்படும்.
[9/30/2015, 7:24 PM] +60 12-976 7462: சரி. இனிமேல் இந்தச் சட்டப் பிரச்சினை வராது....
[9/30/2015, 7:29 PM] Aarivan: There is no free lunch என்பார்கள். நீங்கள் அதற்கு விதிவிலக்காக உள்ளீர்கள் ஐயா. நன்றி. 🙏🏼
[9/30/2015, 7:31 PM] Viknes Batu Gajah: 👍 அருமை ஐயா. ஒரு நல்ல தகவல். உங்கள் சேவைக்கு என் வாழ்த்துக்கள்
[9/30/2015, 8:01 PM] Saravanan Taxi: எல்லாம் சரி, வால்துகல்
[9/30/2015, 8:02 PM] Saravanan Taxi: 2.6 பில்லியன் கு எதாவது சட்டம் இருந்தால் போடுங்கல்
[9/30/2015, 8:03 PM] Saravanan Taxi: உபயோகமாக இருக்கும். இப்பொழுது இது தான் முக்கியம்



[9/30/2015, 8:12 PM] Aarivan: இதில் எனக்கு அதிக நம்பிக்கை உண்டு
[9/30/2015, 8:20 PM] Aarivan: எழுத்து சரியாக தெரியவில்லை.
When people are free to do as they please, they usually imitate each other.
[9/30/2015, 8:20 PM] +60 12-976 7462: உங்கள் கருத்தில் எனக்கும் உடன்பாடு... ஏன் தெரியுமா... சாய்கிற பக்கம் சாய்கிற செம்மறியாடுகளைப் போல சாயத் தெரியாது... அது என் பின்னடைவுகளில் ஒன்று



[9/30/2015, 8:34 PM] Aarivan: Petrol
[9/30/2015, 8:50 PM] Gunasegaran Melaka: நாணல் ஐயா இங்க விவாதங்கள் எப்போ நடந்தது..?   யார் நடத்தினார்..? சும்மா சின்ன பிள்ளைங்க பேசிகிட்டாங்க சார்...
[9/30/2015, 8:50 PM] Gunasegaran Melaka: கொடிது கொடிது அதனிலும் கொடிது எண்ணெய் விலை ஏற்றம்தானே
[9/30/2015, 8:52 PM] Gunasegaran Melaka: மன்னிக்கவும் வேறொரு குழுவின் செய்தியைத்க் தவறுதலாக கை தட்ட இங்கே பதிவாகிவிட்டது.



[9/30/2015, 8:55 PM] Aarivan: Ants 1





[9/30/2015, 8:56 PM] Aarivan: Ants 24:08
[9/30/2015, 8:58 PM] Aarivan: சட்டி சுட்டதடா
[9/30/2015, 9:01 PM] Gunasegaran Melaka: என்னாத்த பண்ணி என்னாத்தை காடி ஓட்டி என்னாத்த எண்ணெய் ஊத்தி என்னாத்த சமாளிச்சு, அட போங்கப்பா!எல்லாரும் சப்பாங்காரன் மாதிரி சைக்கிள் ஓட்டலாம்பா.
[9/30/2015, 9:03 PM] Gunasegaran Melaka: என்னாத்த பண்ணி என்னாத்தை காடி ஓட்டி என்னாத்த எண்ணெய் ஊத்தி என்னாத்த சமாளிச்சு, அட போங்கப்பா!எல்லாரும் சப்பாங்காரன் மாதிரி சைக்கிள் ஓட்டலாம்பா.5:03
[9/30/2015, 9:07 PM] Aarivan: கேள்வி பிறந்தது
[9/30/2015, 9:08 PM] Aarivan: இரண்டு பாடல் quota உண்டு மறக்கவில்லை, கவலை வேண்டாம்.
[9/30/2015, 9:10 PM] Gunasegaran Melaka: சரி பாடிவிடுவோம்.
[9/30/2015, 9:12 PM] Viknes Batu Gajah: 😳😳😳😳😢😢😢😢
[9/30/2015, 9:42 PM] Arumugam PD: Isi Penuh Phase 2 by Myskills Foundation

Jom Masuk ILP/ILJTM, Jan 2016
--------------------------------
Inviting all ex-SPM & SKM students who are interested in pursuing Sijil & Diploma at JMTI/ADTEC/ILP in the fields of:
♦ Mechanical
♦ Electrical
♦ Electronic
♦ Civil
♦ Printing
♦ ICT

Fee structure:
🔹Sijil - FREE
🔹Diploma - PTPK Loan
🔹Food and lodging-FREE

✔Min Condition:
PASS SPM (BM, Maths, Science Pass)and for Diploma SPM 3 credits or SKM Level 3

Myskills will be organizing a nationwide campaign on below dates from 10am-4pm:

1. 25th Sept 2015 (Fri)
Sg Petani,Kedah
Contact:
012 450 1574
010 774 0410

2. 26th Sept 2015 (Sat)
SJKT Kerajaan Sg Pari, Ipoh,Perak
Contact:
019 426 6351
017 505 2353

3. 27th Sept 2015 (Sun)
SJKT Lobak, Seremban, Ng. Sembilan
Contact:
012 238 1367
012 224 6190

4. 3rd Oct 2015 (Sat)
No.3, Jalan Yap Ah Shak
Kuala Lumpur
Contact:
012 614 4931
016 463 5423

5. 4th Oct 2015 (Sun)
No.38, 1st floor, Jalan Titiwangsa, JB, Johor
Contact:
016-7420407
016-7222317
012-7403285
016-7955451

Hurry! Bring along your IC and SPM results.

Thank you
Myskills Foundation





 


[9/30/2015, 9:52 PM] +60 12-976 7462: நன்றி: டேனியல் மாயன்
[9/30/2015, 9:58 PM] Gunasegaran Melaka: அங்கோர் வாட் தானே
[9/30/2015, 10:00 PM] +60 12-976 7462: இது பாலியில் இருக்கிறது. ஓர் இந்துக் கோயில். கடல் ஓரத்தில் இருக்கிறது.
[9/30/2015, 10:01 PM] +60 12-976 7462: அப்படி என்பது என்னுடைய யூகம்...
[9/30/2015, 10:02 PM] Gunasegaran Melaka: என்ன ஒரு தொழில் நுட்பம்
[9/30/2015, 10:02 PM] +60 12-976 7462: தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்
[9/30/2015, 10:03 PM] Aarivan: இது பாலி அல்ல
[9/30/2015, 10:06 PM] Aarivan: மேலே உள்ள கோயில் graphic TouchUp செய்யப்பட்டிருக்கிறது.
[9/30/2015, 10:32 PM] Aarivan: கீழே உள்ளது அங்கோர் வாட்
[9/30/2015, 10:33 PM] +60 12-976 7462: அறிவன், எனக்கு சந்தேகம்... அது அங்கோர் வாட் இருக்காது என்பது என் கணிப்பு...
[9/30/2015, 10:35 PM] +60 12-976 7462: அறிவன், அங்கோர் வாட்டிற்கு இரண்டு முறை போய் இருக்கிறேன்.. இப்படி நான் பார்த்தது இல்லை







[9/30/2015, 10:36 PM] +60 12-976 7462: அங்கோர் வாட் கோபுரங்கள் எல்லாமே சமவெளிகளில் தான் காணப் படுகின்றன...
[9/30/2015, 10:50 PM] Viknes Batu Gajah: படித்ததில் பிடித்தது
இன்பமெ சூழ்க எல்லரும் வாழ்க. அனைவருக்கும் இரவு வணக்கம்🙏
[9/30/2015, 10:58 PM] Gunasegaran Melaka: படித்ததில் பிடித்தது
இன்பமெ சூழ்க எல்லரும் வாழ்க. அனைவருக்கும் இரவு வணக்கம்🙏
 


[9/30/2015, 11:51 PM] Aarivan: மேலே உள்ள படம் வடநாட்டில் உள்ள கோயில் photoshop editing செய்யப் பட்டுள்ளது.

கீழே உள்ள கோயில் சமவெளியில் அமைந்துள்ள அங்கோர் வாட்
[9/30/2015, 11:54 PM] Aarivan: இரண்டும் வேறு வேறு இடத்தில் அமைந்துள்ள கோயில்கள்